இனிமேல் இந்த பணியில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்! மீறினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அதிகாரிகள் கடும் எச்சரிக்கை! 

Henceforth the rules must be followed in this task! Violation of prison sentence and fine officials warning!

இனிமேல் இந்த பணியில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்! மீறினால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அதிகாரிகள் கடும் எச்சரிக்கை!  கழிவுநீர் அகற்றும் பணியில் இனிமேல் விதிமுறைகளை மீறினால் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  கழிவுநீர் சுத்தம் செய்வது பற்றிய  ஆய்வுக்கூட்டம் அங்குள்ள நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் குமரன் தலைமை தாங்க, வட்டார போக்குவரத்து அலுவலர், திருக்கோவிலூர் நகராட்சி ஆணையர், உளுந்தூர்பேட்டை நகராட்சி … Read more

திருமணத்தின் போது திடீரென வரதட்சணை கேட்ட மணமகன்! அடுத்து மணமகள் வீட்டார் செய்த வினோத காரியம்!! 

The groom suddenly asked for dowry during the wedding! Next is the strange thing done by the bride's family!!

திருமணத்தின் போது திடீரென வரதட்சணை கேட்ட மணமகன்! அடுத்து மணமகள் வீட்டார் செய்த வினோத காரியம்!!  திருமணத்தின் போது திடீரென வரதட்சணை கேட்ட மணமகனை நூதனமான முறையில் மணமகள் வீட்டார் தண்டனை வழங்கியுள்ளனர். உத்தர பிரதேசம் மாநிலம் பிரதாப்கரில் அமர்ஜித் வர்மா என்பவருக்கு நிச்சயம் செய்யப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு தடபுடலாக திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. திருமண விழாவின் ஒரு பகுதியாக ஜெய் மாலா என்ற மாலை மாற்றும் சடங்கு … Read more

தொடர்ந்து பேசியதால் செல்போனை பறித்த கணவன்! ஆத்திரத்தில் அங்கே கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவி ! 

The husband snatched the cell phone because he kept talking! In anger, the wife poured boiling oil there!

தொடர்ந்து பேசியதால் செல்போனை பறித்த கணவன்! ஆத்திரத்தில் அங்கே கொதிக்கும் எண்ணையை ஊற்றிய மனைவி !  மனைவி போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததால் கணவன் போனை வாங்கி வைத்ததற்கு மனைவி கொதிக்கிற எண்ணையை கணவர் மீது ஊற்றி உள்ளார். அதிர்ச்சியான இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் கம்பம் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட மாதவி நகரைச் சேர்ந்தவர் சுனில் குமார். இவர் வங்காளதேசத்தில்  டாக்கா நகரில்  உள்ள தனியார் … Read more

ஆசிரியர்களுக்கு  வெளிவந்துள்ள முக்கிய செய்தி ! மாறுதல் வேண்டி  விண்ணப்பிக்க இது தான் கடைசி நாள்! 

Important news for teachers! This is the last day to apply for transfer!

ஆசிரியர்களுக்கு  வெளிவந்துள்ள முக்கிய செய்தி ! மாறுதல் வேண்டி  விண்ணப்பிக்க இது தான் கடைசி நாள்!  தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள்மனமொத்த  மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். இதனிடையே பள்ளிக்கல்வித்துறை நடப்பாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதம் 8-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்து இருந்தது. இதனால் ஆசிரியர்கள் … Read more

இனிமேல் பாஜக கொண்டு வந்த  இந்த சட்டம் ரத்து செய்யப்படும்! மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு !! 

Henceforth this law brought by BJP will be cancelled! Action taken by the state government!!

இனிமேல் பாஜக கொண்டு வந்த  இந்த சட்டம் ரத்து செய்யப்படும்! மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு !!  ஆட்சியில் உள்ளபோது பாஜக அரசு கொண்டு வந்த சட்டம் இனிமேல் செல்லாது என காங்கிராஸ் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதுப்பற்றி கூறப்படுவதாவது, கர்நாடக மாநிலத்தில் முந்தைய பாஜக அரசு ஆட்சியில் இருந்த போது மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து அமல்படுத்தியது . முதலில் அவசர சட்டமாக கொண்டு வரப்பட்ட இந்த சட்டமானது பின்பு சட்டசபையில் … Read more

அப்படி போடு கர்ப்பிணி பெண்களுக்கு மோடி அரசின் அசத்தல் திட்டம்!  விண்ணப்பித்து விட்டீர்களா? 

அப்படி போடு கர்ப்பிணி பெண்களுக்கு மோடி அரசின் அசத்தல் திட்டம்!  விண்ணப்பித்து விட்டீர்களா? 

