ஓசி பஸ் விவகாரம்! மூதாட்டி மீது வழக்கு பதியவில்லை – வெறும் வதந்தி என கோவை காவல்துறை கண்காணிப்பாளர் பேட்டி

Free Bus Ticket issue in Kovai

ஓசி பஸ் விவகாரம்! மூதாட்டி மீது வழக்கு பதியவில்லை – வெறும் வதந்தி என கோவை காவல்துறை கண்காணிப்பாளர் பேட்டி ஓசி டிக்கெட் வேண்டாம் நான் காசு கொடுத்தே போகிறேன் என பேருந்து நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த மூதாட்டி குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் இதற்காக அந்த மூதாட்டி மீது வழக்கு பதியபட்டதாக இன்று செய்திகள் வெளியாகின.ஆனால் அது உண்மையல்ல வெறும் வதந்தி என கோவை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இரு … Read more

தேர்வே இல்லாமல் மாதம் ரூ.20000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை – உடனே விண்ணப்பியுங்கள் 

SPICES Job Vacancy with 20000 Salary without Exam

தேர்வே இல்லாமல் மாதம் ரூ.20000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை – உடனே விண்ணப்பியுங்கள் ஸ்பைசஸ் போர்டு தர மதிப்பீட்டு ஆய்வகத்தில் காலியாகவுள்ள நுண்ணுயிரியல் பயிற்சி ஆய்வாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணிக்கு என தேர்வு எதுவும் நடத்தப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நிறுவனம் ஸ்பைசஸ் போர்டு பணியின் பெயர் பயிற்சி ஆய்வாளர் … Read more

தமிழகத்தில் 22 சதவீதம் வரை பேருந்து கட்டணம் குறைப்பு – மகிழ்ச்சியில் பொதுமக்கள் 

Up to 22 percent reduction in bus fares in Tamil Nadu - public happy

தமிழகத்தில் 22 சதவீதம் வரை பேருந்து கட்டணம் குறைப்பு – மகிழ்ச்சியில் பொதுமக்கள் தமிழக தனியார் பேருந்துகளில் அதிக பயண கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டு அரசு நிர்ணயிக்கும் கட்டணம் குறித்த விவரங்களையும் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தனியார் பேருந்து உரிமையாளர் கூட்டமைப்பு கட்டணங்களை மாற்றியமைத்துள்ளதாக தகவல்கள் … Read more

இன்ஸ்டாகிராமில் வளர்ந்த காதல்! கழிவறையில் பிரசவம் – மாணவிக்கு நேர்ந்த சோகம்

இன்ஸ்டாகிராமில் வளர்ந்த காதல்! கழிவறையில் பிரசவம் - மாணவிக்கு நேர்ந்த சோகம்

இன்ஸ்டாகிராமில் வளர்ந்த காதல்! கழிவறையில் பிரசவம் – மாணவிக்கு நேர்ந்த சோகம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியிலுள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி காதலித்த நபரால் கர்ப்பமாக்கபட்டு கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலங்காநல்லூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த இந்த பெண் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். இவருக்கு சமீபகலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்பிற்காக அவரது பெற்றோர் மொபைல் போன் வாங்கி கொடுத்தனர்.படிப்பதற்காக வாங்கி கொடுத்த போன் மூலமாக அந்த பெண் சமூக … Read more

ஒரு மணி நேர மழைக்கே இந்த நிலைமை! உடனே நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல் 

O Panneerselvam

ஒரு மணி நேர மழைக்கே இந்த நிலைமை! உடனே நடவடிக்கை எடுக்க ஓ.பி.எஸ் வலியுறுத்தல் வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் நேற்று பெய்த ஒரு மணி நேர மழைக்கே சென்னையில் பல பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதை சுட்டிக்காட்டி வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ” பருவமழைக் காலங்களில் ஆங்காங்கே சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்குவதை உடனுக்குடன் வெளியேற்றுவது, தெருக்களில் … Read more

