தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு

New Education Policy

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு தமிழக அரசின் சார்பில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க புதிய குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் டில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில், 12 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வர் இந்த குழு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த குழு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அதற்கான உறுப்பினர்கள் … Read more

வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட ஊடகவியலாளர் செந்தில்! அதிமுக எடுத்த அதிரடி முடிவு

Journalist Senthilvel

வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட ஊடகவியலாளர் செந்தில்! அதிமுக எடுத்த அதிரடி முடிவு சமீபத்தில் தமிழக முதல்வர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க துபாய் பயணம் சென்றிருந்தார்.அந்த பயணத்தின்போது அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சென்றதால் அது இன்ப சுற்றுலாவா என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்நிலையில் அவர் சென்றது தனி விமானம் என்றும் அதற்கான கட்டணத்தை திமுக கட்சி செலுத்தியது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.இவ்வளவு விளக்கம் அளித்தும் ஓயாத இந்த சர்ச்சை இருதரப்பிலும் மாறி மாறி விமர்சனங்களாக வெளியானது. … Read more

பள்ளி வேன் மோதி உயிரிழந்த சிறுவனுக்கு இப்படி ஒரு சோதனையா? அதிர்ச்சியை கிளப்பும் பகீர் தகவல்

school-van-accident-son-killed-mother-blame

பள்ளி வேன் மோதி உயிரிழந்த சிறுவனுக்கு இப்படி ஒரு சோதனையா? அதிர்ச்சியை கிளப்பும் பகீர் தகவல் சென்னையில் பள்ளி வாகனம் மோதி 7 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனைத்தொடர்ந்து அம்மாணவனின் மரணத்திற்கு பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பின்மையே காரணம் என சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாணவனின் தாயார் வேண்டுகோள் விடுத்திருந்தார்.அதுவரை சிறுவனின் உடலை வாங்க மாட்டேன் என்றும் மறுத்து வந்தார். சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகர் பகுதியை சேர்ந்த இளங்கோவன் … Read more

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்! திமுக நிர்வாகி உள்ளிட்ட பலர் கைது

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்! திமுக நிர்வாகி உள்ளிட்ட பலர் கைது

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்! திமுக நிர்வாகி உள்ளிட்ட பலர் கைது திருமணம் செய்து கொள்வதாக ஆசையை காட்டி உல்லாசம் அனுபவித்து விட்டு அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி நண்பர்களுக்கும் தன்னுடைய காதலியை விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த 22 வயதுடைய பெண்ணுடன் அதே பகுதியில் இருக்கும் பெருமாள் நகரை சேர்ந்த 27 வயதுடைய ஹரிஹரன் என்ற வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.நாளடைவில் … Read more

ஏமாற்றிய காதலிக்கு தரமான பரிசை கொடுத்த காதலன்

ஏமாற்றிய காதலிக்கு தரமான பரிசை கொடுத்த காதலன்

ஏமாற்றிய காதலிக்கு தரமான பரிசை கொடுத்த காதலன் தன்னை ஏமாற்றி விட்டு வேறொரு நபருடன் நிச்சயம் செய்த காதலியை பழி வாங்க நினைத்த காதலன் இருவரும் இணைந்தவாறு உள்ள படத்தை ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி,மஞ்சு விளை பகுதியில் வசிப்பவர் விஜய்ரூபன்.இவர் அதே பகுதியில் பறவைகள் விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறார்.அதே போல நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் களக்காடு … Read more

கள்ள ஓட்டு போட முயன்ற திமுக தொண்டரை பிடித்து கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

ADMK Jayakumar Ex Minister Arrest

கள்ள ஓட்டு போட முயன்ற திமுக தொண்டரை பிடித்து கொடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலின்போது திமுக தொண்டரை அடித்ததாக கூறி அக்கட்சியினர் தொடர்ந்த வழக்கில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்றது.இந்த தேர்தலில் அதிமுக இழந்த செல்வாக்கை பெறவும்,ஆளும்கட்சியாக இருக்கும் திமுக தங்களுக்கான செல்வாக்கை தக்க வைத்துக் … Read more

பெரம்பலூர் வாக்குசாவடியில் அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதம்

பெரம்பலூர் வாக்குசாவடியில் அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதம்

பெரம்பலூர் வாக்குசாவடியில் அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதம்   நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு நடைபெறும் பெரம்பலூர் ரோவர்பள்ளி வாக்குச்சாவடியில் மற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் 5 பேருக்கு மேல் உள்ளதாக கூறி அதிகாரிகளுடன் அதிமுகவை சேர்ந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தமாக தமிழகத்திலுள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இன்று நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் பொதுமக்களும் … Read more

சென்னை மாநகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் மக்கள் செல்வாக்கை பெற்ற வேட்பாளர் அப்துல் ஜலீல் தீவிர வாக்கு சேகரிப்பு

சென்னை மாநகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் மக்கள் செல்வாக்கை பெற்ற வேட்பாளர் அப்துல் ஜலீல் தீவிர வாக்கு சேகரிப்பு

சென்னை மாநகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் மக்கள் செல்வாக்கை பெற்ற வேட்பாளர் அப்துல் ஜலீல் தீவிர வாக்கு சேகரிப்பு சென்னை மாநகராட்சி 104வது வார்டு தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அப்துல் ஜலீல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். சென்னையில், உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி 104வது வார்டு பகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் அப்துல் ஜலீல் அந்த பகுதி மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். பூப்பந்து மட்டை … Read more

நம்பிக்கை துரோகம் செய்த பாஜக! கொந்தளிக்கும் கமுதி பொதுமக்கள்

Incident at BJP office! Shocked executives

நம்பிக்கை துரோகம் செய்த பாஜக! கொந்தளிக்கும் கமுதி பொதுமக்கள் கமுதி பேரூராட்சித் தேர்தலில் மத, சாதி, அரசியல் மோதல்களை தவிர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும், நெறிமுறையை பாஜக மீறியிருப்பது, சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாதிக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தின், கமுதி பேரூராட்சியில் கடந்த 1970ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது இஸ்லாமிய மற்றும் நாடார் சமூகத்தினருக்கு இடையே கடும் போட்டி இருந்தது. நாடார் சமுதாய வேட்பாளராக செளந்திர … Read more

காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை விரட்டியடித்த திமுகவினர்

Jothimani MP

காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை விரட்டியடித்த திமுகவினர் அறிவிக்கப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள வந்திருந்த திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணியை வெளியே போ என திமுகவினர் விரட்டியது இரு கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளிடம் வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சு வார்த்தை … Read more