வீட்டில் எப்பொழுதும் செல்வம் நிலைத்து இருக்க இதை செய்யுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!!

வீட்டில் எப்பொழுதும் செல்வம் நிலைத்து இருக்க இதை செய்யுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!!

வீட்டில் எப்பொழுதும் செல்வம் நிலைத்து இருக்க இதை செய்யுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!! நம் அனைவருக்கும் பணம் மற்றும் நகைகள் முக்கியமான ஒன்றாகி விட்டது.அவசர காலத்தில் நமக்கு யாரும் உதவ முன் வர மாட்டார்கள்.நாம் சேர்த்து வைத்த நகை,பணம் தான் கைகொடுக்கும்.அப்படி இருக்கையில் இவை எப்பொழுதும் வீட்டில் நிலைத்து இருக்க சில வழிகளை மட்டும் கடைபிடித்தால் போதும்.நம் வீட்டில் செல்வம் பெருகி நிலைத்து இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. செல்வம் பெருகி நிலைத்து நிற்க பரிகாரம்:- … Read more

ஐப்பசி மாதத்தில் பெயர்ச்சியாகும் சூரியன், ராகு கேது – பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்!

ஐப்பசி மாதத்தில் பெயர்ச்சியாகும் சூரியன், ராகு கேது - பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்!

ஐப்பசி மாதத்தில் பெயர்ச்சியாகும் சூரியன், ராகு கேது – பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்! அக்டோபர் மாதம், ஐப்பசியில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. அக்டோபர் 18ம் தேதி சூரியன் துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அன்றுதான் ஐப்பசி மாதம் தொடங்குகிறது. அன்று மேலும், துலாம் ராசியில் சூரியன், புதன், கேதுவின் சேர்க்கை நிகழ்கிறது. இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் 5 ராசிகாரர்கள் யார் என்று பார்ப்போம் – ரிஷபம்: ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் சூரியனின் பெயர்ச்சி … Read more

இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் ஒரே மாதத்தில் வருமானம் இரட்டிப்பாகும்!! அனுபவ உண்மை!!

இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் ஒரே மாதத்தில் வருமானம் இரட்டிப்பாகும்!! அனுபவ உண்மை!!

இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் ஒரே மாதத்தில் வருமானம் இரட்டிப்பாகும்!! அனுபவ உண்மை!! நவீன காலத்தில் வாழக்கையை நடத்துவது என்பது எளிதான காரியம் இல்லை.பணம்,செல்வம் இருந்நதால் தான் ஒரு மனிதன் சமூகத்தில் மரியாதையுடன் நடத்தப்படுகிறான்.அந்தளவிற்கு பணம் மிகவும் முக்கியமானதாகிவிட்டது. இன்றிய காலத்தில் வேலை கிடைப்பது என்பது எளிதற்ற காரியமாகி விட்டது.அதனால் இருக்கும் வேலையை தக்க வைத்து கொள்ளவும்,வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக நம்முடைய கடின உழைப்பையம் போடுகிறோம்.ஆனால் நமது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கின்ற என்றால் நிச்சயம் … Read more

சுக்கிரன் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

சுக்கிரன் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

சுக்கிரன் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்! சுக்கிரன் பகவான் அக்டோபர் 2ம் தேதியிலிருந்து கடக ராசியிலிருந்து சிம்ம ராசியில் பெயர்ச்சி செய்து வருகிறார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம் சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு சில சோதனைகள் தேடி வரும். இல்ல வாழ்க்கையில் மனக்கசப்பு ஏற்படும். குடும்பத்தில் அன்பு, ஆதரவைப் பெற கடினமாக இருக்கும். திடீரென்று பயணங்கள் மேற்கொள்வீர்கள். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். … Read more

உங்களுக்கு பணப்பிரச்சனை வராமல் இருக்க இந்த 2 பொருட்களை மட்டும் பணப்பெட்டியில் வையுங்கள்!! அனுபவ உண்மை!!

உங்களுக்கு பணப்பிரச்சனை வராமல் இருக்க இந்த 2 பொருட்களை மட்டும் பணப்பெட்டியில் வையுங்கள்!! அனுபவ உண்மை!!

உங்களுக்கு பணப்பிரச்சனை வராமல் இருக்க இந்த 2 பொருட்களை மட்டும் பணப்பெட்டியில் வையுங்கள்!! அனுபவ உண்மை!! நம் அனைவருக்கும் எப்பொழுதும் பணத்தோவை இருந்து கெண்டே இருக்கும்.பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.நம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பணம் மிகவும் அவசியம்.இதனால் நேரம் காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம். பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை உரிய முறையில் சேமிப்பது.சேமிப்பு ஒன்று இல்லாவிட்டால் எதிர்கால வாழ்க்கை மிகவும் … Read more

4 கிரகங்களின் மாற்றம் .. – சிரமங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா?

4 கிரகங்களின் மாற்றம் .. - சிரமங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா?

