இன்று முதல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள்! 50 சதவீத பயணிகளுடன் பேருந்து இயக்கம் தொடக்கம்
இன்று முதல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள்! 50 சதவீத பயணிகளுடன் பேருந்து இயக்கம் தொடக்கம் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த மே மாதம் 24 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஊரடங்கு உத்தரவு மற்றும் தடுப்பூசி செலுத்தி கொண்டதன் விளைவாக ஓரளவு கொரோனா பாதிப்பு குறைய ஆரம்பித்துள்ளது.இதனையடுத்து ஒவ்வொரு வாரமும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் தமிழக மாவட்டங்களை கொரோனா பாதிப்பின் அடிப்படையில் 3 வகைகளாக … Read more