எனது மனைவி இப்படித்தான் இருப்பார்!- மனம் திறந்த ராகுல் காந்தி

எனது மனைவி இப்படித்தான் இருப்பார்!- மனம் திறந்த ராகுல் காந்தி

எனது மனைவி இப்படித்தான் இருப்பார்!- மனம் திறந்த ராகுல் காந்தி தனது மனைவி எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் நீங்கள் உங்கள் பாட்டி இந்திரா காந்தியைப் போன்ற பெண்ணை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வீர்களா?என கேள்வி எழுப்பப்பட்டது. நான் திருமணம் செய்யும் பெண் எனது பாட்டி மற்றும் எனது அம்மா … Read more

கட்சி பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு! 50000 வரை நிவாரணம் வழங்க மோடி உத்தரவு!!

கட்சி பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு! 50000 வரை நிவாரணம் வழங்க மோடி உத்தரவு!!

கட்சி பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு! 50000 வரை நிவாரணம் வழங்க மோடி உத்தரவு!! சந்திரபாபு நாயுடு நடத்திய கூட்டத்தில் சிக்கி பலியான எட்டு பேரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரண உதவி அளித்துள்ளார். ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். ஆந்திர மாநிலத்தில் கந்த குருவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி … Read more

பாதுகாப்பு படைவீரர்கள் மீது பிரபல நடிகர் குற்றச்சாட்டு! நடிகருக்கு பலர் ஆதரவு!

பாதுகாப்பு படைவீரர்கள் மீது பிரபல நடிகர் குற்றச்சாட்டு! நடிகருக்கு பலர் ஆதரவு!

பாதுகாப்பு படைவீரர்கள் மீது பிரபல நடிகர் குற்றச்சாட்டு! நடிகருக்கு பலர் ஆதரவு! விமான நிலைய பாதுகாப்புப் படை வீரர்கள் மீது தென்னிந்தியாவின் பிரபல நடிகர் ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். தென்னிந்தியாவில் பலரால் அறியப்பட்ட நடிகர்களுள் ஒருவர் சித்தார்த். இவர் இயக்குனர் சங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி படமாக அமைந்துவிட்ட நிலையில் மேலும் பல்வேறு படங்கள் நடித்துள்ளார். இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களில் … Read more

பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

பள்ளிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு! கடுமையான பனிப்பொழிவின் காரணமாக எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தலைநகர் புதுடில்லியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் சில நாட்களுக்கு முன்பாக பனிக்காலம் தொடங்கியதால் பல்வேறு இடங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் கடுமையான சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. மாணவர்கள் காலையில் நேரமாக எழுந்து பள்ளிக்கு செல்ல இயலாத சூழ்நிலையும், மேலும் வேலைக்கு செல்பவர்கள் நேரமாக வேலைக்கு செல்ல இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. … Read more

இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கும்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!

இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கும்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!

இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கும்! சுகாதாரத்துறை எச்சரிக்கை! நமது நாட்டில் அடுத்த சில நாட்களில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கும் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் அதிவேகம் எடுத்த கொரோனாவினால் உலக நாடுகளில் கொரோனா பரவல் குறித்த அச்சங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. தற்போது அமெரிக்கா ஜப்பான் தென் கொரியா பிரேசில் ஆகிய நாடுகளிலும் கொரோனா வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் ஆங்காங்கே … Read more

மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத்துங்கள்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை!

மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத்துங்கள்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை!

மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கு தயார்படுத்துங்கள்! மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை! நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என அரசு பள்ளி மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் வழிகாட்ட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு 2023 ஜனவரி முதல் மத்திய அரசால் நீட் ,ஜே.இ.இ, என். ஐ.எஃப்.டி போன்ற பல தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதனை அடுத்து நீட் உள்பட 15 வகையான நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என தலைமை ஆசிரியர்கள் … Read more

தடுப்பூசிகள் இலவசம்! சீரம் நிறுவனம் மத்திய அரசுக்கு எழுதிய கடிதம்!

தடுப்பூசிகள் இலவசம்! சீரம் நிறுவனம் மத்திய அரசுக்கு எழுதிய கடிதம்!

தடுப்பூசிகள் இலவசம்! சீரம் நிறுவனம் மத்திய அரசுக்கு எழுதிய கடிதம்! அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு சீரம் நிறுவனமானது மத்திய அரசுக்கு கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளது. சீனாவில் தொடங்கிய பிஎஃப் 7 வைரஸ் தற்போது அமெரிக்கா கொரியா,ஜப்பான் பிரேசில்,நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மத்திய அரசானது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது. … Read more

தொண்டை வலி அழற்சிக்கு எளிய வீட்டு வைத்தியம்!

தொண்டை வலி அழற்சிக்கு எளிய வீட்டு வைத்தியம்!

தொண்டை வலி அழற்சிக்கு எளிய வீட்டு வைத்தியம்! பயங்கர இருமல் உள்ளது. தொண்டை அறுவது போல் உள்ளது. தொண்டை வலி அதிகமாக உள்ளது. இதற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சூடான நீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொப்பளிக்கவும். அந்த சூடான நீரும் மஞ்சள் தூளும் உப்பும் அந்த தொண்டையில் நன்றாக படுமாறு கொப்பளிக்கவும். அவ்வப்போது சூடான நீரை அருந்தவும். மேலும் ஆவி பிடிக்கலாம். சுடுநீரில் துளசி ,வேப்பிலை, கிடைத்தால் ஆடாதொடை இலையையும் சேர்க்கலாம். … Read more

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றார் முதல்வர்! பொங்கல் டோக்கன் விநியோகத் தேதி மாற்றம்!

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றார் முதல்வர்! பொங்கல் டோக்கன் விநியோகத் தேதி மாற்றம்!

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றார் முதல்வர்! பொங்கல் டோக்கன் விநியோகத் தேதி மாற்றம்! ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசால் மக்களுக்கு பொங்கல் பரிசு அரிசி வெல்லம் கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கமும் வழங்கப்படும். சென்ற ஆண்டு திமுக ஆட்சியை ஏற்ற போது பொங்கல் பரிசு மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் ரொக்கம் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும் என்று முதல்வர் சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். … Read more

இந்த ஒரு காய் போதும்! சுகர் உங்க பக்கத்தில் வராது!

இந்த ஒரு காய் போதும்! சுகர் உங்க பக்கத்தில் வராது!

இந்த ஒரு காய் போதும்! சுகர் உங்க பக்கத்தில் வராது!   நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை வியாதி இன்று வீட்டில் ஒருவருக்காவது கட்டாயம் வருகிறது. இதனால் பல்வேறு உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நரம்பு மண்டலம் பாதிப்படையும். சர்க்கரை நோயாளிகள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகள், திடீரென ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகுதல், போன்ற பிரச்சனைகளுக்கு இதை செய்து சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். சர்க்கரை நோய் தாக்காதவர்களுக்கு சர்க்கரை இனி பக்கத்தில் கூட வராது. இதற்கு … Read more