பச்சையாக முறைகேட்டில் ஈடுபடுபவர்களை ஊக்குவிக்கும் திமுக அரசு – டிடிவி தினகரன் கண்டனம் 

TTV Dhinakaran

பச்சையாக முறைகேட்டில் ஈடுபடுபவர்களை ஊக்குவிக்கும் திமுக அரசு – டிடிவி தினகரன் கண்டனம் தரமற்ற பொங்கல் பரிசை மக்களுக்கு அளித்த நிறுவனங்கள் மீது முதல்வர் ஸ்டாலின் எடுப்பதாக சொன்ன கடும் நடவடிக்கை இதுதானோ? இப்படி பச்சையாக முறைகேட்டில் ஈடுபடுபவர்களை ஊக்குவித்துக்கொண்டே ஊருக்கு ஊர், மேடைக்கு மேடை ”நாங்கள் மட்டுமே உத்தமர்கள் என ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திமுகவை விமர்சித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் … Read more

சென்னையில் இதுக்கு இன்றே கடைசி நாள்! தவற விடாதீர்கள் 

Tamil Nadu Assembly

சென்னையில் இதுக்கு இன்றே கடைசி நாள்! தவற விடாதீர்கள் சென்னையில் முதல் அரையாண்டுக்கான சொத்துவரி மற்றும் குடிநீர் வரியை செலுத்த இன்று கடைசி நாள் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்துவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் புதிய சொத்து வரி உயர்வை அமல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை எடுத்து வருகின்றன. அந்த வகையில் சென்னையில் புதிய சொத்து வரி வசூலிக்கும் … Read more

பாய் ஃபிரெண்டுகளை வாடகைக்கு எடுக்க புதிய ஆப்! பெங்களூர் நிறுவனத்தின் புதிய முயற்சி 

ToyBoy App for Boy Friend Rent

பாய் ஃபிரெண்டுகளை வாடகைக்கு எடுக்க புதிய ஆப்! பெங்களூர் நிறுவனத்தின் புதிய முயற்சி இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று பரவலாக பார்க்கப்படும் பெங்களூரு, நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) ஏற்றுமதியாளராக அறியப்படுகிறது. ஆனால், டெக் சிட்டியில் தனித்து வாழ்வது எளிதல்ல என்பதும், அதன் சொந்த நன்மை தீமைகளும் உண்டு என்பதும் நகரத்தில் வாழும் மக்களுக்குத் தெரியும். பரபரப்பான வாழ்க்கை முறையால், பொறியாளர்கள், வேலை தேடுபவர்கள் மற்றும் நகரவாசிகள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவது அரிதாகவே உள்ளது. அந்தவகையில் நீங்கள் … Read more

நகைக்கடன் பெற்றவர்கள் இதை செய்தால் உங்களுக்கும் தள்ளுபடி ஆகும் – அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு 

நகைக்கடன் பெற்றவர்கள் இதை செய்தால் உங்களுக்கும் தள்ளுபடி ஆகும் - அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு 

நகைக்கடன் பெற்றவர்கள் இதை செய்தால் உங்களுக்கும் தள்ளுபடி ஆகும் – அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் நகைக்கடன் பெற்றவர்களில் இன்னும் தள்ளுபடி ஆகாத ஒரு லட்சம் பேர் தேவையான உறுதிமொழிப்பத்திரம் அளித்தால் அவர்கள் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் வாக்குறுதிகளில் கூட்டுறவு வங்கிகளில் வைத்துள்ள நகைக்கடன் தள்ளுபடியும் முக்கியமான ஒன்றாகும். அந்தவகையில் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் … Read more

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்னும் 2 நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு 

Non-stop heavy rain in Chennai! Holiday notice for colleges-News4 Tamil Latest Tamil News Today 2022

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்னும் 2 நாளைக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு தமிழகத்தில் டெல்டா உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. தமிழக பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, … Read more