இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி!! கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு !!

Devotees are allowed to visit this temple for only 4 days!! Announcement issued by the temple administration !!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அருகில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி, மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் மலையில் உள்ள லிங்கத்தை தரிசிக்க செல்வது வழக்கம். இது மலை பகுதியில் அமைந்து உள்ளதால் மேலே செல்ல வனத்துறை அனுமதி கட்டாயம் பெற வேண்டும். அதேபோல இந்த மாதம் ஆனி … Read more

 பான் எண்ணுடன் ஆதாரை இன்னும் இணைக்கவில்லையா?? மத்திய அரசு  விடுத்த  இறுதி எச்சரிக்கை!!

Still not linking Aadhaar with PAN?? Final warning issued by the central government!!

பான் எண்ணுடன் ஆதாரை இன்னும் இணைக்கவில்லையா?? மத்திய அரசு  விடுத்த  இறுதி எச்சரிக்கை!!  பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மத்திய அரசு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. இல்லையெனில் நாளை முதல் உங்கள் பான் அட்டை மதிப்பை இழந்து விடும். தற்போது ஏற்படும் மோசடிகளை தடுக்கும் வகையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஒருவரே பல பான் அட்டைகளை பெற்று வருமான வரித்துறை கணக்கில் மோசடி செய்துள்ளதை … Read more

பயணிகளுக்கு ரயில்வே துறையின் முக்கிய அறிவிப்பு!! தீபாவளிக்கான முன்பதிவு இந்த தேதியில் தொடக்கம்!! 

Railway department's important announcement for passengers!! Booking for Diwali starts on this date!!

பயணிகளுக்கு ரயில்வே துறையின் முக்கிய அறிவிப்பு!! தீபாவளிக்கான முன்பதிவு இந்த தேதியில் தொடக்கம்!!  வருகின்ற தீபாவளி பண்டிகையை ஒட்டி ரயில் முன்பதிவு டிக்கெட் தொடங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை என்று பொதுமக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதற்காக அவர்கள் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு வசதியை பயன்படுத்துவர். பண்டிகை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த முன்பதிவு செய்யப்படுகிறது. நீண்ட தூரம் பயணம் செய்பவர்களின் … Read more

ஜாக்கிரதை காபி பிரியர்களா?? நீங்கள்!! இதோ உங்களுக்காக காபியை குடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதிர்ச்சிகரமான விளைவுகள்!!

ஜாக்கிரதை காபி பிரியர்களா?? நீங்கள்!! இதோ உங்களுக்காக காபியை குடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதிர்ச்சிகரமான விளைவுகள்!!

ஜாக்கிரதை காபி பிரியர்களா?? நீங்கள்!! இதோ உங்களுக்கான குடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதிர்ச்சிகரமான விளைவுகள்!! காபியை நம் அளவாக குடிக்கும் பொழுது தலைவலியை நீக்குகிறது. இதுவே நாம் காப்பியை அதிகமாக குடிக்கும் பொழுது ஒற்றைத் தலைவலி, நீரிழிவு, உடல் பருமன், உட்பட இன்னும் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. ** காபியில் உள்ள காஃபின்  மலச்சிக்கல் பிரச்சனைகளை குறைக்கிறது. எனினும் அளவுக்கு அதிகமான காபி எடுத்துக் கொள்வது தளர்வான மலம் (பேதி), மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. … Read more

ஒரே ஒரு இரவில் மூட்டு வலி நீங்க வேண்டுமா!!அப்போ இந்த மருந்தை பயன்படுத்துங்க!!

Do you want to get rid of joint pain overnight!! Then use this medicine!!

ஒரே ஒரு இரவில் மூட்டு வலி நீங்க வேண்டுமா!!அப்போ இந்த மருந்தை பயன்படுத்துங்க!! தீராத மூட்டுவலி இருப்பவர்களுக்கு ஒரே ஒரு இரவில் மூட்டுவலியை குணமாக்க என்ன செய்ய வேண்டும் என்று  இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஒரே இரவில் மூட்டு வலியை நீக்க இந்த பதிவில் பட்டையை பயன்படுத்தி மருந்து தயாரிப்பது எவ்வாறு என்று தெரிந்து கொள்வோம். பட்டை இயற்கையாகவே மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்று. இந்த பட்டையில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. பட்டை … Read more

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளம்பெண் திடீரென  நேர்ந்த விபரீதம்!! 