அப்படி போடு கர்ப்பிணி பெண்களுக்கு மோடி அரசின் அசத்தல் திட்டம்!  விண்ணப்பித்து விட்டீர்களா?  கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு ஒரு அசத்தலான திட்டத்தை கொண்டுவந்துள்ளது. 19 வயது நிரம்பிய அனைத்து கர்ப்பிணி பெண்களும் இந்த திட்டத்தில் பயன்  பெறலாம். ஏற்கனவே மாநில அரசு கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை அளித்து வருகிறது.  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவாக மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் மூலம் ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் நிதி உதவி … Read more

நரம்பு தளர்ச்சி குணமாக! தாம்பத்தியம் சிறக்க இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலே போதும்!!

நரம்பு தளர்ச்சி குணமாக! தாம்பத்தியம் சிறக்க இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலே போதும்!!

நரம்பு தளர்ச்சி குணமாக! தாம்பத்தியம் சிறக்க இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலே போதும்!!  நம்முடைய மூளை ஒரு ஜெனரேட்டர் போல மூளை சொல்கின்ற கட்டளையை செய்தியாக எடுத்துக் கொண்டு செல்வது தான் நரம்புகள். மூளையின் கட்டளைகள் நரம்புகளுக்கு சென்று சேர்வதில் தோய்வு ஏற்படுவது தான் நரம்பு தளர்ச்சி. நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் பொழுது உடல் சோர்ந்த நிலையில் காணப்படும். இதை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும். இல்லையெனில் ஆண்களை மிகப்பெரிய பாலியல் … Read more

இன்று பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் பயங்கரமான ஆபத்து! என்ன நடக்கப் போகிறதோ? 

இன்று பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் பயங்கரமான ஆபத்து! என்ன நடக்கப் போகிறதோ? 

இன்று பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் பயங்கரமான ஆபத்து! என்ன நடக்கப் போகிறதோ?  இன்று பூமியை ஒரு விண்கல் நெருங்கிக் கொண்டிருப்பதால் என்ன நடக்கப் போகிறது என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நமது பூமி இருக்கும் சூரிய குடும்பமானது வானவெளியில் ஏராளமான ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் கொண்டது. சூரியனைச் சுற்றி கோள்களும் குறுங்கோள்களும், துணை கோள்களும் அதனதன் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. இந்த சூரியனைச் சுற்றி வரும் சூரிய மண்டலத்தின் உருவாக்கத்தின் எச்சங்கள் மற்றும் விண்கற்கள் பல நூறு … Read more

ஒன்றாக சேர்ந்து ஹோட்டலில் சந்தோஷமாக உணவருந்திய நண்பர்கள்! இன்ஜினியருக்கு ஏற்பட்ட சோகமான முடிவு!

ஒன்றாக சேர்ந்து ஹோட்டலில் சந்தோஷமாக உணவருந்திய நண்பர்கள்! இன்ஜினியருக்கு ஏற்பட்ட சோகமான முடிவு!

ஒன்றாக சேர்ந்து ஹோட்டலில் சந்தோஷமாக உணவருந்திய நண்பர்கள்! இன்ஜினியருக்கு ஏற்பட்ட சோகமான முடிவு!  ஹோட்டலில் ஒன்றாக உணவருந்திய நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இன்ஜினியர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். பரபரப்பான இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நடுக்குப்பம் நன்னி தெருவில் வசித்து வருபவர் முருகன். இவர் நெய்வேலியில் உள்ள என்எல்சி யில் முதலாவது சுரங்கத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். முருகனுக்கு ராஜேந்திரன் வயது 28 என்ற மகன் … Read more

ஆதிபுருஷ் படத்தினை பார்க்க ஒவ்வொரு  தியேட்டரிலும்  தனியாக  ஒதுக்கப்பட்டுள்ள சீட் இவருக்கு தானாம் ! வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்! 

He has a separate seat reserved for him in every theater to see Adipurush! The latest update is out!

ஆதிபுருஷ் படத்தினை பார்க்க ஒவ்வொரு  தியேட்டரிலும்  தனியாக  ஒதுக்கப்பட்டுள்ள சீட் இவருக்கு தானாம் ! வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்!  ஆதிபுருஸ் படத்திற்காக அனைத்து தியேட்டர்களிலும் ஒரு நபருக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. புராணங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கதைகள் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளன. இறுதியாக சமந்தா நடித்த சாகுந்தலம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக கொண்டு ஓம்ராவத் இயக்கியுள்ள படம் ஆதிபுருஷ். இந்த படத்தில் பிரபாஸ் ராமனாகவும், கீர்த்தி … Read more