வீட்டிற்கு சென்றாலும்  மாணவனை விரட்டிச் சென்ற காலன் !  மறந்து விட்டதை  எடுக்க மீண்டும் பள்ளிக்கு சென்றபோது நேர்ந்த துயரம் !

Callan chased away the student even when he went home! Tragedy when I went back to school!

வீட்டிற்கு சென்றாலும்  மாணவனை விரட்டிச் சென்ற காலன் !  மறந்து விட்டதை  எடுக்க மீண்டும் பள்ளிக்கு சென்றபோது நேர்ந்த துயரம் ! பள்ளியில் ஜாமென்ட்ரி பாக்ஸ் மறந்து விட்டதாக கூறி மீண்டும் பள்ளிக்குச் சென்ற மாணவனை அரசு பஸ் மோதியதால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். நெஞ்சை உருக்கும் எந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது, சேலம் மாவட்டத்தின் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கன்னங்குறிச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று … Read more

குடிக்க பணம் கேட்டு தொல்லை செய்த வாலிபர்! தர மறுத்த தொழிலாளியை பீர் பாட்டிலால் குத்திய கொடூர சம்பவம்! 

குடிக்க பணம் கேட்டு தொல்லை செய்த வாலிபர்! தர மறுத்த தொழிலாளியை பீர் பாட்டிலால் குத்திய கொடூர சம்பவம்! 

குடிக்க பணம் கேட்டு தொல்லை செய்த வாலிபர்! தர மறுத்த தொழிலாளியை பீர் பாட்டிலால் குத்திய கொடூர சம்பவம்!  மது குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் தொழிலாளியை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது. சென்னை கோவிலம்பாக்கம் அருகே எஸ்.கொளத்தூரில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகர் வயது 45. இவர் இரும்பு, பேப்பர் வாங்கும் பழைய பொருட்கள் கடையில் வேலை பார்த்து வருகிறார். … Read more

அடித்த காற்றில் திடீரென பறந்து வந்த மேற்கூரை! பயத்தில் கதறிக்கொண்டு  ஓட்டம் பிடித்த பயணிகள்!! 

The roof suddenly flew off in the wind! Passengers ran away screaming in fear!!

அடித்த காற்றில் திடீரென பறந்து வந்த மேற்கூரை! பயத்தில் கதறிக்கொண்டு  ஓட்டம் பிடித்த பயணிகள்!!  ரயில் நிலையத்தில் திடீரென சூறைக்காற்று வீசியதில் மேற்கூரை பறந்து வந்தது. இதனால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். பரபரப்பான இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. தமிழக மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்த போதிலும் ஆங்காங்கே மழையும் பெய்து கொண்டுதான் இருக்கிறது. இதுபோல விழுப்புரத்தில் இரண்டு மாதங்களாக வெயில் காய்ச்சினாலும் மாலை,  இரவு நேரங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழையும் பெய்து ஓரளவுக்கு … Read more

என்ன ஒரு தத்ரூபமான  நடிப்பு! அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதை செந்தில் பாலாஜிக்கே கொடுங்க! முன்னாள் அமைச்சர் பரிந்துரை! 

What a realistic performance! Give Oscar next year to Senthil Balaji! Ex-minister recommendation!

என்ன ஒரு தத்ரூபமான  நடிப்பு! அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதை செந்தில் பாலாஜிக்கே கொடுங்க! முன்னாள் அமைச்சர் பரிந்துரை!  அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருது கொடுக்க வேண்டுமெனில் அதை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கே கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார். தற்போது பரபரப்பாக தமிழ்நாடு முழுவதிலும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரே பேச்சு அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை தான்.  அவரின் கைது பற்றி அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழக மின்சாரத்துறை … Read more

இந்த கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் மட்டுமே அனுமதி! கோவில் நிர்வாகம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

Only four days are allowed to visit this temple! Action order issued by the temple administration!

இந்த கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் மட்டுமே அனுமதி! கோவில் நிர்வாகம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்வதற்கு 4 மக்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் ஒரு மலைக்கோவில். இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த நான்கு நாட்கள் கோவில் நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மலை  … Read more

சிம்பிளான இந்த தண்ணியை 5 நாள் மட்டும் குடிச்சு பாருங்க! அடேங்கப்பா! இதில் இவ்வளவு நன்மைகளா என்று ஆச்சரியப்பட்டு போவீங்க! 

சிம்பிளான இந்த தண்ணியை 5 நாள் மட்டும் குடிச்சு பாருங்க! அடேங்கப்பா! இதில் இவ்வளவு நன்மைகளா என்று ஆச்சரியப்பட்டு போவீங்க! 

