District News, Madurai
பிரதமர் மோடி பாராட்டிய மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர் கந்து வட்டி புகாரில் தலைமறைவு
Anand

வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்? வெளியான கருத்துக்கணிப்பு முடிவு
வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார்? வெளியான கருத்துக்கணிப்பு முடிவு வரும் 2021ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் அடுத்து ...

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு! சற்று முன் வெளியான தகவல்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு! சற்று முன் வெளியான தகவல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சற்று முன் மரணம் அடைந்தார் ...

இந்தியாவுடனான முக்கிய சேவையை ரத்து செய்தது சவுதி அரேபியா
இந்தியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவுக்கான விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்து சவுதி அரேபியா அறிவித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு ...

அமைச்சரின் உதவியாளர் கடத்தல்! தீவிர விசாரணையில் காவல்துறை
தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரின் அரசியல் உதவியாளர் கடத்தப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சரும், அரசு கேபிள் டிவி ...

பிரதமர் மோடி பாராட்டிய மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர் கந்து வட்டி புகாரில் தலைமறைவு
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது காரணமாக பொதுமக்கள் பெரும்பாலோனோர் அத்தியாவசிய தேவைகள் எதுவும் கிடைக்கப் பெறாமல் கடும் அவதிக்குள்ளாகினர். அந்த நேரத்தில் ...

இந்த ராசிகாரர்களுக்கு இன்று அதிரடி யோகம்! இன்றைய ராசிபலன் 23.09.2020
இன்றைய ராசிபலன் (23/9/2020) இன்றைய ராசிபலன் 23.09.2020 புரட்டாசி-7 புதன் கிழமை மேஷம் மேஷம்: மேஷ ராசிகாரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் அவ்வப்போது சிறுசிறு ...

இந்தியாவிற்கு எதிராக திரும்பும் துருக்கி
சமீபகாலமாக துருக்கி இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவருவதாக தெரிகிறது. பாகிஸ்தானும் துருக்கியும் நெருங்கிய கூட்டாளிகளாக மாறுகின்றன. பாகிஸ்தானுக்கு வெடிமருந்துகள் மட்டுமல்லாது போர்க்கப்பல்களையும் கொடுத்து உதவுகிறது துருக்கி. இப்போது ...

இடிந்து விழுந்தது 5 மாடி கட்டிடம். மகாராஷ்டிராவில் பரிதாபம்
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ராய்காட் மாவட்டத்தில் கஜல்பூர் பகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. தகவலறிந்து மீட்பு படையினர் மற்றும் ...

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம்! சற்றுமுன் வெளியான தகவல்
பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு திடீரென்று ...

ஊரடங்கால் சிறுமிக்கு நடந்த அவலம்….
புனே : நாடே ஊரடங்கு உத்தரவால் முடங்கி கிடக்க அத்தை மகனால் 16 வயதுடைய சிறுமி பலமுறை கற்பழிக்கப்பட்டு கற்பமடைந்த அவலம் தெரியவந்துள்ளது. சிறுமி கற்பமடைந்ததை மருத்துவர்களால் ...