எதை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக லேட் ஆகுதா? அப்போ இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்கள்! உடனடி பலன் கிடைக்கும்!!

எதை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக லேட் ஆகுதா? அப்போ இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்கள்! உடனடி பலன் கிடைக்கும்!!

எதை சாப்பிட்டாலும் ஜீரணம் ஆக லேட் ஆகுதா? அப்போ இந்த பொருளை இப்படி பயன்படுத்துங்கள்! உடனடி பலன் கிடைக்கும்!! இந்தியர்கள் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் மூலிகை பொருள் கிராம்பு.இவை உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடியவை.இதில் பொட்டாசியம்,கால்சியம்,பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இந்த கிராம்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.டீ,காபிக்கு பதில் கிராம்பு நீர் குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி கொள்ளவது நல்லது. இந்த கிராம்பு நீர் மலச்சிக்கல்,செரிமானக் … Read more

பங்குனி வெயிலில் முகம் பளபளன்னு இருக்க இந்த பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க பெண்களே!!

பங்குனி வெயிலில் முகம் பளபளன்னு இருக்க இந்த பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க பெண்களே!!

பங்குனி வெயிலில் முகம் பளபளன்னு இருக்க இந்த பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க பெண்களே!! வெயில் காலத்தில் சருமத்தின் நிறம் டல்லடிக்க தொடங்கி விடும்.இதனால் மேனி அழகு குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே சருமத்தை அதிக பொலிவாக வைத்துக் கொள்ள வீட்டு வைத்திய குறிப்புகளை ட்ரை பண்ணவும். 1)மஞ்சள் 2)பசும்பால் ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் சேர்க்கவும்.கிழங்கு மஞ்சளை அரைத்து பயன்படுத்தினால் இன்னும் சிறப்பு. அதன் பின்னர் 2 தேக்கரண்டி காய்ச்சாத பசும் … Read more

கேரளா ஸ்பெஷல் மொருமொரு சுக்கப்பம்!! இதை சுவையாக செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் மொருமொரு சுக்கப்பம்!! இதை சுவையாக செய்வது எப்படி?

கேரளா ஸ்பெஷல் மொருமொரு சுக்கப்பம்!! இதை சுவையாக செய்வது எப்படி? அரிசி மாவு,தேங்காய் பால் வைத்து செய்யப்படும் சுக்கப்பம் கேரளாவில் பேமஸான உணவு பண்டம் ஆகும். தேவையான பொருட்கள்:- 1)அரிசி மாவு – 2 கப் 2)சின்ன வெங்காயம் – 8 (தோல் நீக்கியது) 3)தேங்காய் துருவல் – 1 கப் 4)வர மிளகாய் – 5 5)பச்சை மிளகாய் – 5 6)இஞ்சி – 1 துண்டு 7)பூண்டு – 5 பற்கள் 8)கறிவேப்பிலை – … Read more

வெயில் காலத்தில் உடலில் வீசும் வியர்வை துர்நாற்றத்தை இப்படி கூட கட்டுப்படுத்தலாம்!!

வெயில் காலத்தில் உடலில் வீசும் வியர்வை துர்நாற்றத்தை இப்படி கூட கட்டுப்படுத்தலாம்!!

வெயில் காலத்தில் உடலில் வீசும் வியர்வை துர்நாற்றத்தை இப்படி கூட கட்டுப்படுத்தலாம்!! பெரும்பாலானோருக்கு உடலில் அதிக அளவு வியர்வை வெளியேறி துர்நற்றம் வீசும்.இதை கட்டுப்படுத்த வாசனை திரவியங்களை பயன்படுத்துவது,ஒரு நாளைக்கு 2 முறை குளிப்பது என்று எதை செய்தாலும் துர்நற்றம் கட்டுப்படாது. உடலில் வீசும் கெட்டை வாடைக்கு நிரந்தர தீர்வு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1)வேப்பிலை 2)மஞ்சள் ஒரு கப் வேப்பிலை மற்றும் ஒரு துண்டு மஞ்சள் கிழங்கை வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும். இதை மிக்ஸி … Read more

கோடை மழை: இன்னும் சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

கோடை மழை: இன்னும் சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

கோடை மழை: இன்னும் சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!! தமிழகத்தில் கடந்த ஜனவரி மதத்திற்கு பிறகு பெரிய அளவில் மழை பெய்ய வில்லை.கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே பெரும்பாலான ஆறு,ஏரிகள் தண்ணீர் இன்றி வற்றி விட்டது.இதனால் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளதால் பொது மக்கள் பீதி அடைந்து இருக்கின்றனர். போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகி … Read more

GOLD வாங்க இது தான் சரியான நேரம்!! நகைப்பிரியர்களே தங்கம் விலை இன்று இறங்கு முகத்தில் உள்ளது!!

