பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்! தகுதிகள் என்ன?

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்! தகுதிகள் என்ன?

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் ! தகுதிகள் என்ன?  அடுத்த ஆண்டிற்கான ( பத்ம விருதுகள்-2024) பத்ம விருதுகளுக்கு இணையதளம் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் உயரிய சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுகிறது. விருதுகள் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது. விதிவிலக்கான மற்றும் சிறப்புமிக்க சேவைக்காக பத்ம விபூஷன்; உயர் வரிசையின் புகழ்பெற்ற சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் எந்தவொரு செயல்பாட்டுத் துறையிலும் … Read more

சிறை கைதிகளுக்கு கணினி பயிற்சி!! விஐடி பல்கலைக்கழகம் அளிக்கிறது!!

Computer training for prison inmates!! VIT University Presents!!

சிறை கைதிகளுக்கு கணினி பயிற்சி!! விஐடி பல்கலைக்கழகம் அளிக்கிறது!! வேலூர் மத்திய சிறை நிர்வாகமும், விஐடி பல்கலைக்கழகமும் இணைந்து கைதிகளுக்கான கணினி பயிற்சி மையம் ஒன்றை வேலூர் மத்திய ஆண்கள் சிறை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் சரக ஜெயில் டி.ஐ.ஜி. செந்தாரைக்கண்ணன் தலைமை தாங்கினார். மத்திய ஆண்கள் சிறை ஜெயில் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக வி.ஐ.டி. துணைத்தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் பங்கேற்று, பயிற்சி மையத்தை ரிப்பன் … Read more

அரிசிகளில் புழுக்களா?அதை போக்க சுலபமான வழிமுறைகள்!!

worms-in-rice-easy-ways-to-get-rid-of-it

அரிசிகளில் புழுக்களா?அதை போக்க சுலபமான வழிமுறைகள்!!

நம் முன்னோர்கள் காலத்தில் எல்லாம் அரிசி மூட்டையாக எடுத்து வைத்து கொள்வார்கள். அதில் வண்டு புழு போன்றவை வராமல் பார்த்துக் கொள்வார்கள்.

மேலும் அந்த காலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தி, அரிசியை பாலீஷ் செய்யாமல் உபயோகித்தார்கள். ஆனால் இன்று, மாதந்தோறும் நமக்கு தேவையான அளவுகளில் அரிசியை வாங்குகிறோம். மாதாமாதம் வாங்கும்போதே நாம் உபயோகிக்கும் அரிசிகளில் வண்டு, புழு ஆகியவை வந்து விடுகிறது.

நாம் வாங்கும் அரிசி குறைந்த விலையோ, அதிக விலையோ அதில் புழு வந்துவிட்டால் நமக்கு மிகுந்த கஷ்டமாகிவிடும். அதனை சமைக்கவும் முடியாது. இதுவே கிராமப்புறங்களில் உள்ளவர்கள் சல்லடை கொண்டு சுத்தம் செய்வார்கள். அல்லது வெயில் காயவைப்பார்கள். ஆனால் தற்போது வேலைக்கு செல்பவர்களால் இதை எல்லாம் செய்ய முடியாது. ஆகையால் கையில் உள்ள பொருட்களை வைத்து அரிசியில் உள்ள புழுக்களை எப்படி விரட்டலாம் என பார்க்கலாம்.

Read more

தொங்கும் மார்பகங்கள் சரி செய்வது எப்படி?

how-to-fix-sagging-breasts

மார்பகங்கள் ஏன் தொய்வடைகின்றன, காரணம் மார்பகங்களில் தசை நார்கள், இணைப்பு திசுக்கள் நீட்சி அடைகின்றன. அதனால் மார்பகங்கள் தொய்வடைகிறது. வயதாகும் போதும் மார்பகங்கள் தளர்ந்து விடும். தளர்ந்த  மார்பகங்களை சரி செய்வதற்கான எளிய முறைகளை பார்க்கலாம். இதற்கு நமக்கு தேவையானது தேங்காய் எண்ணெய் மட்டுமே. ஆலிவ் ஆயிலையும் உபயோகப்படுத்தலாம். முதலில் ஒரு சிறு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து கொள்ளவும். இந்த தேங்காய் எண்ணெயை சூடுப்படுத்தி கொள்ளவும். அடுப்பை மிக குறைந்த தீயில் … Read more

வெள்ளைப்படுதலால் இவ்வளவு பிரச்சினைகளா?

so-many-problems-with-bleaching

வெள்ளைப்படுதலால் இவ்வளவு பிரச்சினைகளா?  பெண்களுக்கு ஏற்படக் கூடிய முக்கியமான பிரச்சினை வெள்ளைப்படுதல். வெள்ளைப்படுதல் என்பது பெண்களின் கருப்பை வாய், கருப்பை உட்புறச்சுவர், பிறப்புறுப்பு தசைப்பகுதிகள் ஆகியவற்றில் சுரக்கும் ஒரு வகை திரவம்தான் வெள்ளைப்படுதல். இது பிறப்புறுப்பை ஈரமாகவும், ஊராய்வுகள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. இந்த திரவம் பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்று மற்றும் பாலியல் நோய்கள் காரணமாக அதிகமாக சுரக்கும். இது உடம்பு சூட்டின் காரணமாகவும் சுரக்கும். இதனால் துர்நாற்றம், எரிச்சல், அரிப்பு, புண் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் … Read more

நிதி நிறுவன மோசடி!! இளைஞர் தற்கொலை!!

