எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக மீண்டும் கே.பாக்யராஜ் தேர்வு

எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக மீண்டும் கே.பாக்யராஜ் தேர்வு

எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக மீண்டும் கே.பாக்யராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று வடபழனியில் உள்ள இசையமைப்பாளர் சங்கத்தில் இதற்கான தேர்தல் நடைபெற்றது. அதில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். அதில் எழுத்தாளர் சங்க தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ் மீண்டும் தேர்வாகியுள்ளார். இந்த தேர்தலில் பாக்கியராஜ் 192 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகளும் பெற்றனர். இதனையடுத்து 40 வாக்குகள் வித்தியாசத்தில் கே.பாக்யராஜ் வெற்றி பெற்றதாக … Read more

திமுக அமைச்சர் நடத்திய பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட திருமண விழா! ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகுமா?

திமுக அமைச்சர் நடத்திய பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட திருமண விழா! ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகுமா?

திமுக அமைச்சர் நடத்திய பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட திருமண விழா! ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகுமா? அரசியல்வாதி வீட்டு நிகழ்ச்சி என்றாலே பிரமாண்டதிற்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும், ஆர்.பி உதயகுமாரும் போட்டி போட்டுக்கொண்டு மதுரை நகரமே குலுங்கக் குலுங்க பிரமாண்ட விழாக்களை நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆட்சி மாறிய பின்னர் காட்சி மட்டும் மாறவில்லை என்பதை போல அங்கு சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்த பிரமாண்ட நிகழ்ச்சி … Read more

சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை இயக்குவது யார்? நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்

சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை இயக்குவது யார்? நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்

சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை இயக்குவது யார்? நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்   சிக்னலில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை பின்னாலிருந்து இயக்குவது யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகரும், எழுத்தாளருமான ஆர் பார்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளார்.   சென்னை எழும்பூரில் காவல் அருங்காட்சியம் அமைந்துள்ளது.நேற்று மாலை இதை நடிகரும்,இயக்குனருமான பார்த்திபன் பார்வையிட்டார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், பொது மக்கள் அனைவரும் வந்து பார்க்க வேண்டிய இடம் எழும்பூர் … Read more

கல் குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் சரக்கு வேன் ஏற்றி கொலை! கரூரில் நடந்த பகீர் சம்பவம்

கல் குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் சரக்கு வேன் ஏற்றி கொலை! கரூரில் நடந்த பகீர் சம்பவம்

கல் குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் சரக்கு வேன் ஏற்றி கொலை! கரூரில் நடந்த பகீர் சம்பவம்   கரூர் அருகே கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலரை கல்குவாரி உரிமையாளர் சரக்கு வேன் ஏற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கரூர் மாவட்டம், தென்னிலை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் தென்னிலை அருகேயுள்ள செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான தனியார் கல்குவாரியும் செயல்பட்டு … Read more

நடிகர்களுக்கு சோறு போடுங்கள்! தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் – சத்யராஜ் காட்டம்

நடிகர்களுக்கு சோறு போடுங்கள்! தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் - சத்யராஜ் காட்டம்

நடிகர்களுக்கு சோறு போடுங்கள்! தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் – சத்யராஜ் காட்டம்   ஈரோட்டில் தற்கொலை தடுப்பு சேவை தொடங்கபட்டுள்ளது.இந்த சேவை தொடக்க விழாவில் கலந்து கொள்ள வந்த சத்யராஜ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள். நாங்கள் ஒன்றும் மார்க்ஸோ, பெரியாரோ, அம்பேத்கரோ அல்ல என காட்டமாக பேசியது அங்கு கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.   இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், தற்கொலை தடுப்பு என்பது … Read more

