நாடக காதல் கட்ட பஞ்சாயத்திற்கு துணை போகும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தடை செய்ய கோரிக்கை: தேசிய அளவில் ட்ரெண்டாகும் #BAN_PCR_ACT

BAN PCR ACT

நாடக காதல் கட்ட பஞ்சாயத்திற்கு துணை போகும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தடை செய்ய கோரிக்கை: தேசிய அளவில் ட்ரெண்டாகும் #BAN_PCR_ACT நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கண்டு அச்சமடைந்து வரும் சூழ்நிலையில் அதை விட கொடுமையான PCR என்ற வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தடை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களை தீண்ட தகாதவர்களாக பார்த்த காலங்களில் அவர்களை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட PCR என்றழைக்கப்படும் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிற்காலத்தில் அந்த … Read more

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிரடி உத்தரவு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க தமிழகத்திலும் பொது மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேண்டுகோளை … Read more

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு தொடரும்: தமிழக முதல்வர் அறிவிப்பு

Pugazhendhi Meet CM Edappadi Palaniswami-News4 Tamil Latest Online Tamil News Today

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு தொடரும்: தமிழக முதல்வர் அறிவிப்பு உலகின் பல நாடுகளையும் தாக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பானது இந்தியாவையும் பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்தது. இதனையடுத்து வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. தொடர்ந்து மத்திய மாநில அரசுகளும் வைரஸ் பரவலை கட்டுபடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இவ்வளவு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகமாகி … Read more

கொரோனா அச்சத்தில் உள்ள மக்களுக்கு வானிலை மையம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

Rain Alert in Tamil Nadu

கொரோனா அச்சத்தில் உள்ள மக்களுக்கு வானிலை மையம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆங்காங்கே மிதமான மழை மற்றும் மணிக்கு 30 – 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றினை … Read more

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மருத்துவர் குழு பரிந்துரை

Tamil Nadu Medical Expert Committee Recommends to extend the Lockdown

தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மருத்துவர் குழு பரிந்துரை தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கலாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மருத்துவர் குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அடுத்தடுத்து என்ன செய்யலாம் என ஆலோசனை செய்ய 14 பேர் கொண்ட மருத்துவ குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. … Read more

கொரோனவைப் போலவே மற்றொரு கொடூரத்தை குறித்து எச்சரிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்!

MK Stalin-News4 Tamil Online Tamil News

கொரோனவைப் போலவே மற்றொரு கொடூரத்தை குறித்து எச்சரிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்! கொரோனா பாதிப்பை தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளே முடங்கி கிடப்போர் பட்டினி சாவால் இறந்து விட கூடாது எனவும், இதையும் முக்கிய பிரச்சனையாக கருதி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. கொரோனா நோய்த்தொற்று அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவினைப் பின்பற்றி, … Read more

அத்துமீறி பறந்த இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு

Pakistans-army-says-it-shot-down-Indian-drone

அத்துமீறி பறந்த இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி பறந்ததாக இந்திய உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்து பறந்து வந்த இந்திய உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது என பாகிஸ்தான் ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய உளவு விமானம் ஒன்று இந்திய … Read more

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அடுத்து என்ன செய்ய வேண்டும்? மருத்துவர் ராமதாஸ் கூறிய அதிரடி ஆலோசனை

Ramadoss-News4 Tamil Online Tamil News

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அடுத்து என்ன செய்ய வேண்டும்? மருத்துவர் ராமதாஸ் கூறிய அதிரடி ஆலோசனை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இது போதுமானது அல்ல என்றும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்ட “கொரோனா ஆபத்து விலகவில்லை: சோதனைகளை அதிகரிப்பதே தீர்வு!” என்ற தலைப்பிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது. … Read more

ஓரங்கட்டப்படும் ஓ.பி.எஸ். மகன்! கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்! நடந்தது என்ன?

Edappadi Palanisamy Avoids Ravindranath MP

ஓரங்கட்டப்படும் ஓ.பி.எஸ். மகன்! கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்! நடந்தது என்ன? பிரதமர் மோடி அறிவித்திருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பாக அக்கட்சியின் நவநீதகிருஷ்ணன் எம்பி கலந்து கொண்டது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சிகள் அனைத்தும் பங்கேற்கலாம் என அறிவிக்கபட்டிருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் … Read more

அதிகரிக்கும் கோரோனா பாதிப்பு! ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை

அதிகரிக்கும் கோரோனா பாதிப்பு! ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை

அதிகரிக்கும் கோரோனா பாதிப்பு! ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பானது உலகெங்கும் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசானது இந்தியாவையும் விட்டு வைக்காமல் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அரசும் இந்த வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தற்போது வரை இந்தியாவில் 4421 நபர்களுக்கு கொரோனா பாதிப்புள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 326 பேர் குணமடைந்து விட்டதாகவும், … Read more