இந்த பொடியில் தூபம் போட்டால் பணம் வசியமாகும்..!

இந்த பொடியில் தூபம் போட்டால் பணம் வசியமாகும்..!

இந்த பொடியில் தூபம் போட்டால் பணம் வசியமாகும்..! காசு இல்லாத வாழ்க்கையை இந்த உலகில் வாழ்வது மிகவும் கடினம். பிறப்பு, இறப்பு, நல்லது, கெட்டது என்று அனைத்திற்கும் காசு முக்கியமாகி விட்டது. பணம் இல்லை என்றால் நாய் கூட நம்மை மதிக்காது என்பதை சிலர் சொல்லி கேள்விப்பட்டு இருப்பீர்கள். பணத்தை வைத்து எடை போடும் காலம் இது… உங்களிடம் பணம் இருந்தால் சொந்தம் உங்களை தேடி வரும்… அதுவே உங்களிடம் பணம் இல்லையென்றால்.. இருக்கும் சொந்தம் எல்லாம் … Read more

உங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசி எதுவென்று தெரியுமா?

உங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசி எதுவென்று தெரியுமா?

உங்கள் ராசிக்கு பொருத்தமான திருமண ராசி எதுவென்று தெரியுமா? “திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்”… நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து திருமணம் செய்யக் கூடியவர்களின் ஜாதகப் பொருத்தம் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. சிலர் இதை எல்லாம் பார்க்காமல் பிடித்த நபர்களை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக தான் வாழ்ந்து வருகின்றனர். ஜாதகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வாழ்கின்றனர். இதில் மணப் பொருத்தம் என்ற ஒன்று இல்லாவிட்டால் கோடி செலவு செய்து திருமணம் … Read more

கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைக்கு எளிய பரிகாரம்..!

கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைக்கு எளிய பரிகாரம்..!

கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைக்கு எளிய பரிகாரம்..! எதிர்ப்பாராத செலவுகளுக்காக கடன் வாங்கத் தொடங்கி இன்று அனைத்து செலவுகளுக்கும் கடன் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம். கடன் இல்லாத வாழ்க்கையை கனவில் கூட வாழ முடியாத நிலையில் தான் வாழ்க்கை சூழல் இருக்கின்றது. கடனை எப்படியாவது அடைத்து விட வேண்டும் என்று சிலர் இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றனர். சிலர் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் வட்டி மேல் வட்டி கட்டி வருகின்றனர். இன்னும் சிலரோ … Read more

இந்த பரிகாரம் செய்தால் 5 வாரத்தில் திருமணம் நடக்கும்..!

இந்த பரிகாரம் செய்தால் 5 வாரத்தில் திருமணம் நடக்கும்..!

இந்த பரிகாரம் செய்தால் 5 வாரத்தில் திருமணம் நடக்கும்..! நவீன கால கட்டத்தில் திருமணம் செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. சிலருக்கு திருமண பொருத்தம் கூடி வராது… சிலருக்கு தோசங்கள் இருக்கும்… இவ்வாறு பலக் காரணங்களால் திருமண தடை ஏற்படும். திருமணம் உரிய வயதில் நடைபெற்று விட வேண்டும். தடை பட்டு போனாலோ… தள்ளி தள்ளிப் போனாலோ அது நன்றாக இருக்காது. இவ்வாறு திருமணம் கைகூடாமல் உள்ள ஆண், பெண்.. கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை … Read more

இந்த பொடியை பூஜை அறையில் வைத்தால் வீடே நறுமணம் வீசும்..!

இந்த பொடியை பூஜை அறையில் வைத்தால் வீடே நறுமணம் வீசும்..!

இந்த பொடியை பூஜை அறையில் வைத்தால் வீடே நறுமணம் வீசும்..! வீட்டு பூஜை அறையை சுத்தமாகவும், வாசனையாகவும் வைத்துக் கொண்டால் மட்டுமே தெய்வம் அங்கு குடி இருக்கும். பூஜை அறையில் கோயிலில் வீசும் தெய்வீக நறுமணம் வீச வேண்டும் என்றால் அதற்கு பூஜை பொடி தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஏலக்காய் 2)பச்சை கற்பூரம் 3)ஜவ்வாது 4)பெருஞ்சீரகம் 5)பட்டை 6)துளசி 7)காய்ந்த மலர்கள் 8)சந்தனம் 9)கஸ்தூரி மஞ்சள் 10)கிராம்பு மணக்கும் பூஜை பொடி தயாரிக்கும் முறை…. மேல … Read more

பண வரவு பன்மடங்கு அதிகரிக்க.. இந்த பொருட்களை பீரோவில் வையுங்கள்!