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளம்பெண் திடீரென  நேர்ந்த விபரீதம்!! 

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளம்பெண் திடீரென  நேர்ந்த விபரீதம்!!  வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண் பாம்பு கடித்ததில் பலியானார். திருவள்ளுவர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் சின்னம்பேடு என அழைக்கப்படும் சிறுவாபுரி ஒன்றியம் மேட்டுதெருவில் வசித்து வருபவர் வாசுதேவன். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் பார்கவி வயது 23. இவர் நர்சிங் படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார். இந்த சூழ்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பார்கவி சாப்பிட்டுவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். … Read more

குடும்ப அரசியல் என விமர்சனம் செய்த மோடி!! நெத்தியடி பதில் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!! 

Modi criticized as family politics!! Chief Minister Stalin responded with a forehead slap!!

குடும்ப அரசியல் என விமர்சனம் செய்த மோடி!! நெத்தியடி பதில் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!!  தமிழ்நாடு அரசியலை குடும்ப அரசியல் என விமர்சனம் செய்த பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் கும்மிடிப்பூண்டி வேணு இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது மணமக்களை வாழ்த்தி பேசிய   முதல்வர் ஸ்டாலின் பிரதமர் கூறிய குடும்ப அரசியல் என்ற விமர்சனத்திற்கு பதில் கூறினார். அதில் அவர் கூறியதாவது, இப்போது … Read more

இரத்த சிவப்பு நிறத்தில் மாறிய ஆற்றுநீர் !! கதிகலங்கிய பொதுமக்கள் அச்சம் !!

River water turned blood red!! Distraught public fear !!

இரத்த சிவப்பு நிறத்தில் மாறிய ஆற்றுநீர் !! கதிகலங்கிய பொதுமக்கள் அச்சம்!!  நன்றாக இருந்த ஆற்று நீர் திடீரென நதிநீர் முழுவதும் சிவப்பு நிறத்திற்கு மாறியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பீர் தொழிற்சாலையில் ஏற்பட்ட கசிவால் இந்த நிற மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் நாகோ என்ற நதி ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து அந்த நதிநீர் முழுவதும் திடீரென அடர்  கருஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதனைக் கண்ட அந்த பகுதி மக்களும், பார்வையாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். … Read more

இனிமேல் இந்த ஊர்களுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! 

Henceforth weekly special train to these towns!! Weird announcement issued by Southern Railway!!

இனிமேல் இந்த ஊர்களுக்கும் வாராந்திர சிறப்பு ரயில்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!  திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணங்களின் போது ஏற்படும் கூட்ட நெரிசலினை தவிர்க்கும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். அதன்படி தற்போது பக்ரீத் பண்டிகைக்காக சிறப்பு ரயில்களை இயக்கியது. அதேபோல சில முக்கியமான ஊர்களுக்கு சிறப்பு ரயில்களை குறிப்பிட்ட மாதங்களில் இயக்கி வருகிறது. ஏற்கனவே எர்ணாகுளம்- … Read more

பெற்ற மகளை பணத்திற்கு விற்ற கொடூர பெற்றோர்!! போலிஸ் விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்!! 

cruel-parents-who-sold-their-daughter-for-money-shocking-information-from-the-police-investigation

பெற்ற மகளை பணத்திற்கு விற்ற கொடூர பெற்றோர்!! போலிஸ் விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்!!  பணத்தை வாங்கிக் கொண்டு 12 வயது மகளை 27 வயது நபருக்கு  பெற்றோர் விற்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகர் அருகே குணகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் பெற்றோர் அவர்களது 12 வயது மகளை நபர் ஒருவருக்கு பணம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்வது என முடிவு செய்துள்ளனர். அந்த நபருக்கு … Read more