டிப்பர் லாரி மோதியதில் 6 பேர் பலி!! சாலையை கடக்க முயன்றவர்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!!

6 killed in tipper truck collision!! A horrible incident happened to those trying to cross the road!!

டிப்பர் லாரி மோதியதில் 6 பேர் பலி!! சாலையை கடக்க முயன்றவர்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்!!  சாலையை கடக்க முயற்சி செய்தபோது டிப்பர் லாரி ஒன்று மோதியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பதைபதைக்க  வைக்கும் இந்த கொடூர நிகழ்வு செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. செங்கல்பட்டு  மாவட்டத்தில் உள்ள பொத்தேரி என்ற பகுதியில் சென்னை – திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை கடப்பதற்காக மக்கள் முயற்சி செய்தபோது அந்த வழியே வேகமாக வந்த … Read more

தனது வாழ்க்கையை கெடுத்த தங்கைக்கு அக்காள் கொடுத்த அதிர்ச்சியான தண்டனை!! 

Shocking punishment given by sister for ruining her life!!

தனது வாழ்க்கையை கெடுத்த தங்கைக்கு அக்காள் கொடுத்த அதிர்ச்சியான தண்டனை!!  தனது கணவருடன் தகாத உறவு வைத்திருப்பதாக கருதி தங்கையை துப்பாக்கியால் சுட்ட அக்கா கைது செய்யப்பட்டார். டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள சாஸ்திரி பூங்கா என்ற பகுதி உள்ளது.இங்கே புலாந்த் மஸ்ஜித் பகுதியின் அருகில்  சோனு வயது 30, மற்றும் அவர்கள் தங்கை சுமைலா ஆகிய இருவரும் வசித்து வந்தனர். சோனுவிற்கு திருமணமாகி தனது கணவருடன் தனியே வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் சோனுவிற்கு தனது … Read more

புக் பண்ணியது ஒரு கார் ஏறியது வேறோர் கார்!! அதனால் நேர்ந்த விபரீதம்!! 

Booked one car got another car!! So what happened!!

புக் பண்ணியது ஒரு கார் ஏறியது வேறோர் கார்!! அதனால் நேர்ந்த விபரீதம்!!  வேறொரு காரில் ஏறிய பெண்ணை தாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள போகனஹள்ளி என்ற பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் உடல்நிலை சரியில்லாத தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாடகை கார் ஒன்றினை பதிவு செய்துள்ளார். அவரும் அவரது மகனும் காருக்காக காத்து நின்ற போது அந்த இடத்தில் வேறொரு கார் வந்துள்ளது. அப்போது அந்த பெண் … Read more

பர்சனல் காரியம் பலித்தது!! 10 ஆண்டுகால வேண்டுதலை நிறைவேற்றிய பிரபல நடிகை!! 

The personal thing worked!! A famous actress who fulfilled her 10-year wish!!

பர்சனல் காரியம் பலித்தது!! 10 ஆண்டுகால வேண்டுதலை நிறைவேற்றிய பிரபல நடிகை!!  பிரபல நடிகை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தனது வேண்டுதலை நிறைவேற்றி உள்ளார் சார்லி சாப்ளின்,  பரசுராம், விசில், விகடன்,  அருவம், உள்பட பல படங்களில் நடித்தவர் பிரபல நடிகை காயத்ரி ரகுராம்.இவர்  இந்த படங்கள் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் சில படங்கள் நடித்துள்ளார். மேலும் யாதமாகி  நின்றாய் என்ற  படத்தை  இயக்கி நடித்தார். காயத்ரி சினிமா மட்டுமல்லாமல் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இவர் … Read more

திடீரென வந்த மின்சாரம் பயத்தில் தாத்தா செய்த காரியத்தில் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!! அடுத்தடுத்து நேர்ந்தவற்றால் சோகத்தில் மூழ்கிய குடும்பம்!!

The accident happened to the boy because of what his grandfather did in fear of sudden electricity!! The family is overwhelmed with sadness due to what happened next!!

