கண்களில் வலியா?கண் வலியை குறைக்க பயனுள்ள குறிப்புகள்! 

கண்களில் வலியா?கண் வலியை குறைக்க பயனுள்ள குறிப்புகள்! 

கண்களில் வலியா?கண் வலியை குறைக்க பயனுள்ள குறிப்புகள்! டிவி ,லேப்டாப், செல்போன் போன்ற எலக்ட்ரானிக் கேட்ச் ஜெட்டுகளைப் பயன்படுத்துதல். இடைவெளி கொடுக்காமல் புத்தகங்களை படிப்பது போன்ற கண்கள் பெரிதும் பாதிக்கப்படும். இருப்பினும் இன்றைய காலத்தில் மின்னணு சாதனங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மின்னணு சாதனங்கள் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர் .இதனால் விரைவாகவே அவர்களுக்கு கண் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விடுகிறது. பல்வேறு கண் பாதிப்புகள் ஏற்பட்டு வலியும் வேதனையும் உண்டாகுகிறது. இதற்கு தீர்வு தரும் … Read more

நொறுக்கு தீனி பிரியர்களா நீங்கள்? இதோ உங்களுக்கான ஆரோக்கியத்தை அள்ளித்தரும் தீனி வகைகள்! 

நொறுக்கு தீனி பிரியர்களா நீங்கள்? இதோ உங்களுக்கான ஆரோக்கியத்தை அள்ளித்தரும் தீனி வகைகள்! 

நொறுக்கு தீனி பிரியர்களா நீங்கள்? இதோ உங்களுக்கான ஆரோக்கியத்தை அள்ளித்தரும் தீனி வகைகள்! நொறுக்கு தீனி என்பது நமது ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை கொடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய நொறுக்குத்தீனிகளோ பல்வேறு நோய் களை தரக்கூடியதாக உள்ளது. Noodles, chips, கண்ணை கவரும் பாக்கெட் உணவுகள் மற்றும் Pizza burger இவைகள் தான் இன்றைய நொறுக்குத்தீனிகள். இவைகள் ஒருபோதும் ஆரோக்கியத்தை கொடுக்காது. இவைகளை எல்லாம் என்றோ ஒருநாள் சாப்பிட்டாலாம். தொடர்ந்து சாப்பிட்டால் முதலில் நோய் எதிர்ப்பு … Read more

தனுஷ் தான் பெஸ்ட்!  வாத்தி படத்திற்கு வெளியான முதல் விமர்சனம்! 

தனுஷ் தான் பெஸ்ட்!  வாத்தி படத்திற்கு வெளியான முதல் விமர்சனம்! 

தனுஷ் தான் பெஸ்ட்!  வாத்தி படத்திற்கு வெளியான முதல் விமர்சனம்!  தனுஷின் வாத்தி படம் குறித்து விமர்சனம் வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமாவின் இளம் இயக்குநரான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் தான் வாத்தி. இந்தப் படத்தை சித்தாரா எண்டெர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். வரும் பிப்ரவரி 17ஆம் தேதி இப்படம் நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. … Read more

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு!  மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்! 

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு!  மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்! 

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு!  மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!  மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பு … Read more

மூல நோய் புற்றுநோய் குணமாக்கும் தினம் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? 

மூல நோய் புற்றுநோய் குணமாக்கும் தினம் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? 

மூல நோய் புற்றுநோய் குணமாக்கும் தினம் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?  தினமும் நாம் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிடும் போது நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. அவைகளைப் பற்றி பார்ப்போம். செவ்வாழையில் அதிக அளவு நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் எ, புரதம், ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. 1. கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட  பார்வை தெளிவடையும். 2. தினமும் … Read more

இந்த 2 பொருள் போதும் 30 நாளில் முடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியாக வளர செய்யும்! 

இந்த 2 பொருள் போதும் 30 நாளில் முடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியாக வளர செய்யும்! 

இந்த 2 பொருள் போதும் 30 நாளில் முடி உதிர்வை நிறுத்தி அடர்த்தியாக வளர செய்யும்!  ஒருமுறை முடி கொட்ட ஆரம்பித்துவிட்டால், முடி உதிர்வதை கட்டுப்படுத்துவது கடினம். பலருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை உள்ளது. இதற்கு உணவுமுறை, மரபு போன்ற பல காரணங்கள் இருக்கலாம். வயதானவர்களுக்கு மட்டுமே முடி உதிர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது, ஆனால் இது உண்மையல்ல. முடி உதிர்தல் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் நிகழலாம், அது டீன் ஏஜ் பருவத்திலிருந்தே தொடங்கலாம். 1 … Read more

இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி! இவைதான் கட்டுப்பாடுகள் வனத்துறை அறிவிப்பு!

இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி! இவைதான் கட்டுப்பாடுகள் வனத்துறை அறிவிப்பு!

 இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு மட்டுமே அனுமதி! இவைதான் கட்டுப்பாடுகள் வனத்துறை அறிவிப்பு! மகா சிவராத்திரி முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவிலுக்கு  பௌர்ணமி, அமாவாசை மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம்  சிவன் கோவில் அமைந்துள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சிவன் … Read more

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்! கணவர் கண் முன்னால் ஆசிரியை உயிரிழந்த சோகம்!  

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்! கணவர் கண் முன்னால் ஆசிரியை உயிரிழந்த சோகம்!  

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்! கணவர் கண் முன்னால் ஆசிரியை உயிரிழந்த சோகம்!   மோட்டார் சைக்கிளில் லாரி மோதியதால் கீழே விழுந்து ஆசிரியர் மீது லாரி ஏறியதில் கணவர் கண் முன்னே அவர் பலியானார். அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஆறுமுகம். தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி வயது 49. இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு … Read more

பணத்தை கட்டி விட்டு இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல கூறிய மருத்துவமனை! அதன் பின் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்! 

பணத்தை கட்டி விட்டு இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல கூறிய மருத்துவமனை! அதன் பின் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்! 

பணத்தை கட்டி விட்டு இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல கூறிய மருத்துவமனை! அதன் பின் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!  உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் இறந்த நபரின் உடலை எடுத்துச் செல்ல பணத்தை கட்டுமாறு மருத்துவ நிர்வாகம் கூறிய நிலையில் அங்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் ஹோசியார்பூர் மாவட்டத்தில் உள்ள ராம் காலனி கேம்ப் நகரில் நங்கால் ஷாகீத் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பகதூர் சிங். இவருக்கு இருமல் தொற்று … Read more

மதுரை புகழ்பெற்ற சித்திரை திருவிழா!  இந்தாண்டுக்கான விழா தேதி அறிவிப்பு! 

மதுரை புகழ்பெற்ற சித்திரை திருவிழா!  இந்தாண்டுக்கான விழா தேதி அறிவிப்பு! 

மதுரை புகழ்பெற்ற சித்திரை திருவிழா!  இந்தாண்டுக்கான விழா தேதி அறிவிப்பு!  மதுரையில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா உலகப்பிரசித்தி பெற்றது. இங்கு எழுந்தருளியிருக்கும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்து முடிந்ததும் அதைத்தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது வழக்கமாகும். இந்த விழா ஆண்டுதோறும் நடைபெறுவதும் அதைத் தொடர்ந்து அழகர் ஆற்றில் இறங்குவதும் நடைபெறும் வைபவம் ஆகும். இந்த விழாவிற்கு தமிழகமெங்கும் … Read more