4 கிரகங்களின் மாற்றம் .. – சிரமங்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா? இந்த வாரத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றங்கள்  நிகழ உள்ளது. இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம் இந்த வாரத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்களின் ராசி மாற்றத்தால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு பல விஷயங்கள் சாதகமாக அமைய உள்ளது.  உங்களுடைய தொழில், வியாபாரம் சிறக்கும். ஆனால், யாரையும் … Read more

வீட்டில் தரித்திரம் நீங்கி செல்வம் பெருக சில வழிகள்!! 100% பலன் கொடுக்கும்!!

வீட்டில் தரித்திரம் நீங்கி செல்வம் பெருக சில வழிகள்!! 100% பலன் கொடுக்கும்!!

வீட்டில் தரித்திரம் நீங்கி செல்வம் பெருக சில வழிகள்!! 100% பலன் கொடுக்கும்!! நம்மில் பலருக்கு கை நிறைய சம்பாதித்தாலும் பண பிரச்சனை,அதன் தேவை அதிகம் இருக்கிறது.சம்பளம் வாங்கிய உடனே தேவையில்லா செலவு ஏற்படுகிறது.எவ்வளவு முயன்றாலும் பணத்தை சேமிக்க முடியவில்லை என்ற வருத்தம் அனைவரிடத்திலும் இருக்கிறது.இதற்கு காரணம் கண் திருஷ்டி மற்றும் வீட்டில் தரித்திரம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு வீட்டில் செல்வம் செழிக்க சில வழிகளை கடைபிடியுங்கள். வீட்டில் தரித்திரம் நீங்கி செல்வம் … Read more

6 கிரகங்களில் பெயர்ச்சி – எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறதுன்னு தெரியுமா?

6 கிரகங்களில் பெயர்ச்சி - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறதுன்னு தெரியுமா?

6 கிரகங்களில் பெயர்ச்சி – எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறதுன்னு தெரியுமா? அக்டோபர் மாதத்தில் 6 கிரகங்களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம் அக்டோபர் மாதத்தில் 6 கிரகங்களின் பெயர்ச்சி நிகழப்போவதால், மேஷ ராசிக்காரர்களே உங்களது பேச்சில் கட்டுப்பாடு வேண்டும். தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உடல் நிலை மோசமாக வாய்ப்புகள் உள்ளது. ஆதலால் உடல்நலனில் அக்கறை கொள்ளுங்கள். தொழிலில் நல்ல லாபம் … Read more

ஜாதக சாஸ்திரப்படி, கெட்ட கனவுகளிலிருந்து விடுபட இதை செய்தால் போதும்.. நிம்மதியாக தூங்கலாம்!

ஜாதக சாஸ்திரப்படி, கெட்ட கனவுகளிலிருந்து விடுபட இதை செய்தால் போதும்.. நிம்மதியாக தூங்கலாம்!

ஜாதக சாஸ்திரப்படி, கெட்ட கனவுகளிலிருந்து விடுபட இதை செய்தால் போதும்.. நிம்மதியாக தூங்கலாம்! ஒருவருக்கு தூக்கம் என்பது இன்றியமையாதது. சிலருக்கு அந்த தூக்கம் நல்ல தூக்கமாக அமையும். ஒரு சிலருக்கு கெட்ட தூக்கமாக அமையும். அதுவும் பயங்கரமான கனவுகள் வந்தால், ஏதோ கெட்டது நடக்கப் போவதுபோல் மனதில் நினைத்து தூங்க முடியாமல் அவதிப்படுவார்கள். இரவில் சரியாக தூங்கவில்லையென்றால், உடல் நலனில் பல பிரச்சினைகள் ஏற்படும். கெட்ட கனவுகளிலிருந்து விடுபட ஜோதிடத்தில் சில பொருட்களை தலையணைக்கு அடியில் வைத்தால் … Read more

இந்த கனவுகள் வந்தால் யாரிடமும் சொல்லக்கூடாதாம்… மீறினால் என்ன நடக்கும்ன்னு தெரியுமா?

இந்த கனவுகள் வந்தால் யாரிடமும் சொல்லக்கூடாதாம்... மீறினால் என்ன நடக்கும்ன்னு தெரியுமா?

இந்த கனவுகள் வந்தால் யாரிடமும் சொல்லக்கூடாதாம்… மீறினால் என்ன நடக்கும்ன்னு தெரியுமா? மனிதனுக்கு தூங்கும் போது கனவுகள் வருவது இயல்புதான். சிலருக்கு நல்ல கனவுகள் வரும்.. சிலருக்கு துரதிஷ்டவசமான கனவுகள் வரும். சிலருக்கு காலையில் எழுந்தவுடன் கண்ட கனவுகள் ஞாபகம் இருக்கும். சிலருக்கு மறந்து போகும். ஆனால், கனவு அறிவியலின் படி, சில கனவுகளை நாம் மற்றவர்களிடம் சொன்னால் அது நமக்கு நாமே தீமையை ஏற்படுத்திமாம். நாம் காணும் கனவுகள் ஒவ்வொன்றும் சில அர்த்தங்களை கொண்டிருக்கும். எதிர்காலத்தைப் … Read more