பணப் பிரச்சனை விடாமல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய வழியை பாலோ பண்ணுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!

பணப் பிரச்சனை விடாமல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய வழியை பாலோ பண்ணுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!

பணப் பிரச்சனை விடாமல் துரத்துகிறதா? அப்போ இந்த எளிய வழியை பாலோ பண்ணுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!! நம் வாழவில் பணத்தின் தேவை இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என்பது தான் நிதர்சனம்.இன்றைய காலத்தில் வீட்டு செலவுகளை பார்த்துக் கொண்டு சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது.இருந்தும் நம்மில் பலர் கடின முயற்சியால் சிறு தொகையை சேமித்து வருகிறோம். சம்பாதிக்கும் பணம் தான் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது என்றால் சேமிக்கும் … Read more

கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிரன் – பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா!

கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிரன் - பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா!

கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சுக்கிரன் – பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா! ஜோதிடத்தில் செல்வத்தின் அதிபதியாக சுக்கிரன் கருதப்படுகிறார். இந்நிலையில், நவம்பர் மாதம் தொடக்கத்தில் சுக்கிரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்ப்போம் – ரிஷபம்:   சுக்கிரன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. வெற்றிகள் உங்களை தேடி வரும். காதல் கைக்கூடும். நெடு ஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் … Read more

நவராத்திரி 9 நாட்களில் அம்மனுக்கு எந்தெந்த நிறத்தில் உடை அணிவித்து வழிபட வேண்டும்ன்னு தெரியுமா?

நவராத்திரி 9 நாட்களில் அம்மனுக்கு எந்தெந்த நிறத்தில் உடை அணிவித்து வழிபட வேண்டும்ன்னு தெரியுமா?

நவராத்திரி 9 நாட்களில் அம்மனுக்கு எந்தெந்த நிறத்தில் உடை அணிவித்து வழிபட வேண்டும்ன்னு தெரியுமா? நவராத்திரி இன்னும் சில நாட்களில் வரப்போகிறது. நவராத்திரியில் 9 நாட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த 9 நாட்களில் அம்மனை அலங்கரித்து வழிபடுவார்கள். அப்படிசெய்யும்போது நன்மை சேரும். சரி வாங்க நவராத்திரியில் அம்மனை எப்படி வணங்க வேண்டும் என்று பார்ப்போம் – நவராத்திரி என்றால் 9 இரவுகள் என்று பொருள். 9 இரவுகள் மற்றம் 10 பகல்கள் கொண்டது நவராத்தி காலமாகும். … Read more

வீட்டில் தங்கம் குவிந்து கொண்டே இருக்க இந்த பொருட்களை நகைகளுடன் சேர்த்து வையுங்கள்!!

வீட்டில் தங்கம் குவிந்து கொண்டே இருக்க இந்த பொருட்களை நகைகளுடன் சேர்த்து வையுங்கள்!!

வீட்டில் தங்கம் குவிந்து கொண்டே இருக்க இந்த பொருட்களை நகைகளுடன் சேர்த்து வையுங்கள்!! நம் அனைவருக்கும் வாழ்க்கையை நகர்த்த பணம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.இந்த பணத்தை முதலீடு செய்தால் எதிர்கால வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று நினைப்பவர்கள் தங்கத்தில் தான் அதிகளவில் முதலீடு செய்கின்றனர்.இந்த தங்கத்தின் விலை தினந்தோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.இதனால் தங்கத்தில் முதலீடு செய்வதினால் நமக்கு எப்பொழுதும் லாபம் கூடி கொண்டே தான் இருக்கும். இந்நிலையில் இந்த தங்கத்தை பெருக்க சில வழிகளை … Read more

நம் முன்னோர்களுக்கு எப்படி படையல் போட வேண்டும்ன்னு தெரியுமா?

நம் முன்னோர்களுக்கு எப்படி படையல் போட வேண்டும்ன்னு தெரியுமா?

நம் முன்னோர்களுக்கு எப்படி படையல் போட வேண்டும்ன்னு தெரியுமா? மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களுக்கு அவர்களது பெயரில் ஏழைகளுக்கும் உணவளிப்பதை நாம் வழக்கமாக வைத்து வருகிறோம். நாம் அளிக்கும் தானம் முன்னோர்கள் உணவாக ஏற்றுக்கொண்டு, நமக்கு ஆசி வழங்குவார்களாம். அதனால், மகாளய பட்சத்தில் நம் முன்னோர்களுக்கு படையலிடுவது முக்கியத்துவமாக இருந்து வருகிறது. மேலும், அமாவாசை நாளிலும் நம் முன்னோர்களுக்கு படையல் வைத்து தானம் செய்து வருகிறார்கள். முன்னோர்களுக்கு படைக்கும் உணவையும் சாப்பிடுவார்கள். ஆனால், நம் முன்னோர்களுக்கு … Read more

அள்ள அள்ள குறையாத செல்வம் வேண்டுமா?? அப்போ நீங்கள் இந்த இலையில் வியாழக்கிழமை தீபம் ஏற்றிப் பாருங்க!! 

