சகபயணியிடம் தவறாக நடந்து கொண்ட பிரபல நடிகர்!! உரிய நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

சகபயணியிடம் தவறாக நடந்து கொண்ட பிரபல நடிகர்!! உரிய நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

சகபயணியிடம் தவறாக நடந்து கொண்ட பிரபல நடிகர்!! உரிய நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்! மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருபவர் நடிகர் விநாயகன். இவர் திமிரு, மரியான், சிறுத்தை உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி இவர் மீது குற்றச்சாட்டுகள் வருவது வழக்கம். அதன் வகையில் தற்போது இவர் விமானத்தில் சகபயணியிடம் தவறாக நடந்து கொண்டததாக புகார் எழுந்துள்ளது. கோவா விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ விமானத்தில் … Read more

பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த அதிசய குழந்தை! மருத்துவர்கள் அதிர்ச்சி! 

பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த அதிசய குழந்தை! மருத்துவர்கள் அதிர்ச்சி! 

பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த அதிசய குழந்தை! மருத்துவர்கள் அதிர்ச்சி!  பீகாரில் விநோதமாக ஒரு குழந்தைப் பிறந்துள்ளது குறித்து அப்பகுதியில் அதிர்ச்சி நிலவி வருகிறது. பீகாரில், சரண் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசுதா பிரியா தேவி என்ற பெண் ஒருவர் பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்டு, நேற்று இரவு ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தை நான்கு கைகள், நான்கு கால்கள், நான்கு காதுகள் இரண்டு இதயங்கள் மற்றும் ஒரு தலை, ஒரே ஒரு … Read more

சபரிமலை நடை திறப்பு! ஆனி மாத பூஜை துவக்கம்!!

சபரிமலை நடை திறப்பு! ஆனி மாத பூஜை துவக்கம்!!

சபரிமலை நடை திறப்பு!! ஆனி மாத பூஜை துவக்கம்.. கேரளாவில் திருவனந்தபுரத்தில் சபரிமலை ஐயப்பன் சுவாமி கோவில் உள்ளது. பெண்கள் அனுமதிக்கப்படாத ஒரு கோவில் என்று இதை கூறுவார்கள். சபரிமலை அய்யப்பன் சுவாமி திருக்கோவில் ஆனி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருக்கும் சபரிமலை அய்யப்பன் திருகோவில் இன்று மாலை 5.30 மணியளவில் திறக்கப்பட உள்ளது. மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை காட்டி நடையை … Read more

உங்கள் பட்டா மற்றும் பத்திரம் குறித்து முழு விவரங்களையும் இனி ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ளலாம்!! இதோ முழு விவரம்!!

உங்கள் பட்டா மற்றும் பத்திரம் குறித்து முழு விவரங்களையும் இனி ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ளலாம்!! இதோ முழு விவரம்!!

உங்கள் பட்டா மற்றும் பத்திரம் குறித்து முழு விவரங்களையும் இனி ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ளலாம்!! இதோ முழு விவரம்!! பட்டா என்பது வருவாய் துறையில் இருந்து கொடுக்கப்படக்கூடிய ஒரு ஆவணமாகும்.இதில் அந்தப் பட்டாவின் உரிமையாளரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் தனிப்பட்டா கூட்டு பட்டா என்று பல வகைகள் உள்ளன. அதாவது ஒரு இடத்திற்கு ஒரே ஒரு உரிமையாளர் மட்டும் இருப்பதை தனிப்பட்டா என்பார்கள். கூட்டு பட்டா என்பது ஒரு இடத்திற்கு இரண்டு அல்லது மூன்று நபர்கள் உரிமையாளராக … Read more

தைராய்டில் இருந்து விடுபட இதை ஒரு முறை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!! 

தைராய்டில் இருந்து விடுபட இதை ஒரு முறை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!! 