Financial Institution Fraud!! Youth suicide!!

நிதி நிறுவன மோசடி!! இளைஞர் தற்கொலை!! நிதி நிறுவன மோசடியால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலூர் மாவட்டம் குடியாத்தம், காந்திநகர் கல்லேரி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத். இவர்  சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் எஞ்சினியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர் ஸ்ரீபெரும்புதூரில் தங்கியுள்ளார். இவர் IFS என்ற  தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, கடன் … Read more

ஜெர்சி இன பசுக்களை வாங்க ஆவின் நிறுவனம் முடிவு!! விவசாயிகளுக்கு முன்னுரிமை!!

Avin's company decided to buy Jersey cows!! Priority for farmers!!

ஜெர்சி இன பசுக்களை வாங்க ஆவின் நிறுவனம் முடிவு!! விவசாயிகளுக்கு முன்னுரிமை!! ஆவின் நிறுவனம் வெளி மாநிலகளில் இருந்து 2 லட்சம் ஜெர்சி இன பசுக்களை வாங்க முடிவு செய்துள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் ஜெர்சி இன பசுக்களை வாங்க முடிவெடுத்துள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாடுகளும் 50 ஆயிரம் முதல்  70 ஆயிரம் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆவின் நிறுவனம் தினசரி தமிழ்நாடு முழுவதும் உள்ள … Read more

குடும்பத்தலைவிகளிடம் சிறுதொழில் ஆசை!! மோசடி செய்த திமுக பிரமுகர்!!

Housewives want a small business!! DMK personality who cheated!!

குடும்பத்தலைவிகளிடம் சிறுதொழில் ஆசை!! மோசடி செய்த திமுக பிரமுகர்!! மளிகைபொருட்களை பேக்கிங்  செய்து சுலபமாக மாதம் 10 ஆயிரம் வரை சாம்பாதிக்கலாம் என கூறி மோசடி செய்த தம்பதிகள்.  சென்னை அரும்பக்கத்தில் உள்ள அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மகாதேவ பிரசாத். இவர் “மோகா” என்ற பெயரில் மளிகைப்பொருட்களை  ஏற்றுமதி செய்து வந்தார்.  இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பெண்களிடம் தனது நிறுவனத்தில் 25 ஆயிரம் முதலீடு செய்தால்,  மளிகைப்பொருட்கள்  மொத்தமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை எடைக்கு … Read more

இல்லத்தரசிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! உடனே நகைக்கடைக்கு செல்லுங்கள்.. இன்று ஒரு நாள் தான் இந்த சலுகை!!

Today's Gold and Silver Price Status

இல்லத்தரசிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! உடனே நகைக்கடைக்கு செல்லுங்கள்.. இன்று ஒரு நாள் தான் இந்த சலுகை!! நாளுக்குநாள் மக்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. சவரன் எவ்வளவு விலைக்கு விற்றாலும் சிறிதளவு தங்கமேனும் நாம் வாங்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ஆனால் தற்போதைய நிலையில் தங்கத்தின் விலை அதிகரித்தும், சற்று குறைந்தும் ஏற்ற இறக்கமாகவே காணப்படுகிறது. 22 கேரட் தங்கம்  நேற்றை விட இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து சவரன் 44920 ஆக … Read more

தேவைக்கட்டணம் எதுவுமில்லை!! மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!!

no-fee-required-electricity-regulatory-commission-notice

தேவைக்கட்டணம் எதுவுமில்லை!! மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!! தற்போதைய சூழ்நிலையில்  அனைவரின் வீட்டிலும் அனைத்து மின்சாதன பொருட்களும் உள்ளது. மக்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் ஏசி, குளிர்சாதனப்பெட்டி, கம்ப்யூட்டர், ஹீட்டர் முதலிய பொருட்கள் அத்தியாவசிய பொருட்களாகவே உள்ளது. இது போன்ற அனைத்து மின்சாதனங்கள் கொண்ட வீடுகளில் தேவைக்கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.இது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களாக மின்சாதன பயன்பாட்டை பொருத்து கூடுதல் கட்டணம் … Read more