அள்ள அள்ள குறையாத செல்வம் வேண்டுமா?? அப்போ நீங்கள் இந்த இலையில் வியாழக்கிழமை தீபம் ஏற்றிப் பாருங்க!! 

அள்ள அள்ள குறையாத செல்வம் வேண்டுமா?? அப்போ நீங்கள் இந்த இலையில் வியாழக்கிழமை தீபம் ஏற்றிப் பாருங்க!!  இந்த இலை மட்டும் நம்ம வீட்டில் இருந்தால் நல்ல தேவதைகள் நமது வீட்டிற்கு வருவார்கள் என்பது ஐதீகம். அது என்ன இலை, அதன் மூலம் குபேர பகவானின் அருள் பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இந்த இலை நமது வீட்டில் இருந்தால் அங்கு நல்ல தேவதைகளின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படும். அந்தச் … Read more

திருமண தடை நீங்கி விரைவில் விரும்பிய வாழக்கை அமைய இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!!

திருமண தடை நீங்கி விரைவில் விரும்பிய வாழக்கை அமைய இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!!

திருமண தடை நீங்கி விரைவில் விரும்பிய வாழக்கை அமைய இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!! இன்றைய காலத்தில் திருமணம் நடைபெறுவது என்பது பெரும் சவாலாக இருக்கிறது.இதற்கு அதிக வயது,தோஷம்,வேலை இல்லாமை உள்ளிட்டவை காரணமாக இருக்கிறது.இதனால் 30 வயதை கடந்த பின்னும் பலருக்கும் திருமண யோகம் கூடி வராமல் இருக்கிறது.இந்த தடைகள் அனைத்தும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற சில வழிகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம். திருமண யோகம் கூடி வர ஒரு பரிகாரம் செய்ய வேண்டும்.இதற்கு முதலில் வீட்டு … Read more

லட்சுமி கடாச்சம் பெருக இந்த தூபத்தை வீட்டில் போடுங்க!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

லட்சுமி கடாச்சம் பெருக இந்த தூபத்தை வீட்டில் போடுங்க!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

லட்சுமி கடாச்சம் பெருக இந்த தூபத்தை வீட்டில் போடுங்க!! நிச்சயம் பலன் கிடைக்கும்!! ஒருவர் வீட்டில் லட்சுமி தாயார் குடி அமர்ந்து விட்டார் என்றால் அந்த வீடு செல்வ செழிப்புடன் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம்.இதை தான் லட்சுமி கடாச்சம் என்று சொல்வார்கள்.நம்மில் பலரும் இதற்காக தான் பல்வேறு பரிகாரங்கள்,பூஜைகள் செய்து வருகிறோம்.ஆனால் வீட்டில் அஷ்டலட்சுமிகளும் நிரந்தரமாக குடி வர இந்த ஒரு தூபத்தை மட்டும் போட்டால் போதும்.கடன் பிரச்சனை நீங்கி செல்வம் பெருகி கொண்டே இருக்கும். … Read more

30 வருடங்களுக்குப் பிறகு நவராத்திரியில் ஏற்படும் புதாதித்ய ராஜயோகம் : பேரதிஷ்டத்தில் திளைக்கப்போகும் 5 ராசிகாரர்கள்!

30 வருடங்களுக்குப் பிறகு நவராத்திரியில் ஏற்படும் புதாதித்ய ராஜயோகம் : பேரதிஷ்டத்தில் திளைக்கப்போகும் 5 ராசிகாரர்கள்!

30 வருடங்களுக்குப் பிறகு நவராத்திரியில் ஏற்படும் புதாதித்ய ராஜயோகம் : பேரதிஷ்டத்தில் திளைக்கப்போகும் 5 ராசிகாரர்கள்! வரும் அக்டோபர் 15ம் தேதி நவராத்திரி தொடங்குகிறது. அக் 24ம் தேதி அன்று நவராத்திரி கடைசி நாளான விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இதற்கியிடையில், சூரியனும், புதனும் கன்னி ராசிக்கு அடுத்தடுத்து பெயர்ச்சி செய்கிறார்கள். இதனால், அக்டோபர் 18ம் தேதி அன்று சூரியனும், 19ம் தேதி அன்று புதனும் பெயர்ச்சி நிகழ்கிறது. இதனால், துலாம் ராசியில் சூரியன் மற்றும் புதன் சேர்வதால் … Read more

செலவு குறைவு.. வரவு அதிகம்.. என்றவாறு வாழ்வில் நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!

செலவு குறைவு.. வரவு அதிகம்.. என்றவாறு வாழ்வில் நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!!

செலவு குறைவு.. வரவு அதிகம்.. என்றவாறு வாழ்வில் நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!! உடனடி பலன் கிடைக்கும்!! இன்றைய உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் ஏதோ ஒரு வழியில் அவை செலவாகி விடுகிறது என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் சில வழி முறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம். வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி பண வரவு அதிகரிக்க வீட்டு பூஜை அறையில் தினமும் லட்சுமி குபேர விளக்கேற்றி வழிபட வேண்டும்.இப்படி செய்வதால் நமக்கு ஏற்படும் செலவுகள் குறைந்து வரவு … Read more