இன்ஜினியர் ஆணவக் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு ஆயுள்  தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்! 

இன்ஜினியர் ஆணவக் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு ஆயுள்  தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்! 

இன்ஜினியர் ஆணவக் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு ஆயுள்  தண்டனையை உறுதி செய்த ஐகோர்ட்!  நாமக்கல்லில்  இன்ஜினியர் கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனையை சென்னை ஐகோர்ட் இன்று உறுதி செய்தது. சேலம் மாவட்டம் ஓமலூர் சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவர்  சுவாதி என்ற பெண்ணை காதலித்து வந்ததால் நாமக்கல் அருகே தொட்டிபாளையம் ரயில் தண்டவாளம் அருகே பிணமாகக் கிடந்துள்ளார். விசாரணையில் இவர் ஆணவக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கோகுல்ராஜ் கொலை … Read more

பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளில் செய்யப்பட்ட  குளறுபடி! வெளியான அதிர்ச்சி தகவல்! 

பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளில் செய்யப்பட்ட  குளறுபடி! வெளியான அதிர்ச்சி தகவல்! 

பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளில் செய்யப்பட்ட  குளறுபடி! வெளியான அதிர்ச்சி தகவல்!  நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வு விடைத்தாள் மதிப்பீடுகளின் போது ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி வெளியானது.  தேர்வு முடிவிற்கு பின்பு மதிப்பெண் குறைவாக வாங்கியோர் மற்றும் தேர்ச்சி பெறாதோர் போன்றவர்கள் மறு கூட்டல் செய்ய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால்  … Read more

உங்களது வயிறு அரை மணி நேரத்தில் முழுமையாக சுத்தமாக வேண்டுமா? இதோ அருமையான ஹோம் ரெமிடி! 

உங்களது வயிறு அரை மணி நேரத்தில் முழுமையாக சுத்தமாக வேண்டுமா? இதோ அருமையான ஹோம் ரெமிடி! 

உங்களது வயிறு அரை மணி நேரத்தில் முழுமையாக சுத்தமாக வேண்டுமா? இதோ அருமையான ஹோம் ரெமிடி! மலச்சிக்கல், செரிமான பிரச்சனை, வாயு தொந்தரவு போன்றவை வருவது அவ்வப்போது நமக்கு வருவது ஒரு சாதாரண நிகழ்வு. இதற்கு முக்கியமான காரணம் தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை, கண்ட கண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், உணவு உண்ட உடனே படுத்துக் கொள்ளுதல், தொலைக்காட்சி, தொலைபேசி ஆகியவற்றை பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் சாப்பிடுவது போன்றவை காரணங்களாகும். இது போன்ற பிரச்சனைகளுக்கு … Read more

உங்களுக்கு சுகர் குறைய வேண்டுமா? தினமும் இதை குடித்து வந்தாலே போதும்! 

உங்களுக்கு சுகர் குறைய வேண்டுமா? தினமும் இதை குடித்து வந்தாலே போதும்! 

உங்களுக்கு சுகர் குறைய வேண்டுமா? தினமும் இதை குடித்து வந்தாலே போதும்!  இன்றைய தலைமுறையினர் பலர் சர்க்கரை வியாதியினால் அவதிப்பட்டு வருகின்றனர். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை இயற்கையான முறையில் குறைக்கும் வழிமுறையை நாம் தற்போது பார்க்க இருக்கிறோம். தேவையான பொருட்கள்:  1. கொய்யா இலைகள்- 5 2. வெந்தயம் – ஒரு ஸ்பூன் 3. சீரகம் – ஒரு ஸ்பூன் 4. தண்ணீர் – 1 டம்ளர் ** அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் … Read more

அதிவேகத்தில் வந்த  யூடியூப் பிரபலத்தின் காரால் தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்! போலீசார் விசாரணை!

அதிவேகத்தில் வந்த  யூடியூப் பிரபலத்தின் காரால் தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்! போலீசார் விசாரணை!

அதிவேகத்தில் வந்த  யூடியூப் பிரபலத்தின் காரால் தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்! போலீசார் விசாரணை! பிரபல யூட்யூபரின் கார் அதிக வேகமாக வந்து மோதியதால் தொழிலாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட கோனாதி முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி வயது 55.  காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் காவலாளியாக  இவர் பணிபுரிந்து வந்தார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் பத்மாவதி இரவு பணியை முடித்து விட்டு … Read more

வாங்கியது காய் பிரியாணி ஆனால் கிடைத்ததோ பூரான் பிரியாணி! சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஓட்டல் மீது அதிரடி நடவடிக்கை! 

வாங்கியது காய் பிரியாணி ஆனால் கிடைத்ததோ பூரான் பிரியாணி! சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஓட்டல் மீது அதிரடி நடவடிக்கை! 

வாங்கியது காய் பிரியாணி ஆனால் கிடைத்ததோ பூரான் பிரியாணி! சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஓட்டல் மீது அதிரடி நடவடிக்கை!  பிரியாணியில் பூரான் கிடந்ததால்  சாப்பிட்ட  4 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூரான் கிடந்த உணவை சாப்பிட்ட 4 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதிர்ச்சி தரும் இந்த சம்பவம் ஊட்டியில் நடைபெற்று உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அடுத்துள்ள எம்.பாலாடா மற்றும் சுற்றுவட்டார பகுதியில் … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த குஷியான செய்தி! மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்! 

மாணவர்களுக்கு வெளிவந்த குஷியான செய்தி! மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்! 

மாணவர்களுக்கு வெளிவந்த குஷியான செய்தி! மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்!  தமிழகத்தில் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம் செய்யப்பட்டது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வழக்கமாக தமிழகத்தில் ஜுன் மாதம் முதல் தேதி பள்ளிகள் திறப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஜூன் மாதம் 1- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் வருகின்ற கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து … Read more

10 மற்றும் பிளஸ் 1 துணைத்தேர்வர்களின் கவனத்திற்கு! அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

10 மற்றும் பிளஸ் 1 துணைத்தேர்வர்களின் கவனத்திற்கு! அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

10 மற்றும் பிளஸ் 1 துணைத்தேர்வர்களின் கவனத்திற்கு! அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!  பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் ஒன் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்கள் அடுத்து வரும் துணை தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். கடந்த மே மாதம் 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெளியானது. ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற இந்த தேர்வை சுமார் 9.4 லட்சம் மாணவர்கள் எழுதினர். மொத்தம் தேர்வு எழுதியவர்களில் 9,14,320 பேரில் … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு! தொழிற்கல்வி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!  பாலிடெக்னிக் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. கடந்த மே 8 ஆம் தேதி ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. எனவே மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு படிப்புகளை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டது. இதனால் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு … Read more

காதலனின் மனைவி மீது ஆசிட் ஊற்றிய பெண்! லிவ்-இன் உறவால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! 

காதலனின் மனைவி மீது ஆசிட் ஊற்றிய பெண்! லிவ்-இன் உறவால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! 

காதலனின் மனைவி மீது ஆசிட் ஊற்றிய பெண்! லிவ்-இன் உறவால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!  முன்னாள் காதலனின் மனைவியின் மீது பெண் ஒருவர் ஆசிட் ஊற்றிய சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரை சேர்ந்த 34 வயதான இளம்பெண் ஒருவர் வியாழக்கிழமை மாலை ஜனகஞ்ச் பகுதியில் மாலை ஒரு பெண் மீது ஆசிட் வீசியுள்ளார். விசாரணையில் தனது முன்னாள் … Read more