வெயிலுக்கு இதமாக எலுமிச்சை சர்பத் சட்டுனு ரெடி பண்ண வேண்டுமா? இதோ ஈசியான லெமன் ஸ்குவாஷ்

வெயிலுக்கு இதமாக எலுமிச்சை சர்பத் சட்டுனு ரெடி பண்ண வேண்டுமா? இதோ ஈசியான லெமன் ஸ்குவாஷ்

வெயிலுக்கு இதமாக எலுமிச்சை சர்பத் சட்டுனு ரெடி பண்ண வேண்டுமா? இதோ ஈசியான லெமன் ஸ்குவாஷ்! வெயில் காலம் தொடங்கி விட்டது. இந்த வெயிலுக்கு இதமாக தாகத்தை தீர்க்க அடிக்கடி  ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றும். அதுவும் வெயிலில் வெளியே சென்று விட்டு உள்ளே நுழைந்தவுடன் ஜில்லுனு ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும் என நினைப்பு வரும். அந்த சமயத்தில் இந்த லெமன் ஸ்குவாஷ் இருந்தால் சட்டுனு 2  அல்லது 3 நிமிடங்களில் சட்டுன்னு … Read more

உங்களுக்கு இன்சுலின் 30 நிமிடத்தில் சுரக்க வேண்டுமா? வீட்டில் உள்ள இந்த 2  பொருள் போதும்!  

உங்களுக்கு இன்சுலின் 30 நிமிடத்தில் சுரக்க வேண்டுமா? வீட்டில் உள்ள இந்த 2  பொருள் போதும்!  

உங்களுக்கு இன்சுலின் 30 நிமிடத்தில் சுரக்க வேண்டுமா? வீட்டில் உள்ள இந்த 2  பொருள் போதும்!   இன்சுலினை அரை மணி நேரத்தில் சுரக்க வைக்க இந்த வழியை பின்பற்றினால் போதும். 30 நிமிடத்தில் இன்சுலின் சுரக்க இதை செய்தாலே போதுமானது. இன்சுலின் கணையத்தில் சுரக்கக்கூடிய மிக முக்கியமான ஹார்மோன். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. இந்த இன்சுலின் குறைவாகவோ அல்லது சுரக்காமல் போனாலும் குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடியாது. இதனால் அளவுக்கு அதிகமான சர்க்கரை … Read more

ஒரே பகுதியைச்  சேர்ந்த இரு வாலிபர்கள் கடன் தொல்லை மற்றும் விரக்தியால் எடுத்த விபரீத முடிவு! 

ஒரே பகுதியைச்  சேர்ந்த இரு வாலிபர்கள் கடன் தொல்லை மற்றும் விரக்தியால் எடுத்த விபரீத முடிவு! 

ஒரே பகுதியைச்  சேர்ந்த இரு வாலிபர்கள் கடன் தொல்லை மற்றும் விரக்தியால் எடுத்த விபரீத முடிவு!  கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இரு வேறு காரணங்களால் வாலிபர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேர்நிலை தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் வயது 31. கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்த மகேஷிற்கு தீவிர குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி குடித்துள்ளார். அதிக கடன் ஏற்பட்டதால் அது குறித்து அவரது மனைவி மகேஷிடம் … Read more

இதோ வந்துவிட்டது  டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு! இன்று குரூப் – 4 தேர்வு முடிவுகள் வெளியீடு! 

இதோ வந்துவிட்டது  டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு! இன்று குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு! 

இதோ வந்துவிட்டது  டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு! இன்று குரூப் – 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!  கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.), தட்டச்சர்,  இளநிலை உதவியாளர்,  உள்பட  குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. தமிழக அரசின் பல்வேறு துறைகள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் … Read more

இதற்கு மார்ச் 31ஆம் தேதி தான் கடைசி நாள்! மாநகராட்சி விடுத்த கடும் எச்சரிக்கை! 

இதற்கு மார்ச் 31ஆம் தேதி தான் கடைசி நாள்! மாநகராட்சி விடுத்த கடும் எச்சரிக்கை! 

இதற்கு மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள்! மாநகராட்சி விடுத்த கடும் எச்சரிக்கை!  சென்னை மாநகராட்சியில் சொத்துவரி மற்றும் தொழில் வரி செலுத்துவதற்கான கடைசி நாள் மார்ச் 31ஆம் தேதி என சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாயாக சொத்து வரி மற்றும் தொழில் வரி முதன்மையாக உள்ளது. அந்த வகையில், மொத்தம், 13.31 லட்சம் பேரிடம் சொத்து வரி, தொழில் வரியாக ஆண்டுக்கு, 1,500 கோடி ரூபாய் … Read more

 இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம்! இனி தொடர்கதை நிகழ்வாகிறதா? பீதியில் மக்கள்! 

 இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம்! இனி தொடர்கதை நிகழ்வாகிறதா? பீதியில் மக்கள்! 

 இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம்! இனி தொடர்கதை நிகழ்வாகிறதா? பீதியில் மக்கள்!  இன்று காலை தஜிகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளில் தற்போது அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளில் சுமார் பத்து முறைக்கு மேல் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ரிக்டர் அளவில் 4.0 முதல் 6.8 ரிக்டர் வரை பதிவாகியுள்ளன. இந்தத் தொடர் நில நடுக்கங்கள் … Read more

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான கவன ஈர்ப்பு தீர்மானம்! தமிழ்நாட்டை அடுத்து இந்த மாநிலத்திலா? பரபரப்பாகும் சூதாட்ட தடை விவகாரம்! 

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான கவன ஈர்ப்பு தீர்மானம்! தமிழ்நாட்டை அடுத்து இந்த மாநிலத்திலா? பரபரப்பாகும் சூதாட்ட தடை விவகாரம்! 

ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான கவன ஈர்ப்பு தீர்மானம்! தமிழ்நாட்டை அடுத்து இந்த மாநிலத்திலா? பரபரப்பாகும் சூதாட்ட தடை விவகாரம்!  ஆன்லைன் சூதாட்டத்தினால் ஏற்படும் மரணங்களை தடுக்கும் வகையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக ஞாயிற்றுக்கிழமை கொண்டு வந்தது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவை மாநில ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தினால் தொடர்ந்து தற்கொலைகள் நிகழ்வது தொடர்கதை சம்பவமாகி வருகிறது. இதை தடுப்பதற்காக திமுக ஆன்லைன் … Read more

மூட்டு வலி முதுகு வலி முழங்கால் வலி இடுப்பு வலி நீங்க! சிறுநீரக கல் கரைய ஒரு வாரம் இதை தொடர்ந்து குடிங்க! 

மூட்டு வலி முதுகு வலி முழங்கால் வலி இடுப்பு வலி நீங்க! சிறுநீரக கல் கரைய ஒரு வாரம் இதை தொடர்ந்து குடிங்க! 

மூட்டு வலி முதுகு வலி முழங்கால் வலி இடுப்பு வலி நீங்க! சிறுநீரக கல் கரைய ஒரு வாரம் இதை தொடர்ந்து குடிங்க!  நாம் தற்போது தயார் செய்ய போகும் இந்த டீயானது முதுகு வலி, மூட்டு வலி, மற்றும் முழங்கால்களில் இருக்கும் வீக்கம் ஆகியவற்றை நீக்கக்கூடியது. அதுமட்டுமில்லாமல் சிறுநீரகம் சம்பந்தமான நோய் மற்றும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுதல் ஆகியவற்றையும் குணமாக்க கூடியது. உடல் எடையையும் கணிசமான அளவில் குறைக்கக்கூடிய இந்த அற்புத பானத்தை எவ்வாறு தயார் … Read more

கோப்பையை வெல்லப் போவது யார்? சென்னையில் இன்று நடக்கும் ஒரு நாள் இறுதிப் போட்டி! 

கோப்பையை வெல்லப் போவது யார்? சென்னையில் இன்று நடக்கும் ஒரு நாள் இறுதிப் போட்டி! 

கோப்பையை வெல்லப் போவது யார்? சென்னையில் இன்று நடக்கும் ஒரு நாள் இறுதிப் போட்டி!  வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான  3-வது இறுதி ஒரு நாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4  டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்திலும், … Read more

நமது அண்டை நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் 9 பேர் பலி! இந்தியாவிலும் ஏற்பட்ட நில அதிர்வு! 

நமது அண்டை நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் 9 பேர் பலி! இந்தியாவிலும் ஏற்பட்ட நில அதிர்வு! 

நமது அண்டை நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் 9 பேர் பலி! இந்தியாவிலும் ஏற்பட்ட நில அதிர்வு!  நமது அண்டை நாடான பாகிஸ்தானில் நேற்று இரவு நிலநடுக்கம் திடீரென ஏற்பட்டது. 6.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் 9 பேர் பலியானதாக இதுவரை வந்த செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள இந்துக்குஷ் மலைகளை மையமாகக் கொண்டு நேற்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பாதிப்புகள் அண்டை நாடான பாகிஸ்தானிலும் உணரப்பட்டது. பாகிஸ்தான் நிலநடுக்கத்தால் … Read more