கேன்சர் கட்டி மார்பக கட்டிகளை சரி செய்ய அதி அற்புதமான மூலிகை மருத்துவம்!!

0
81

கேன்சர் கட்டி மார்பக கட்டிகளை சரி செய்ய அதி அற்புதமான மூலிகை மருத்துவம்!!

இந்த பதிவில் கேன்சர் கட்டிகள் மார்பக கட்டிகளை சரி செய்யக்கூடிய ஒரு அருமையான மூலிகையை தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
உடலானது பல வகைபட்ட உயிரணுக்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள உயிரணுக்கள் பிரிந்து, வளர்ந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு உயிரணுக்களைப் புதிதாக உருவாக்குகிறது.

சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த உயிரணுக்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறான அதிகப்படியான உயிரணுக்கள், கழலை அல்லது கட்டி எனப்படும் இழையங்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.

தீங்கில்லா கட்டிகளைப் பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, அவை மீண்டும் தோன்றுவது இல்லை. குருதிப் புற்றுநோய் தவிர்ந்த ஏனைய புற்று நோய்களில் பொதுவாகக் கட்டிகள் தோன்றும்.

இதற்கு தீர்வாக நாம் அனைவரும் வீடுகளில் அழகுக்காக வளர்க்கக்கூடிய ஒரு மூலிகை செடிதான் நித்திய கல்யாணி. இந்த மூலிகை செடியானது கேன்சரை குணப்படுத்தும் என்பது பல பேர் அறியாத ஒன்று. இந்த நித்திய கல்யாணி பூக்களை தினமும் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வர கேன்சர் கட்டிகள் மார்பக கட்டிகள் உடனடியாக கரையும்.

இதனுடன் வேப்பம்பூவையும் கொதிக்க வைத்து குடித்து வரலாம். மற்றும் வேப்பிலை இலையையும் பெருங்காயத்தையும் அரைத்து கட்டிகள் மேலே தடவி வர அனைத்து கட்டிகளும் கரையும். முதலில் இந்த நித்தியகல்யாணி பூக்களை கொதிக்க வைத்து கஷாயத்தை குடித்துவிட்டு பிறகு இந்த வேப்ப இலை மற்றும் பெருங்காயத்தை அரைத்து கட்டிகள் மேலே தடவி வர கட்டிகளின் வீக்கம் படிப்படியாக குறைந்து குணமாகும்.

இது மட்டுமல்லாமல் கழற்சிக்காயை சூரணம் ஆக்கி காலையும் மாலையும் 5 கிராம் அளவிற்கு சாப்பிட்டு வர கேன்சர் கட்டிகள் விரைவாக குணமடையும்.

author avatar
CineDesk