GOLD வாங்க இது தான் சரியான நேரம்!! நகைப்பிரியர்களே தங்கம் விலை இன்று இறங்கு முகத்தில் உள்ளது!!

GOLD வாங்க இது தான் சரியான நேரம்!! நகைப்பிரியர்களே தங்கம் விலை இன்று இறங்கு முகத்தில் உள்ளது!! தங்கம் என்றால் யாருக்கு தான் ஆசை இருக்காது.உலகளவில் இந்தியர்கள் தான் தங்கத்தை அதிகளவு விரும்பி அணிகின்றனர்.சுப நிகழ்வுகளில் தங்கம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. தங்கம் ஒரு சிறந்த முதலீடாக இருப்பதினால் தான் ஏழை,பணக்காரர் மத்தியில் அதற்கு தனி மவுசு இருந்து வருகிறது. இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.6 ஆயிரத்திற்குள் … Read more

இந்தியன் வங்கியில் ‘உதவி மேலாளர்’ பணி!! ஏப்ரல் 01 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!

இந்தியன் வங்கியில் 'உதவி மேலாளர்' பணி!! ஏப்ரல் 01 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!

இந்தியன் வங்கியில் ‘உதவி மேலாளர்’ பணி!! ஏப்ரல் 01 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள “உதவி மேலாளர்” பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற ஏப்ரல் 01 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்தியன் வங்கி (Indian Bank) பணி: *உதவி … Read more

இந்த விளக்கில் தீபம் போட்டால் குலதெய்வம் உங்கள் வீடு தேடி வருவார்!!

இந்த விளக்கில் தீபம் போட்டால் குலதெய்வம் உங்கள் வீடு தேடி வருவார்!!

இந்த விளக்கில் தீபம் போட்டால் குலதெய்வம் உங்கள் வீடு தேடி வருவார்!! குலதெய்வம் நம் குலத்தை காக்கும் காவல் தெய்வம் ஆகும்.நம் முன்னோர்கள் செய்த பாவங்களில் இருந்து நம்மை காக்கும் தெய்வம்.குலதெய்வத்தின் அருள் இல்லையென்றால் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. கடன் பிரச்சனை நீங்க,விரும்பிய’வேலை கிடைக்க,வாழ்வில் நிம்மதி கிடைக்க குலதெய்வத்தை வழிபட வேண்டும். ஒரு சிலர் குலதெய்வ வழிபாட்டை மறந்து விடுவார்கள்.இதனால் குலதெய்வத்தின் சாபத்திற்கு ஆளாகிவிடுவார்கள்.எனவே குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வீட்டில் ஒரு தீபம் … Read more

பூஜை அறையில் தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!!

பூஜை அறையில் தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!!

பூஜை அறையில் தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!! 1)வீட்டு பூஜை அறையில் ஒட்டடை,தூசி,அழுக்கு படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 2)வாரம் ஒருமுறை செவ்வாய்,வெள்ளி தவிர்த்து இதர நாட்களில் பூஜை அறையை சுத்தமான துணி கொண்டு துடைக்க வேண்டும்.பச்சை கற்பூரம்,மஞ்சள் சேர்த்த தண்ணீரில் துடைத்தால் இன்னும் சிறப்பு. 3)பெண்கள் கையில் வளையல்,நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு பூஜை செய்ய வேண்டும். 4)பூஜை அறையில் ஒரு ஊதுவத்தி மற்றும் பற்ற வைத்து வழிபாடு செய்யக் கூடாது. 5)வீட்டில் … Read more

2 ரூபாய் செலவு செய்தால் உடலில் உள்ள மொத்த மருக்களை உதிர வைக்கும் மருந்து ரெடி!

2 ரூபாய் செலவு செய்தால் உடலில் உள்ள மொத்த மருக்களை உதிர வைக்கும் மருந்து ரெடி!

2 ரூபாய் செலவு செய்தால் உடலில் உள்ள மொத்த மருக்களை உதிர வைக்கும் மருந்து ரெடி! உங்கள் உடலில் உள்ள மருக்களை எளிதில் உதிர வைக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ. 1)காபி தூள் 2)பேக்கிங் சோடா 3)பூண்டு பல் நான்கு பூண்டு பற்களை தோல் நீக்கி உரலில் போட்டு நன்கு இடித்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். அதன் பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் ஒரு … Read more