எப்பேர்ப்பட்ட மூல நோயும் குணமாகும் இந்த இயற்கை வைத்தியத்தை முயற்ச்சித்தால்..!

0
173
#image_title

எப்பேர்ப்பட்ட மூல நோயும் குணமாகும் இந்த இயற்கை வைத்தியத்தை முயற்ச்சித்தால்..!

இயற்கை வைத்தியம் 01:-

துத்தி கீரை ஒரு கைப்பிடி அளவு அரைத்து சாறு எடுத்து வெதுவெதுப்பான பாலில் கலந்து படுகினால் மூல நோய் குணமாகும்.

இயற்கை வைத்தியம் 02:-

வேப்பிலை 1 கைப்படி அளவு மற்றும் கிராம்பு 5 அல்லது 6 சேர்த்து அரைத்து பேஸ்டாக்கி மூலம் உள்ள இடத்தில் பூசி வந்தால் அவை விரைவில் ஆறும்.

இயற்கை வைத்தியம் 03:-

3 ஸ்பூன் அளவு நல்லெண்ணெயில் 5 அல்லது 6 நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளவும். பின்னர் அதில் சிட்டிகை அளவு உப்பு சேர்த்து வதக்கி சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.

இயற்கை வைத்தியம் 04:-

சிறிதளவு வேக வைத்த வெந்தயம், வேக வைத்த கருணைக் கிழங்கு மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து மசித்து சத்தத்தில் போட்டு சாப்பிட்டு வர தீராத மூல நோய்க்கு கிடைக்கும்.

இயற்கை வைத்தியம் 05:-

பசலை கீரை, வெந்தயக்கீரை, சுக்காங்கீரை உள்ளிட்டவைகளில் தினமும் உணவில் சேர்த்து வந்தால் மூலம் குணமாகும்.

இயற்கை வைத்தியம் 06:-

வாழைப்பூவை அரைத்து சாறு எடுத்து 100 மில்லி அளவு குடித்து வர மூல நோய் விரைவில் குணமாகும்.