சிம்பிளான இந்த தண்ணியை 5 நாள் மட்டும் குடிச்சு பாருங்க! அடேங்கப்பா! இதில் இவ்வளவு நன்மைகளா என்று ஆச்சரியப்பட்டு போவீங்க!  எளிமையாக தயாரிக்கக்கூடிய இந்த தண்ணியை குடித்து வந்தால் கை கால் குத்தல், பாத எரிச்சல், மூட்டு வலி, உடலில் தங்கி உள்ள கெட்ட நீர், வாத நீர், மலச்சிக்கல், ரத்த சுத்தம் இன்மை, டயாபடீஸ் , அஜீரண கோளாறு, வாயு தொல்லை, ஹார்மோன் சமமின்மை, பிசிஓடி, தைராய்டு, இது போன்ற அனைத்து பிரச்சனைகளும் சீக்கிரமாகவே சரியாகிவிடும். … Read more

கெட்டுப்போன கல்லீரலில் உள்ள நச்சுக்கள் நீங்கி மூன்றே நாட்களில் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமா? இந்த ஒரு ஜூஸ் போதும்! 

கெட்டுப்போன கல்லீரலில் உள்ள நச்சுக்கள் நீங்கி மூன்றே நாட்களில் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமா? இந்த ஒரு ஜூஸ் போதும்! 

கெட்டுப்போன கல்லீரலில் உள்ள நச்சுக்கள் நீங்கி  மூன்றே நாட்களில் பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமா? இந்த ஒரு ஜூஸ் போதும்!  உங்களது கல்லீரலில் உள்ள நச்சுக்கள் நீங்கி முழுமையாக வெளியேற 3 நாட்கள் மட்டும் இந்த ஜூசை குடித்து வாருங்கள். கிடைக்கும் பலன் உங்களை ஆச்சரியப்பட வைக்கும். இந்த ஜூஸ் ஆனது கல்லீரலில் சுற்றியுள்ள கொழுப்புகளை நீக்கி கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். நமது உடலின் பெரிய உறுப்புகளில் ஒன்றான கல்லீரல் நமது உடலில் கொழுப்புகள் மற்றும் புரதங்களின் … Read more

தர்ம சங்கடமான வாயு தொல்லையை மூன்றே நாட்களில் போக்க வேண்டுமா? இதோ எளிய வீட்டு வைத்தியம்! 

தர்ம சங்கடமான வாயு தொல்லையை மூன்றே நாட்களில் போக்க வேண்டுமா? இதோ எளிய வீட்டு வைத்தியம்! 

தர்ம சங்கடமான வாயு தொல்லையை மூன்றே நாட்களில் போக்க வேண்டுமா? இதோ எளிய வீட்டு வைத்தியம்!  வாயு தொல்லை பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று. இது பொது இடங்களில் சில சமயங்களில் சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தும். இத்தகைய வாயு தொல்லையை மூன்றே நாட்களில் நீக்கும் எளிய வீட்டு வைத்திய முறையை பார்ப்போம். தேவையான பொருட்கள்:  1. இஞ்சி-  ஒரு சிறிய துண்டு ** இஞ்சி பசியை போக்கும். உமிழ் நீரை பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை கொடுத்து … Read more

மக்களை அதிரடியாக மிரட்டி வரும்  பிபர்ஜாய் ! ஏராளமான மக்கள் வெளியேற்றம் மத்திய சுகாதார துறை அறிவிப்பு! 

Bibarjoy is threatening people with action! A large number of people have been evacuated, the Central Health Department announced!

மக்களை அதிரடியாக மிரட்டி வரும்  பிபர்ஜாய் ! ஏராளமான மக்கள் வெளியேற்றம் மத்திய சுகாதார துறை அறிவிப்பு!  பிபர்ஜாய் புயல் மக்களை மிகவும் பயமுறுத்தி வருவதால் குஜராத் மாநிலத்தில் இருந்து சுமார் 8000 மக்கள் அவர்கள் வாழிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த தகவலை மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியது. தற்போது அதிதீவிர புயலாக உருமாறியுள்ள இந்த பிபார்ஜாய் புயலானது … Read more

லிப்ட் கேட்டு செல்லும் பெண்களே உஷார்!! லிப்டினால்  இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீத கொடுமையான சம்பவம்!  

Ladies who ask for a lift, beware!! A terrible incident happened to a young woman due to a lift!

லிப்ட் கேட்டு செல்லும் பெண்களே உஷார்!! ரயிலில் ஏற்றி விட்ட கொடுமை லிப்டினால்  இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீத சம்பவம்!   லிப்ட் கொடுப்பது போல இளம்பெண்ணை கடத்தி சென்ற நபர்கள் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமில்லாமல் ரயில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி மாவட்டம் மிர்கஞ்ச் பகுதியை  சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப் பார்த்து வருகிறார்.  இவர் கடந்த 6 – ஆம் தேதி வழக்கம் … Read more