ஒருவருக்கு தலா ரூ.3,500 உதவித்தொகை! தமிழக அரசு அறிவிப்பு
ஒருவருக்கு தலா ரூ.3,500 உதவித்தொகை! தமிழக அரசு அறிவிப்பு தமிழை ஊக்குவிக்கும் வகையில் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டிற்கான உதவித்தொகையை பெற தமிழர் அறிஞர்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழறிஞர்கள்: தமிழகத்தில் தமிழ் மொழியின் மீது தீராத பற்றுடைய தமிழறிஞர்கள் தமிழ் மொழியை மேம்படுத்தும் நோக்கோடு தொடர்ந்து தமிழ் பணியாற்றி வருகின்றனர். … Read more