ஆவணங்களை திருத்துவதில் புதிய மாற்றம்!! பதிவுத்துறையின் அதிரடி அறிவிப்பு!!

New change in document editing!! Registration department's action notification!!

ஆவணங்களை திருத்துவதில் புதிய மாற்றம்!! பதிவுத்துறையின் அதிரடி அறிவிப்பு!! நாம் அனைவரும் நமக்கு தேவையான ஆவணங்களை உதாரணமாக சொத்து சம்மந்தமான ஆவணங்கள், திருமண சான்றிதழ்கள் முதலியவற்றை பத்திரப்பதிவு துறையில் பெற்றுக்கொண்டு வருகிறோம். இவ்வாறு தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் பெறப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பல பேர் மோசடியில் ஈடுபடுவது தற்போது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதை தடுக்கும் விதமாக தற்போது ஒரு புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் சொத்து மற்றும் திருமண சான்றிதழ்களை திருத்த முடியாமல் … Read more

மீண்டும் கரோனா பரிசோதனை தொடக்கம்!! சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்!!

Corona test starts again!! Director of Health Information!!

மீண்டும் கரோனா பரிசோதனை தொடக்கம்!! சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்!! நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து கரோனா என்ற கொடிய நோய் நம் அனைவரையும் வாட்டி வதைத்து வந்தது. உலகம் முழுவதும் இந்த கொடிய நோயால் கோடிக்கணக்கான மக்கள் இறந்து விட்டனர். சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதற்கான தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு மக்கள் அனைவரும் அதை செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை பறிகொடுத்து வந்த நிலையில், … Read more

மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

Announcement for students!! Apply now!!

மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு!! உடனடியாக விண்ணப்பியுங்கள்!! தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் எட்டாம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி அடைந்த பெண்கள் 96.38 சதவிகிதம் ஆகவும், சிறுவர்கள் 91.45 சதவிகிதம் ஆகவும் பதிவாகி உள்ளனர். மேலும் இந்த பொதுத்தேர்வில் திருநங்கை ஒருவரும் தேர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தத் துறைகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். சிலர் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்து … Read more

தமிழகத்தில் புதிய நான்கு வழிச்சாலை!! கூட்ட நெரிசலைத் தவிர்க்க அரசாணை வெளியீடு!!

New four lane highway in Tamil Nadu!! Proclamation issued to avoid crowding!!

தமிழகத்தில் புதிய நான்கு வழிச்சாலை!! கூட்ட நெரிசலைத் தவிர்க்க அரசாணை வெளியீடு!! தமிழகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள மாவட்டம் என்றால் அது சென்னை தான். இங்கு வேலைக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு என தினமும் பயணம் செல்வோர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் சென்னையில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்படும். இவ்வாறு சென்னையில் போக்குவரத்து நெரிசல் காணப்படும் பகுதிகளில் வள்ளுவர் கோட்டம் ஒன்றாகும். தினமும் ஆயிரக்கணக்கான வண்டிகள் இந்த சந்திப்பை கடந்து செல்கிறது. எனவே இந்த … Read more

மின்வாரியத்தின் சூப்பர் அப்டேட்!! இனி மக்களுக்கு செலவே இல்லை!!

Super Update of Power Board!! No more cost to people!!

மின்வாரியத்தின் சூப்பர் அப்டேட்!! இனி மக்களுக்கு செலவே இல்லை!! புதிதாக ஒருவர் வீடு கட்டும் போது அப்பகுதியில் மின் கம்பங்கள் இருந்தால் அவருக்கு பிரச்சனையே இல்லை. ஒருவேளை மின் கம்பங்கள் இல்லாமல் அவருக்காக புதிதாக அமைக்க வேண்டும் என்றால் அதற்கு செலவு அதிகம். புது வீடு கட்டுபவர்கள் நிலத்தடி நீர் தோண்டி அதிலிருந்து தண்ணீரை எடுக்க மின்வாரிய அலுவலகத்தை நாடி, வணிக பயன்பாட்டுக் கட்டணம் மற்றும் முன் வைப்புத் தொகையை செலுத்த வேண்டும். இது நிர்வாக ரீதியான … Read more

தமிழகத்திற்கு சிறப்பு ரயில்கள் அனுமதி!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

Special trains allowed to Tamil Nadu!! Southern Railway Notice!!

