மாணவர்களுக்கு இனிப்பான செய்தி!! இந்த தேதியில் அரசு பள்ளிகளில் சர்க்கரை பொங்கல் தமிழக அரசு உத்தரவு!!

Good news for students!! Tamil Nadu government orders Sugar Pongal in government schools on this date!!

மாணவர்களுக்கு இனிப்பான செய்தி!! இந்த தேதியில் அரசு பள்ளிகளில் சர்க்கரை பொங்கல் தமிழக அரசு உத்தரவு!!  வருகின்ற ஆகஸ்ட் 14-ஆம் தேதி அரசு பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறுவதை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் முன்னாள் முதல் அமைச்சர்களான காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், மற்றும் ஜெயலலிதா, பிறந்தநாள் முன்னிட்டு பள்ளி மாணவ – மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் மூலம் இனிப்பு … Read more

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! வார விடுமுறையையொட்டி  இந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்!! 

Happy news for passengers!! Special train to these towns on the occasion of weekend!!

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! வார விடுமுறையையொட்டி  இந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்!!  இந்த வாரம் தொடர் விடுமுறை வருவதால் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த மாதம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் வரை தொடர்ச்சியாக விடுமுறை வரவுள்ளது. இதன் காரணமாக சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பி உள்ளதால்  ரயில் … Read more

மத்திய மந்திரி பேசத் தொடங்கும் போது பறக்கும் முத்தத்தை தெறிக்க விட்ட ராகுல் காந்தி!! அதிர்ச்சியில் பார்லிமென்ட்!! 

Rahul Gandhi blew a flying kiss when the Union Minister started speaking!! Parliament in shock!!

மத்திய மந்திரி பேசத் தொடங்கும் போது பறக்கும் முத்தத்தை தெறிக்க விட்ட ராகுல் காந்தி!! அதிர்ச்சியில் பார்லிமென்ட்!!  மக்களவையில் மத்திய மந்திரி நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக பேச தொடங்கும் பொழுது ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் ராகுல் காந்தியின் செயலை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் நேற்று புதன்கிழமை நம்பிக்கை இல்லா விவாதம் நடைபெற்றது. அப்போது மத்திய மந்திரி ஸ்மிருதி  ராணி காங்கிரஸ் … Read more

பக்தர்களுக்கு முக்கிய செய்தி!! இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!!

Important message for devotees!! Opening of the Sabarimala Ayyappan temple this evening!!

பக்தர்களுக்கு முக்கிய செய்தி!! இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!!  சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள மிகவும் பிரபலமான கோவில் சபரிமலை ஐயப்பன். இந்த கோவிலுக்கு கேரளாவில் மட்டுமின்றி அருகில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்தும் கூட ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து செல்வர். அந்த மாதங்களில் திறந்திருக்கும் கோவிலானது நடை சாத்தப்பட்டு மீண்டும் முக்கிய பூஜை அன்று மட்டும் திறக்கப்படும். இந்த … Read more

திருமணமாகி 6 மாதத்தில் மனைவி செய்த அதிர்ச்சியான செயலால் கணவனும் தேடிய விபரீத முடிவு!! ஒரே நாளில் அழிந்த அழகிய குடும்பம்!!

The husband also sought a tragic result due to the shocking act of the wife after 6 months of marriage!!

திருமணமாகி 6 மாதத்தில் மனைவி செய்த அதிர்ச்சியான செயலால் கணவவனும் தேடிய விபரீத முடிவு!! ஒரே நாளில் அழிந்த அழகிய குடும்பம்!! திருமணமாகி ஆறே மாதங்களில் மனைவி செய்த விபரீத செயலால் கணவனும் அதே முடிவைத் தேடிக் கொண்டுள்ளார். இதனால் ஒரே நாளில் ஒரு குடும்பமே அழிந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டம் தாடிபத்திரி மண்டலம், சின்னபொலமடா என்ற  கிராமத்தில் வசித்து வருபவர் பாலபுள்ளையா, ஓபுலம்மா தம்பதியினர். இவர்களது மகன் மகன் மஞ்சுநாத் வயது. 27. … Read more

இந்திரா காந்தி செய்த இந்த செயல் தான் நாட்டின் கருப்பு தினங்கள்!! பாஜக அண்ணாமலை விளாசல்!!

This action done by Indira Gandhi is the black days of the country!! BJP Annamalai Villasal!!

இந்திரா காந்தி செய்த இந்த செயல் தான் நாட்டின் கருப்பு தினங்கள்!! பாஜக அண்ணாமலை விளாசல்!!  டெல்லி மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதை விமர்சித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். மாநிலங்களவையில் டெல்லி அவசர சட்ட திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிரானதாக 102 வாக்குகளும் பதிவாகியுள்ளது. அதிக வாக்குகள் பெற்றதால் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு நடுவில் டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. … Read more

சர்வதேச சாதனை பட்டியலில் ரோகித் மற்றும் கோலியை தொடர்ந்து அதிரடியாக இடம் பிடித்த சூரியகுமார் யாதவ்!! 

Suryakumar Yadav followed Rohit and Kohli in the international record list!!

சர்வதேச சாதனை பட்டியலில் ரோகித் மற்றும் கோலியை தொடர்ந்து அதிரடியாக இடம் பிடித்த சூரியகுமார் யாதவ்!!   தற்போது நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் புதியதொரு சாதனை பட்டியலில் சூரியகுமார் யாதவ் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்தி கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் இல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியாவும் … Read more

இனிமேல் மாணவர்கள் இதை செய்யக்கூடாது!! பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!

Students should not do this anymore!! High court warning to parents!!

இனிமேல் மாணவர்கள் இதை செய்யக்கூடாது!! பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!  இனிமேல் மாணவர்கள் லைசன்ஸ் இன்றி வாகனம் ஓட்டக்கூடாது என பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த 17 வயதான மாணவன் முத்துமணி சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இதனால் சுமார் 17 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த பொழுது மாணவரிடம் உரிய லைசென்ஸ் இல்லை … Read more

இளம் வயதினரை குறி வைத்து தாக்கும் கேன்சர்!! இதையெல்லாம் செய்து எமனை அழைக்காதீர்கள் மருத்துவர்கள் எச்சரிக்கை!! 

இளம் வயதினரை குறி வைத்து தாக்கும் கேன்சர்!! இதையெல்லாம் செய்து எமனை அழைக்காதீர்கள் மருத்துவர்கள் எச்சரிக்கை!! 

இளம் வயதினரை குறி வைத்து தாக்கும் கேன்சர்!! இதையெல்லாம் செய்து எமனை அழைக்காதீர்கள் மருத்துவர்கள் எச்சரிக்கை!!  தற்போது புற்றுநோயால் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக மருத்துவ ஆய்வு ஒன்று பகீர் தகவல் கொடுத்துள்ளது. புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். உலகில் பெரும்பான்மையான மக்களை பாதிக்கும் உயிர் கொல்லி நோயாக புற்றுநோய் உள்ளது. புற்று நோய்க்கு பல்வேறு விதங்களில் நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்ட போதிலும், பல விதங்களில் உருவெடுக்கும் … Read more

ஹேப்பி நியூஸ் இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!! காரணம் இது தான்!!

Happy news tomorrow is a local holiday for this district!! This is the reason!!

ஹேப்பி நியூஸ் இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!! காரணம் இது தான்!!  நாளை ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி வட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை பெருவிழா வருகின்ற 11ஆம் தேதி வரை வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. பக்தர்கள் திருத்தணியில் இருந்து … Read more