ஹாஸ்டல் வார்டனை உடனே சஸ்பெண்ட் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:

ஹாஸ்டல் வார்டனை உடனே சஸ்பெண்ட் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!! தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கும் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்  கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார் அமைச்சர் உதயநிதி. மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு நிகழ்ச்சிகள், மற்றும் தி.மு.க கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளர். முதலாவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் … Read more

சேலம் வானூர்தி நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்!!

சேலம் வானூர்தி நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம் நமது சேலம் மாவட்டத்தில் மறுபடி விமான போக்குவரத்துக்கு தொடங்கவிருக்கின்றது.இது சேலம் மக்களிடையே மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் எப்போது விமான சேவைகள் தொடங்கும் என தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. பல இந்திய விமானசேவை நிறுவனங்களும் சலுகை விலையில் பயணச்சீட்டுகளை நடுத்தர மக்களும் பயன்பெரும் வகையில் ஓரளவிற்கு மலிவு விலையில் வழங்கிவருகிறது.இதன் காரணமாக விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சென்னை,கோவை போன்ற முக்கிய தொழில் நகரங்களை தவிர்த்து சேலம் … Read more

தமிழகத்தின் 5 முக்கிய பேருந்து நிலையங்களின் தொகுப்பு!! இதில் உங்கள் மாவட்டம் இடம் பிடித்துள்ளதா?

தமிழகத்தின் 5 முக்கிய பேருந்து நிலையங்களின் தொகுப்பு!! இதில் உங்கள் மாவட்டம் இடம் பிடித்துள்ளதா? தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்து பயன்படும் முக்கியமானதாக கருதப்படுகிறது.குறைந்த கட்டணம் நிறைவான சேவை என்று மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள இந்த போக்குவரத்தை சிறப்பாக வழங்கும் டாப் 5 பேருந்து நிலையங்களின் தொகுப்பு இதோ. 1.கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னையில் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள இது கோயம்பேடு பேருந்து நிலையம் அல்லது புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையம் என்று அழைக்கப்படுகிறது.கடந்த 2002 … Read more

பெருகி வரும் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்!! நடவடிக்கை எடுப்பார்களா?? அதிகாரிகள்!!

People are afraid of the increasing stray dogs! Will they take action?? Officers!!

பெருகி வரும் தெருநாய்கள் தொல்லையால் மக்கள் அச்சம்!! நடவடிக்கை எடுப்பார்களா?? அதிகாரிகள்!! பெருகிவரும் நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். காட்டில் உள்ள விலங்குகள் தான் மனிதர்களை தாக்கும் என்ற நிலை மாறி தற்போது வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் முதற்கொண்டு மனிதர்களை தாக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்தேறி வருகின்றன. அதிலும் குறிப்பாக தெருவில் சுற்றி தெரியும் நாய்களால் பொதுமக்கள் ஏராளமான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நாய்களால் ஏற்படும் தொல்லைகள் ஏராளம். சமீபத்தில் தலைநகர் டெல்லியில் … Read more

அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!! தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. சென்னை மாவட்டத்தை பொறுத்த வரை பகலில் வெயில் வாட்டி எடுத்து வருகின்றது. இருந்தாலும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவது தொடர்ந்து வருவதால் சென்னை மாவட்டத்தில் இரவு நேரங்களில் குளிர்ச்சி நிலவி … Read more

பெரியார் பல்கலைக்கழகத்தில் நல்ல சம்பளத்தில் வேலை.. இன்றே கடைசி நாள்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

பெரியார் பல்கலைக்கழகத்தில் நல்ல சம்பளத்தில் வேலை.. இன்றே கடைசி நாள்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Insect Collector பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.விண்ணப்பிக்க தகுதி,விருப்பம் இருக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் இன்று அதாவது 08-09-2023 வரை வரவேற்க படுகின்றன. நிறுவனம்: பெரியார் பல்கலைக்கழகம் பணியின் பெயர்: Insect Collector காலியிடங்கள்: Insect Collector பணிக்கு ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட … Read more

நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து!!! குழந்தை உட்பட பரிதாபமாக 6 பேர் பலி!!!

நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து!!! குழந்தை உட்பட பரிதாபமாக 6 பேர் பலி!!! சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் ஆம்னி வேன் மோதிய விபத்தில் குழந்தை உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருக்கின்ற சங்ககிரி நகரம் ஆட்டோ நகரம் என்ற பெயருக்கு சிறப்பு பெற்று விளங்குகின்றது. லாரி சார்ந்த தொழில்கள் சங்ககிரி பகுதியில் அதிகம் … Read more

அடுத்து இந்த மாவட்டங்களுக்கு வரப்போகுது மெட்ரோ சேவை! பயணிக்க தயராக இருங்க மக்களே!

அடுத்து இந்த மாவட்டங்களுக்கு வரப்போகுது மெட்ரோ சேவை! பயணிக்க தயராக இருங்க மக்களே! தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மெட்ரோ போக்குவரத்து சேவை பயன்பாட்டில் இருந்து வருகிறது.இந்த போக்குவரத்து சேவை தொடங்கியது முதல் இன்று வரை இதனை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான போக்குவரத்தாக இது பார்க்கப்படுகிறது.சென்னையில் ஒரு நாளைக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ சேவையை பயன்படுத்தி வருவதால் அங்கு ட்ராபிக் பிரச்சனை சற்று … Read more

 நாமக்கல் மாவட்டம் இனிமேல் முட்டைக்கு மட்டும் பேமஸ் இல்லிங்கோ!! விண்வெளி ஆராய்ச்சியிலும் தனது முத்திரையை பதித்த அற்புதம்!!

Namakkal district will be famous only for eggs from now on!! A miracle that left its mark in space research!!

நாமக்கல் மாவட்டம் இனிமேல் முட்டைக்கு மட்டும் பேமஸ் இல்லிங்கோ!! விண்வெளி ஆராய்ச்சியிலும் தனது முத்திரையை பதித்த அற்புதம்!! சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கிய வெற்றி நிகழ்வில் தமிழக மாவட்டமான நாமக்கல்லின் பங்கு இடம்பெற்று இருப்பதால் அந்த பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சந்திரயான் 3 தற்போது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் நிலவும் ஒரே பெயர். விண்வெளி ஆராய்ச்சியில் எங்களாலும் சாதிக்க முடியும் என்று உலக அரங்கில் இந்தியாவின் பெயரையும் புகழையும் நிலைநிறுத்த செய்த ஒரு … Read more

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! இன்றும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

Warning to public!! Heavy rain warning for 16 districts today!!

பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை!! இன்றும் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! இன்று 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் 4  நாட்களுக்கு மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி … Read more