திடீரென வந்த மின்சாரம் பயத்தில் தாத்தா செய்த காரியத்தில் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!! அடுத்தடுத்து நேர்ந்தவற்றால் சோகத்தில் மூழ்கிய குடும்பம்!! உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தந்தை உயிரிழந்து இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில் அவரது மகனும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள  வேளாங்கண்ணியை அடுத்த காமேஷ்வரம் வேட்டர்காடு என்ற  கிராமத்தை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம் – தேன்மொழி தம்பதியினர். இவர்களது மகன் கோகுல் (வயது 14). இவர் அங்குள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பு … Read more

நெல்சனின்  மறு பிரவேசம்!! மக்களின் மனதில் நிற்குமா?? ஜெயிலர்!! 

Nelson's comeback!! Will it stick in people's minds?? Jailer!!

நெல்சனின்  மறு பிரவேசம்!! மக்களின் மனதில் நிற்குமா?? ஜெயிலர்!!  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் படம் இன்று வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட  நடிகர் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன், உள்பட பலர் நடித்த ஜெயலர்  படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி, அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் காலை 6 மணிக்கு முதல் காட்சி வெளியானது. … Read more

செலவில்லாமல் நாள்பட்ட மலச்சிக்கல் நீங்க இயற்கையான எளிய வழி! 

செலவில்லாமல் நாள்பட்ட மலச்சிக்கல் நீங்க இயற்கையான எளிய வழி! 

செலவில்லாமல் நாள்பட்ட மலச்சிக்கல் நீங்க இயற்கையான எளிய வழி!  இன்றைய சூழலில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினை மலச்சிக்கல். இதற்கு காரணம் நம்முடைய ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கம். இன்றைய காலகட்டத்தில் யாரும் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளை எடுத்துக் கொள்வதே இல்லை. மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது. பதப்படுத்தப்பட்டு இறைச்சிகள், நார்ச்சத்து இல்லாத கொழுப்பு உணவுகள், போன்றவை நமக்கு மலச்சிக்கல் பிரச்சினையை உண்டாக்குகின்றன. நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையை கண்டு … Read more

புதிய சிலிண்டர் மாற்றும் போது ஏற்பட்ட விபரீதம்!! அரசு பள்ளியில் விபத்தினால் ஏற்பட்ட பரபரப்பு!!

Mishap occurred while changing the new cylinder!! The excitement caused by the accident in the government school!!

 புதிய சிலிண்டர் மாற்றும் போது ஏற்பட்ட விபரீதம்!! அரசு பள்ளியில்  விபத்தினால் ஏற்பட்ட பரபரப்பு!!  அரசு பள்ளியில் சிலிண்டர் மாட்டியதும் கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து உண்டானது. நன்னிலம் அருகே அரசு பள்ளியில் சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு உண்டானது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் அருகே ஆலங்குடியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க புதிய சிலிண்டர் … Read more

அடுத்த நோட்டீஸ் இவருக்கா?? அமலாக்க துறையின் சோதனை வளையத்தில் மாட்டும் செந்தில் பாலாஜி குடும்ப உறுப்பினர்கள்!!

அடுத்த நோட்டீஸ் இவருக்கா?? அமலாக்க துறையின் சோதனை வளையத்தில் மாட்டும் செந்தில் பாலாஜி குடும்ப உறுப்பினர்கள்!!

அடுத்த நோட்டீஸ் இவருக்கா?? அமலாக்க துறையின் சோதனை வளையத்தில் மாட்டும் செந்தில் பாலாஜி குடும்ப உறுப்பினர்கள்!! அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மனைவிக்கும் அமலாக்க துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை தொடர்ந்து அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நிகழ்த்தி வருகின்றார்கள். இந்த சூழ்நிலையில் கரூர் … Read more

ரயில் தடம் புரண்டதில் 34 பேர் பலி!! அதிரடியாக 6 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த ரயில்வே துறை!!

34 killed in train derailment!! The Railway Department suspended 6 officers in action!!

ரயில் தடம் புரண்டதில் 34 பேர் பலி!! அதிரடியாக 6 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த ரயில்வே துறை!! ரயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் ரயில் விபத்து நிகழ்ந்ததால் 6 ரயில்வே அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து பாகிஸ்தான் ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் இருந்து கடந்த  6 -ஆம் தேதி ராவல்பிண்டி நோக்கி சென்று கொண்டிருந்த ஹசரா என்ற  ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் 10 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் அந்த ரயிலில் … Read more