தைராய்டில் இருந்து விடுபட இதை ஒரு முறை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!! இன்று அதிகரித்து வரும் உடல்நல பிரச்சனைகளில் தைராய்டு ஒரு முக்கியமான உள்ளது. குறிப்பாக பெண்களை அதிகம் தாக்கும் ஒரு பிரச்சினையாக உள்ளது. தைராய்டு அதிகமாக சுரந்தால் உடல் சோர்வு, உடல் எடை குறைவு, சாதாரண குளிரை கூட தாங்க முடியாத நிலை ஏற்படும். இதேபோல் தைராய்டு குறைவாக சுரந்தால் உடல் எடை அதிகரிப்பது, இதயத்துடிப்பில் மாற்றம், எரிச்சல், பதற்றம், போன்ற நிலை ஏற்படும். உணவில் … Read more

தண்ணீருக்குள் மூச்சடக்கிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தண்ணீருக்குள் மூச்சடக்கிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தண்ணீருக்குள் மூச்சடக்கிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! சினிமாத் துறையில் பிரபலமாக நடித்து வரும் நடிகைகள் கூட்டத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஒருவர் ஆவார். இவர் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே. போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழில் அடுத்து அயலான் மற்றும் இந்தியன்-2 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டும் அல்லாமல் இவர் நிறைய தெலுங்கு படங்களிலும் நடித்து வந்துள்ளார். அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் ஐ.லவ்.யு என்ற காதல் … Read more

மீண்டும் எங்களுக்கு அவர் தான் வேண்டும்!! பள்ளி வாசலில் மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம்!! 

We need him again!! Students protest with their parents at the school gate!!

மீண்டும் எங்களுக்கு அவர் தான் வேண்டும்!! பள்ளி வாசலில் மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம்!! தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ததை எதிர்த்து மாணவர்கள் பெற்றோருடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் 150 மாணவர்கள் மற்றும் மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு ஜெயந்தி என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து … Read more

ஐயோ அம்மா காப்பாத்துங்கள்.. ரயில்நிலையத்தில் இரத்த வெள்ளத்தில் சரிந்த பெண்!!

Oh mother, save me.. The woman collapsed in a pool of blood at the railway station!!

ஐயோ அம்மா காப்பாத்துங்கள்.. ரயில்நிலையத்தில் இரத்த வெள்ளத்தில் சரிந்த பெண்!! தமிழகத்தில் தினமும் குற்றம் நடைபெறும் நிலையில் காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இருப்பினும் பெண்களுக்கு ஏற்படும் அவல நிலை இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த வரிசையில் நேற்று இரவு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. எப்போதும் பயணிகளின் கூட்டத்தால் பிஸியாகவே இருக்கும் ரயில் நிலையம் நேற்றும் அதே போல இருந்தது. அப்போது ஸ்டேஷனின் மூன்றாவது நடைமேடை அருகே … Read more

9 ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்!! மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர்களுக்கு ஷாக்!!

Class 9 student pregnant!! Shock for the parents who went to the hospital!!

9 ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்!! மருத்துவமனைக்கு சென்ற பெற்றோர்களுக்கு ஷாக்!! பெண்களுக்கு நம் நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு இணங்க தினமும் நிறையப் பெண்கள், குழந்தைகள் கற்பழிக்கப்படுகிறார்கள். இதன் வகையில் தற்போது 15 வயது சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டிருப்பதை அடுத்து சிறை வார்டனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தருமபுரி மாவட்டம் கரூரில் உள்ள சிக்களூர் என்ற பகுதியில் 15 வயதான சிறுமி ஒருவர் 9 –ம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் பெற்றோர்கள் கர்நாடக … Read more

சேர்ந்து வாழ்வது திருமணம் கிடையாது!! கேரளா அரசின் அதிரடி உத்தரவு!!

Living together is not marriage!! Action order of Kerala Government!!

சேர்ந்து வாழ்வது திருமணம் கிடையாது!! கேரளா அரசின் அதிரடி உத்தரவு!! நம் நாட்டில் இப்போது திருமணமாகி வாழ்வதை விட ஒப்பந்தம் அடிப்படையில் அதாவது லிவ்விங் டுகெதர் ரிலேஷன்ஷிப் என்று சொல்லப்படும் உறவு தற்போது டிரெண்டிங் என்று பேசப்படுகிறது. இதன் வகையில் ஒரு இந்து – கிறிஸ்துவ ஜோடி சென்ற 2016 ம் ஆண்டில் இருந்து கேரளாவில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு அடையாளமாக ஒப்பந்தத்தையும் பதிவு செய்தனர். இவர்கள் இருவருக்கும் பதினாறு வயதில் ஒரு … Read more