திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கொலை கொள்ளை மற்றும் பாலியல் துன்புறுத்துதல்கள் தொடர்ந்து அதிகரிப்பு – ஓபிஎஸ் கண்டனம் 

O Panneerselvam

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கொலை கொள்ளை மற்றும் பாலியல் துன்புறுத்துதல்கள் தொடர்ந்து அதிகரிப்பு – ஓபிஎஸ் கண்டனம் தமிழகத்தின் அமைதியை குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு அவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்பது தமிழக மக்களின் பொதுவான கருத்தாகும்.இதற்கு உதாரணமாக, 1990ம் ஆண்டு சென்னையில் பட்டப்பகலில் பத்மனாபா மற்றும் 13 … Read more

தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் – திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுரை 

MK Stalin

தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி நச்சு சக்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் – திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுரை எந்த வகையிலாவது தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி நச்சு சக்திகள் இதுபோன்ற சூழல்களைப் பயன்படுத்திக்கொண்டு தங்களை வளர்த்துக் கொள்ள முடியுமா என்று எதிர்பார்க்கின்றன.அவர்களுக்கு நாம் இடமளிக்க கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு – இந்தக் … Read more

மருத்துவ மாணவர்களுக்கு ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Anbumani Ramadoss

மருத்துவ மாணவர்களுக்கு ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி இடங்களை உருவாக்கவும், அறிவித்தபடி கட்டணத்தைக் குறைக்கவும் அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற உரிய ஆணைகளை பிறப்பிக்கும்படி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “சீனா, ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இரு ஆண்டுகள் … Read more

தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக தொடர இதை செய்ததாக வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக தொடர இதை செய்ததாக வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக தொடர பெட்ரோல் குண்டு கலாச்சாரத்திற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. கோவை உட்பட தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளன. தமிழகத்தின் அமைதிக்கு … Read more

பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின் – அதிரடி திட்டம் அறிவிப்பு 

free sanitary napkins scheme

பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின் – அதிரடி திட்டம் அறிவிப்பு ராஜஸ்தான் மாநில அரசு பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது. ராஜஸ்தான் அரசு 2022-23 பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மம்தா பூபேஷ் தெரிவித்துள்ளார்.மேலும் இதுகுறித்து மம்தா பூபேஷ் கூறியதாவது. மாநிலம் … Read more

இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் ஒரு அறிய வாய்ப்பு

veterinary courses

இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மீண்டும் ஒரு அறிய வாய்ப்பு சென்னை வேப்பேரியில் உள்ள  கால்நடை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நாட்டு கோழி கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் சிறுவிடை, பெருவிடை, தனுவாஸ்-அசீல், நந்தனம் கலப்பினம், கடக்நாத், நிக்கோபாரி மற்றும் கிளி மூக்கு வால் உள்ளிட்ட நாட்டு கோழிகள் வகைகள் இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வக்குமார் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ … Read more

இவர்களுக்கெல்லாம் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு

Tamil Nadu Assembly

இவர்களுக்கெல்லாம் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜூலை 1 முதல் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வானது அறிவிக்கப்படாமலே இருந்து … Read more

கருப்பாக இருக்கும் உதட்டை கலராக மாற்ற ஒரு எளிய வழி

கருப்பாக இருக்கும் உதட்டை கலராக மாற்ற ஒரு எளிய வழி

கருப்பாக இருக்கும் உதட்டை கலராக மாற்ற ஒரு எளிய வழி   பெண்கள் ஒவ்வொருவரும் தங்களை மற்றவர்களை விட அழகாக காட்டிக் கொள்ளவே நினைப்பர்.அந்த வகையில் பெண்களின் அழகில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கண்கள் மற்றும் உதடு கருதப்படுகிறது.   இதனால் தான் பெரும்பாலான பெண்கள் தங்களது உதட்டுக்கு லிப்ஸ்டிக் போடும் வழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர்.ஆனால் பலருக்கு உதடு கருப்பாக இருக்கும் பட்சத்தில் லிப்ஸ்டிக் போட்டாலும் பெண்களுக்கு திருப்தி ஏற்படாது.   அந்த வகையில் இயற்கையான முறையில் … Read more

உடலுறுவுக்கு மறுத்ததால் ரிசார்ட்டில் 19 வயது இளம்பெண் கொடூர கொலை! பாஜக பிரமுகர் மகன் கைது

உடலுறுவுக்கு மறுத்ததால் ரிசார்ட்டில் 19 வயது இளம்பெண் கொடூர கொலை! பாஜக பிரமுகர் மகன் கைது

உடலுறுவுக்கு மறுத்ததால் ரிசார்ட்டில் 19 வயது இளம்பெண் கொடூர கொலை! பாஜக பிரமுகர் மகன் கைது   உடலுறவுக்கு மறுத்த காரணத்தால் ரிசார்ட்டில் 19 வயது இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.   உத்தரகண்ட்டில் தற்போது பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள ரிசார்ட்டில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென … Read more

வீட்டுக்குள் சுத்தமான காற்றை சுவாசிக்க நீங்க வைக்க வேண்டிய 6 செடிகள்!

வீட்டுக்குள் சுத்தமான காற்றை சுவாசிக்க நீங்க வைக்க வேண்டிய 6 செடிகள்!

வீட்டுக்குள் சுத்தமான காற்றை சுவாசிக்க நீங்க வைக்க வேண்டிய 6 செடிகள்!   காற்றை சுத்திகரித்து, வீட்டில் சுத்தமான காற்றை சுவாசிக்க உதவும் சில செடிகள் பற்றிய தொகுப்பை தற்போது பார்க்கலாம்.   காற்று மாசுபாடு என்பது தொழிற்சாலைகளில் மட்டும் தான், சாலைகளில் மட்டும் தான் என்ற நிலையெல்லாம் மாறி இன்று நகரங்களில் நம் வீட்டுக்குள்ளேயே சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத நிலை வந்துவிட்டது.   இதற்கு தற்போது ஏர் பியூரிஃபயர்கள் மட்டுமே பலரது வீடுகளில் தீர்வாக … Read more