தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வேதனையளித்த நிகழ்வு!! இனிமேல் இந்த சம்பவம் நிகழாமல் இருக்க அரசுக்கு வேண்டுகோள்!!

tamil-nadu-vetik-kazhagam-president-vijays-painful-incident-request-to-the-government-to-prevent-this-incident-from-happening-again

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு வேதனையளித்த நிகழ்வு!! இனிமேல் இந்த சம்பவம் நிகழாமல் இருக்க அரசுக்கு வேண்டுகோள்!! சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகசத்தின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிப்பதாக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (06-10-24) மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சார்பில் வான்வழி சாகச நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றார் போல் இந்திய விமானப்படை கோரியதற்கு அதிகமாகவே நிர்வாக … Read more

பள்ளியில் வெடிகுண்டு மர்ம நபர் செய்த பகீர் காரியம்!! அவதிக்குள்ளான மாணவர்கள்!!

bagheer-kariya-done-by-bomb-suspect-in-school-suffering-students

பள்ளியில் வெடிகுண்டு மர்ம நபர் செய்த பகீர் காரியம்!! அவதிக்குள்ளான மாணவர்கள்!! பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கிளம்பிய தகவலால் அச்சமடைந்த பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை பள்ளியை விட்டு துரிதமாக வெளியேற்றினார்கள். பரபரப்பை கிளப்பிய இந்த சம்பவத்தின் பின்னணியில் முகம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அனுப்பிய ஈமெயில் செய்தியே காரணம் என தெரியவந்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அவிநாசி சாலையில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் இன்று காலையில் தனியார் பள்ளியின் முகவரிக்கு … Read more

பொது மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் அடித்து நொறுக்க போகும் கனமழை!!

public-alert-chance-of-very-heavy-rain-in-these-districts

பொது மக்களுக்கு எச்சரிக்கை!! இந்த மாவட்டங்களில் அடித்து நொறுக்க போகும் கனமழை!! வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது நிலவி வருவதால் மூன்று மாவட்டங்களில் மிக அதிகமான கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எப்போதும் செப்டம்பர் மாதம் பாதியில் அதாவது  அதாவது தமிழ் மாதமான புரட்டாசி தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கி அக்டோபர் மாதத்தில் கனமழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த சமயம் செப்டம்பர் மாதம் முடிவடைந்தும் மழை பெய்யாமல் போக்கு … Read more

சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

Train from Chennai to Tuticorin Muthu Nagar further expansion. Passengers are happy.

சென்னையில் இருந்து துத்துக்குடி முத்து நகர்  செல்லும் எக்ஸ்பிரஸ் அதிக அளவு கூட்ட நெரிச்சல் காணப்படுகிறது. சென்னயில் வசித்துகொண்டிருக்கும் மக்கள் விழா காலங்களிலும் ,விடுமுறை நாட்களிலும் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்வார்கள். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரே ரயில் மட்டுமே இயங்கி வருகின்றது. அதுமட்டும் இன்றி கட்டணம் குறைவு என்பதால் பயணிகள் முன் பதிவுசீட்டுகள் பதிவு செய்கின்றன. முன் பதிவு சீட்டு இல்லாத பயணிகள் பொது பெட்டிகளில் பயணிக்கின்றன. பயணிகள் அதிகளவு பொது பெட்டிகளில் பயணிப்பதால் கூட்ட … Read more

ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா இல்லையா? சிஎஸ்கே வைத்த ரிக்கொஸ்ட்! பிசிசிஐ அதை செய்யுமா?

Will Dhoni play in IPL 2025 or not? Request by CSK! Will BCCI do it?