பண வரவு பன்மடங்கு அதிகரிக்க.. இந்த பொருட்களை பீரோவில் வையுங்கள்!

பண வரவு பன்மடங்கு அதிகரிக்க.. இந்த பொருட்களை பீரோவில் வையுங்கள்! நம் வாழ்க்கைக்கு மூல தனமாக உள்ள பணத்தை சம்பாதிக்க தான் இரவு பகல் பாராமல் பலர் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஆனால் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் அவை ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது… தன்னால் சேமிக்கவே முடியவில்லை என்ற வருத்தம் பலரிடமும் இருக்கிறது. குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களுக்கு பணப் பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாகவே இருக்கின்றது. பணத்தை கஷ்டப்பட்டு சேமித்தும் அதை தங்கள் ஆசைகளுக்கு … Read more

தங்கள் ஆசைகள் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்!

தங்கள் ஆசைகள் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்!

தங்கள் ஆசைகள் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்! ஒவ்வொரு மனிதனுக்கும் பல ஆசைகள் இருக்கும். நல்ல துணை கிடைக்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், நிலம் வாங்க வேண்டும், நகை வாங்க வேண்டும், கை நிறைய சம்பளத்தில் வேலைக்கு செல்ல வேண்டும்.. என்று பல ஆசைகளை கொண்டிருக்கும் மனிதர்கள் அவை அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுதல் வைப்பார்கள். இதில் ஒரு சில ஆசைகள் விரைவில் நடந்து விடும்… ஒரு சில ஆசைகள் நிறைவேற நாட்கள் … Read more

சொந்த வீடு வாங்கும் கனவை நிறைவேற்றும் தேங்காய் பரிகாரம்!

சொந்த வீடு வாங்கும் கனவை நிறைவேற்றும் தேங்காய் பரிகாரம்!

சொந்த வீடு வாங்கும் கனவை நிறைவேற்றும் தேங்காய் பரிகாரம்! இன்றைய கால வாழ்க்கை சூழலில் சொந்த வீடு கனவு என்பது கனவே உள்ளது. ஆனால் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் அன்றாட வாழக்கையை நடத்தவே பணப் பற்றாக்குறை ஏற்படுகிறது. பிளாட் விலை பல மடங்கு அதிகரித்து விட்டது. வீடு கட்டுமான பொருட்களின் விலையை கண்டால் வீடு கட்டிவிடுவோமா? என்று பெரிய சந்தேகமே எழுகிறது. இப்படி நம் கனவு இல்லம் நனவாகமல் கனவாகவே போய்விடுமோ என்ற பயத்தில் இருப்பவர்கள் … Read more

ஆன்மீகம்: மனைவி கருவுற்று இருக்கும் பொழுது கணவர் இதையெல்லாம் செய்யவே கூடாது!

ஆன்மீகம்: மனைவி கருவுற்று இருக்கும் பொழுது கணவர் இதையெல்லாம் செய்யவே கூடாது!

ஆன்மீகம்: மனைவி கருவுற்று இருக்கும் பொழுது கணவர் இதையெல்லாம் செய்யவே கூடாது! தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் கிடைக்கின்ற வரம். இவை எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை. மனைவி கருவற்று இருக்கும் பொழுது கணவர் சில விஷயங்களை தவிர்ப்பது நல்லது. மீறி செய்தால் அது மனைவி மற்றும் பிறக்கும் குழந்தையை தான் பாதிக்கும். அவ்வாறு மனைவி கருவுற்று இருக்கும் பொழுது கணவர் செய்யக் கூடாத செயல்கள்…. மனைவி கருவுற்று இருந்தால் கணவர் தாடி, மீசை, தலைமுடி வளர்ப்பது வழக்கமான … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டு பூஜை அறை விளக்கை எந்த நாளில் சுத்தம் செய்ய வேண்டும்..!

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டு பூஜை அறை விளக்கை எந்த நாளில் சுத்தம் செய்ய வேண்டும்..!

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டு பூஜை அறை விளக்கை எந்த நாளில் சுத்தம் செய்ய வேண்டும்..! வீட்டு பூஜை கோயில் போன்றது. பூஜை அறையை ஒட்டடை இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம் ஆகும். காய்ந்த மலர், கனி இருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும். இல்லையென்றால் எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் ஊடுருவி விடும். வீட்டு பூஜை அறையை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டுமோ… அதேபோல் பூஜை பொருட்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீடு, பூஜை … Read more