விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! படக்குழு வெளியிட்ட அப்டேட்

varisu

விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! படக்குழு வெளியிட்ட அப்டேட் தமிழ் சினிமாவை பொறுத்தவரை நீண்ட காலமாக தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகர் விஜய். இவர் தமிழ் மொழி மட்டும் இன்றி பல்வேறு மொழி படங்களிலும் பல புதுமுக இயக்குனர்களுடன் கைகோர்த்து பல வெற்றி படங்களை கொடுத்த வண்ணம் இருந்து தனக்கான மார்கெட்டையும் நிலைநிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் வாரிசு படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. மேலும் … Read more

பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு! காதலால் நேர்ந்த சோக சம்பவம் 

Tiruppur

பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு! காதலால் நேர்ந்த சோக சம்பவம் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்தபெண் ஆனந்தி(17) இவர் , கடந்த சில காலங்களாக ஒருவரை வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் இந்த செயல் அவரது வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. அவரின் பெற்றோர் அறிவுரைகள் கூறி அவரை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நீட்தேர்வு போட்டி மையத்தில் சேர்ந்து பயிலுமாறு கூறினார். மாணவியும் கடந்த இரண்டு மாதங்களாக தேர்வு … Read more

8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலைவாய்ப்பு

Jobs in Chennai

8 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலைவாய்ப்பு   திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகார பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படியில் தேர்வு செய்யப்படுவர்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   தகுதி   இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற … Read more

பள்ளி வாளகத்தில் மது விருந்து அளித்த ஆசிரியர்!! வெளியான அதிர்ச்சி வீடியோ!

The teacher who gave a wine party in the school hall!! Shocking video released

பள்ளி வாளகத்தில் மது விருந்து அளித்த ஆசிரியர்!! வெளியான அதிர்ச்சி வீடியோ! மத்தியபிரேதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் போடா கிராமத்தில்  அரசு தொடக்க பள்ளி ஒன்று  நீண்ட காலமாக செயல் பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்னிலையில்  அப்பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் ஒருவரின் செயல் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆசிரியர் தன் நண்பர்கள் மற்றும் பலருக்கு பள்ளி … Read more

சென்னையில் மூடப்படாத மழைநீர் வடிகால் ஆள் நுழைவு குழியில் தவறி விழுந்த பெண் – பரிதாப நிகழ்வு!

A woman fell into the manhole of an unsealed rainwater drain in Chennai – a tragic incident!

சென்னையில் மூடப்படாத மழைநீர் வடிகால் ஆள் நுழைவு குழியில் தவறி விழுந்த பெண் – பரிதாப நிகழ்வு! வடகிழக்கு பருவமழை ஒருசில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிக கனமழையும் பெய்து வருகின்றது. இந்நிலையில் சென்னை பெரம்பூர் அடுத்த பட்டாளம் பகுதியில் மிக கனமழை கடந்த 3 தினங்களாக பெய்து வருகின்றது.  அப்பகுதியில் சாலை முழுவதும் தண்ணீரி மூழ்கியுள்ளது இதனால் மக்களின் நடைமுறை வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. சாலையில் … Read more

அஜித்தால் விஜய்யை நெருங்க முடியாது வெடித்தது புதிய சர்ச்சை!

Ajith can't get close to Vijay, a new controversy has erupted!

அஜித்தால் விஜய்யை நெருங்க முடியாது வெடித்தது புதிய சர்ச்சை! தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய் மற்றும் அஜித் இவர்கள் இருவருமே மிக சிறந்த கதாநாயகனாக வலம்வருபவர்கள். இவர்கள் இருவரின் படம் வெளிவரும் போதும் பெரும்  பரபரபும் எதிர் பார்ப்புகளும் மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒன்று. இச்சமயத்தில் விஜய் வாரீசு படத்தில் நடித்து வருகிறார். அஜித் துணிவு படத்தில் நடித்து வருகிறார், இவ்விரு படங்களும் வரும் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரஉள்ளதை தொடர்ந்து சினிமா விமர்சகர் வலைபேச்சு … Read more

சாலையில் ஓடிய அரசு பேருந்தில் தீ விபத்து! சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனர்

Fire accident in the government bus that ran on the road! Skilled driver

சாலையில் ஓடிய அரசு பேருந்தில் தீ விபத்து! சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுனர் மகாராஷ்ரா மாநிலம் புனேவிற்கும் யாவத்மால் என்ற பகுதிக்கும் இடையில் அரசு பேருந்து ஓன்று சென்று கொண்டு இருக்கும் போது  விபத்துகுள்ளானது. பேருந்து  அவுரங்காபாத் அருகே சென்று கொண்டு இருக்கும்போது பேருந்தின் எஞ்சினில் இருந்து புகை வெளியாகி உள்ளது. அதனை அறிந்த ஓட்டுனர் பேருந்தை சாதுர்யமாக கையாண்டார். ஓட்டுனர் பேருந்தில் இருந்த அனைவரையும் வேகமாக பேருந்தில் இருந்து வெளியேற்றினார்.  பயணிகள் வெளியேறிய ஒரு சில நொடிகளில் … Read more

மயிலாடுதுறையில் சிறுவன் அடித்து கொலை! ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம்

Homosex Murder in Mayiladuthurai

மயிலாடுதுறையில் சிறுவன் அடித்து கொலை! ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம் மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கும் மங்கநல்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையேயான தண்டவாளத்தில் காயங்களுடன் மூவலூர் வடக்கு தெருவை சேர்ந்த ராஜ்குமார்(20)என்பவர் இறந்து கிடந்தார். அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற ராஜ்குமார் இரவு வீடு திரும்பவில்லை.  மறுநாள் காலை அவர் தண்டவாளத்தில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் … Read more

சேலம் அருகே கல்லூரி மாணவி கடத்தல்! இளைஞர் போக்சோவில் கைது

சேலம் அருகே கல்லூரி மாணவி கடத்தல்! இளைஞர் போக்சோவில் கைது சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டியை சேர்ந்த மாணவி (17) இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் B.Sc கம்ப்யூட்டர் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார் . இந்நிலையில் இவருக்கும் அதே ஊரை சேர்ந்த  பெருமாள்  மகன் மோகன் என்பவருக்கும் தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது, மாணவி தனது பெற்றோருக்கு தெரியாமல் அவரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர்.  இதனை தொடர்ந்து மாணவி கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி … Read more

பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் நடந்த பயங்கரம்! இரத்த வெள்ளத்தில் பெண்

death

பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் நடந்த பயங்கரம்! இரத்த வெள்ளத்தில் பெண் பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் அடித்து கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி போலிசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சி கோவில் ரோடு, திருவேங்கடம்பாளையம், புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சாந்தா, இவர்களுக்கு வெங்கடேஷ், கார்த்திக் என இரண்டு மகன்களும், மீனா, வனிதா என இரண்டு மகள்கள் உள்ளனர். சாந்தாவின் கணவர்  ராஜா கடந்த 6  வருடத்திற்கு … Read more