கொரோனாவை தொடர்ந்து தமிழக மக்களுக்கு வரும் அடுத்த சோதனை! தமிழக அரசு ஆலோசனை
கொரோனாவை தொடர்ந்து தமிழக மக்களுக்கு வரும் அடுத்த சோதனை! தமிழக அரசு ஆலோசனை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் 3 ஆம் கட்டமாக ஊரடங்கு மே 17 வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அத்தியாவசிய சேவைகளை தவிர மற்ற தொழில்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெரும்பாலான அரசு மற்றும் தனியார் நிறுவங்கள் செயல்படுவது நிறுத்தப்பட்டதால் அரசு மற்றும் பொது மக்களின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை … Read more