ஐபிஎல் தொடரில் எம்.எஸ் தோனி அவர்களை சிஏஸ்கே அணியில் தக்க வைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் பிசிசிஐ நிர்வாகத்திடம் கோரிக்கை ஒன்றை வைத்திருந்தது. அந்த கோரிக்கையை பிசிசிஐ நிறைவேற்றியதா இல்லையா என்பது குறித்து பார்க்கலாம்.   ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் நடைபெறுவது வழக்கம். அதே போல ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முன்னர் ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடக்கும். அதே போல 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடைபெறும். … Read more

போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்! காரணம் இவர்தானா? திமுக வட்டாரங்கள் பேச்சு! 

A member elected as mayor without competition! Is he the reason? DMK circles talk!

போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்! காரணம் இவர்தானா? திமுக வட்டாரங்கள் பேச்சு! இன்று(ஆகஸ்ட்6) கோவையில் நடைபெற்ற மேயர் தேர்தலில் ரங்கநாயகி அவர்கள் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் மேயராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்னாள் அமைச்சர் ஒருவர்தான் என்று திமுக வட்டாரங்கள் கூறியுள்ளதாம். தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில் கோவை மாவட்டத்தின் மேயராக கல்பனா அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் மேயர் கல்பனா அவர்களுக்கும் கவுன்சிலர்களுக்கும் … Read more

வங்க தேசத்தில் இருந்து தப்பித்த ஷேக் ஹசீனா! இந்தியாவில் எங்கு இருக்கிறார் தெரியுமா? 

Sheikh Hasina escaped from Bangladesh! Do you know where he is in India?

வங்க தேசத்தில் இருந்து தப்பித்து வந்த முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனா அவர்கள் தற்பொழுது இந்தியாவில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. வங்க தேசத்தில் 1971ம் ஆண்டு நடைபெற்ற போரில் கலந்து கொண்டவர்களுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதாக அதிபர் ஷேக் ஹசீனா அவர்கள் அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீண்ட நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இதையடுத்து வங்க தேசம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை … Read more

அடி தூள்!! தமிழக அரசு  வங்கிக் கணக்கில்  போடும்  ரூ.1௦௦௦!! இந்த தேதியை நோட் பண்ணிக்கோங்க!!

Tamilnadu government will put Rs. 1000 in the bank account!! Note this date!!

இனி மாணவர்களுக்கும் ரூ.1௦௦௦ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை ஆகஸ்டு 9 ஆம் நாள் கோவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் உயர் கல்வியில் பெண்கள் சேர்க்கையை அதிகப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டது. அதே போல இனி மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில்  பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.   6 முதல் 12 … Read more

ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதில் புதிய மாற்றம்!! அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

new-change-in-distribution-of-ration-goods-action-order-put-by-the-government

ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதில் புதிய மாற்றம்!! அரசு போட்ட அதிரடி உத்தரவு!! நியாய விலைக்கடைகளில் புதிய திட்டமாக பொருட்கள் பாக்கெட் முறையில் வழங்கப்பட உள்ளது. 234 தொகுதிகளில் சேலத்தில் ஒரு ரேசன் கடையில் இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு தாங்கள் வாங்கும் பொருட்களின் எடை தொடர்பான முறைகேடுகள்  தவிர்க்கபடுகிறது. நுகர்வோரின் நீண்டநாள் புகார்கள் பாக்கெட் திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படவுள்ளது. இதன்மூலம் நியாய விலைக்கடைகளில், பொது விநியோகத்தில் மக்கள் அளவு சரியான மற்றும் … Read more

அதிகமாகும் ஊதிய உயர்வு! இத்தனை பர்சென்டேஜ் அதிகமா? மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்! 

Increased salary increase! Is this percentage high? Central government employees are happy!

அதிகமாகும் ஊதிய உயர்வு! இத்தனை பர்சென்டேஜ் அதிகமா? மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்! மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் அளவு அதிகரிப்படவுள்ள நிலையில் எத்தனை சதவீதம் அதிகமாகும் மற்ற தகவல்கள் குறித்து தற்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்தி அவர்களை தேடி வந்துள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்படவுள்ளது. இதன் மூலமாக மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கு … Read more