ஆம்னி பஸ்சில் இளம் பெண்ணுடன் படுத்த வாலிபர்! இறுதியில் நடந்த சம்பவம்

ஆம்னி பஸ்சில் இளம் பெண்ணுடன் படுத்த வாலிபர்! இறுதியில் நடந்த சம்பவம்

ஆம்னி பஸ்சில் இளம் பெண்ணுடன் படுத்த வாலிபர்! இறுதியில் நடந்த சம்பவம்   பெங்களுரில் சாப்ட்வேர் என்ஜினியராக பணி புரியும் சாந்தி என்பவர் அவருடைய சொந்த ஊரான சென்னைக்கு அருகிலுள்ள கேளம்பாக்கம் வந்துள்ளார். இவருக்கு வயது 22. என்ஜினீயரான இவர் விடுமுறைக்கு அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.   இந்நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை வந்த அவர் மீண்டும் பெங்களூருக்கு புறப்பட்டார். இதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் வந்த சாந்தி அங்குள்ள பெங்களூருவுக்கு செல்லும் … Read more

மதுரைக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி! சூசகமாக பதிலளித்த நிதி அமைச்சர்

மதுரைக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி! சூசகமாக பதிலளித்த நிதி அமைச்சர்

மதுரைக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி! சூசகமாக பதிலளித்த நிதி அமைச்சர்   மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பி டி ஆர் பழனிவேல் தியகராஜன் தமிழக நிதி அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர் தமிழக நிதி அமைச்சராக பதவி ஏற்றது முதல் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது .அதே நேரத்தில் அவர் மீதான விமர்சனங்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.   அவரைப் பொறுத்தவரையில் பாராட்டோ அல்லது விமர்சனமோ எதுவாயிருந்தாலும் தன்னுடைய … Read more

கண்ணசைத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலை காலில் விழுந்த மாணவி – எல்லாமே ஸ்கிரிப்டா இணையவாசிகள் விமர்சனம்

Annamalai With Student

கண்ணசைத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலை காலில் விழுந்த மாணவி – எல்லாமே ஸ்கிரிப்டா இணையவாசிகள் விமர்சனம் தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை மாநிலத்தில் கட்சியை வளர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக தினம் ஏதாவது ஒரு கட்சி கூட்டம், செய்தியாளர் பேட்டி மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக என செயல்பட்டு வருகிறார். குறிப்பாக வரவுள்ள 2024 மக்களவைத் தேர்தலுக்குள் தமிழகத்தில் பாஜகவை வளர்த்து விட வேண்டும் என்ற முனைப்புடன் அவர் செயல்பட்டு வருகிறார். … Read more

திருமாவளவன் கொல்லப்படலாம்! அதிர்ச்சியில் அவரது தொண்டர்கள்

VCK Thirumavalavan

திருமாவளவன் கொல்லப்படலாம்! அதிர்ச்சியில் அவரது தொண்டர்கள்   தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆளும் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.அடுத்து மக்களவை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மக்களவைத் தேர்தல் வரும் 2024 மே மாதம் நடக்கவுள்ளது.   இந்நிலையில் மாநில அளவில் திமுகவுடன் இணைந்து கொண்டு மத்தியில் ஆளும் பாஜகவை விசிக கடுமையாக எதிர்த்து வருகிறது.அந்த வகையில் வரவுள்ள மக்களவை தேர்தலுக்கு மாநிலங்கள் அளவில் பாஜகவை எதிர்த்து வெல்ல மெகா … Read more

சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே தீப்பிடித்து எரிந்த பள்ளி பேருந்து! அரக்கோணத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே தீப்பிடித்து எரிந்த பள்ளி பேருந்து! அரக்கோணத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே தீப்பிடித்து எரிந்த பள்ளி பேருந்து! அரக்கோணத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் அரக்கோணம் அருகே பள்ளி மாணவிகளை அழைத்து சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் பயணம் செய்த ௧௦ மாணவிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஜோதி நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் வழக்கம்போல பள்ளி பேருந்து நேற்று (செப்.9-ம் தேதி) பள்ளிக்கு மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்தது. அப்போது அரக்கோணம் … Read more