தமிழகத்திற்கு சிறப்பு ரயில்கள் அனுமதி!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!! நாட்டில் பேருந்து போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து என பல இருந்தாலும் மக்கள் நீண்ட தூர பயணங்களுக்காக ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். பேருந்து போக்குவரத்து பல இருந்தாலும் ரயில் பயணத்தையே மக்கள் சௌகரியமாக உணர்கின்றனர். தினமும் பள்ளிக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வெளியூருக்கு பயணம் செல்பவர்கள் என அனைவரும் பெரும்பாலும் இந்த ரயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர். பயணிகளின் நன்மைகைகளைக் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே … Read more

ரயிலில் பயணம் செய்பவர்கள் இதை கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள்!! 0.35 பைசாவில் 10 லட்சம் பணம்!!

ரயிலில் பயணம் செய்பவர்கள் இதை கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள்!! 0.35 பைசாவில் 10 லட்சம் பணம்!!

ரயிலில் பயணம் செய்பவர்கள் இதை கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள்!! 0.35 பைசாவில் 10 லட்சம் பணம்!! வெறும் 0. 35 பைசா செலுத்தி 10 லட்சம் பெறுவதற்கான திட்டம் ஒன்றை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அது என்ன திட்டம் அதை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். ரயிலில் பயணம் செய்வதற்காக ஐஆர்சிடிசி எஃப் டி ஆர் என்று பல செயலிகளை முன்பதிவு செய்வதற்காக பயன்படுத்தி வருகிறோம். இந்த ஐ ஆர் … Read more

காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்? அப்போது கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்? அப்போது கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்? அப்போது கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்!! பல பேருக்கு காலையில் எழுந்தவுடன் அந்த நாள் தொடங்குவதே டீ -யில் தான் தொடங்கும். சில பேர் இவ்வாறு காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பார்கள் சில பேர் காலை உணவு உண்ட பிறகு டீ குடிப்பார்கள். இவ்வாறு டீ குடிப்பது உடம்பிற்கு சக்தியை தருகிறது என்று சிலர் நினைக்கிறார்கள் ஆனால் இவ்வாறு வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் என்ன தீமைகள் ஏற்படும் … Read more

அட!! இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே!! ஒரு கொத்து இலையில் இவ்வளவு பயன்களா?

அட!! இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே!! ஒரு கொத்து இலையில் இவ்வளவு பயன்களா?

அட!! இத்தனை நாட்களாக இது தெரியாமல் போய்விட்டதே!! ஒரு கொத்து இலையில் இவ்வளவு பயன்களா? முருங்கைக் கீரை பற்றி பலரும் அறியாத மருத்துவ பயன்களை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம். நம்மில் பலருக்கு முருங்கைக் கீரையை கடைசியாக எப்போது சாப்பிட்டோம் என்று யோசித்தால் கண்டிப்பாக விடை தெரியாது. விலை மலிவாக கிடைக்கும் காரணத்தினால் முருங்கைக் கீரையை யாரும் அதிகமாக உபயோகப்படுத்துவதில்லை. இப்போது இருக்கும் குழந்தைகளுக்கு முருங்கைக்கீரை என்றால் சுத்தமாக பிடிக்காது. இனிமேலாவது அதில் இருக்கக்கூடிய மருத்துவ குணங்களை … Read more

கருமுட்டை நன்கு வளர்ச்சி அடைந்து குழந்தை பாக்கியம் கிடைக்க இதை மூன்று நாட்களுக்கு கண்டிப்பா சாப்பிடுங்க!!

கருமுட்டை நன்கு வளர்ச்சி அடைந்து குழந்தை பாக்கியம் கிடைக்க இதை மூன்று நாட்களுக்கு கண்டிப்பா சாப்பிடுங்க!!

கருமுட்டை நன்கு வளர்ச்சி அடைந்து குழந்தை பாக்கியம் கிடைக்க இதை மூன்று நாட்களுக்கு கண்டிப்பா சாப்பிடுங்க!! நாட்டிலுள்ள பெரும்பாலான பெண்களுக்கு தற்போது இருக்கும் பிரச்சனை தான் குழந்தை பாக்கியம் இல்லாதது. சில பேருக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருப்பதன் காரணமாக குழந்தை பிறக்க தாமதம் ஆகிறது. இந்த பிரச்சனையை சரி செய்வதற்கான மூலிகைகளைப் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம். ஒரு கைப்பிடி அளவு இலந்தை இலையை எடுத்துக் கொள்ளவும். அதை நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் நான்கு பல்லு … Read more