திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம்!! நாடகமாடிய கணவர் அதிரடி கைது!!
திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம்!! நாடகமாடிய கணவர் அதிரடி கைது!! திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரை ஏமாற்றி உள்ளார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்று உள்ளது. மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். பெங்களூரு எச்.ஆர்.பி.ஆர் லே அவுட் பகுதியில் உள்ள ஒரு … Read more