Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் பலாக்காய் 65 ரெசிபி!! சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் பலாக்காய் 65 ரெசிபி!! சுவையாக செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்பெஷல் பலாக்காய் 65 ரெசிபி!! சுவையாக செய்வது எப்படி? பலாக்காயில் சுவையான சில்லி செய்வது குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- *பலாக்காய் – 1 *மிளகாய் தூள் -1 தேக்கரண்டி *இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி *எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி *கொத்தமல்லித் தூள் – 1 தேக்கரண்டி *மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி *அரிசி மாவு – 1 தேக்கரண்டி *சோள மாவு – … Read more

அடிக்கடி சுள்ளுனு தலை வலிக்கிறதா? அப்போ இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடியுங்கள்!!

அடிக்கடி சுள்ளுனு தலை வலிக்கிறதா? அப்போ இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடியுங்கள்!!

அடிக்கடி சுள்ளுனு தலை வலிக்கிறதா? அப்போ இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடியுங்கள்!! அதிகப்படியான தலைவலி ஏற்படும் பொழுது அதை குணமாக்க மருந்து மாத்திரை இல்லாத எளிய தீர்வை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:- 1)துளசி 2)கற்பூரவல்லி 3)தண்ணீர் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 2 கற்பூரவல்லி இலை,சிறிது துளசி இலை போட்டு கொதிக்க விடவும். இந்த நீரை ஆவி பிடித்தால் ஒற்றை தலைவலி,தலைபாரம்,அடிக்கடி … Read more

கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் மூட்டு வலி கை கால் வலி முழுமையாக குணமாக இந்த பால் குடிங்கள்!!

கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் மூட்டு வலி கை கால் வலி முழுமையாக குணமாக இந்த பால் குடிங்கள்!!

கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் மூட்டு வலி கை கால் வலி முழுமையாக குணமாக இந்த பால் குடிங்கள்!! உடல் எலும்பிற்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்காவிட்டால் கை கால் மற்றும் மூட்டுகளில் வலி எடுக்க ஆரம்பித்து விடும்.இந்த தொந்தரவுகளில் இருந்து மீள கருப்பு எள்ளுடன் இரண்டு பொருட்களை அரைத்து பாலில் கலந்து குடிக்க வேண்டும். தேவையான பொருட்கள்:- 1)பால் ஒரு கிளாஸ் 2)கருப்பு எள் ஒரு ஸ்பூன் 3)பாதாம் ஐந்து 4)முந்திரி ஐந்து செய்முறை:- அடுப்பில் ஒரு … Read more

கிட்னி ஸ்டோன் கரைய மருந்து மாத்திரை இல்லாத எளிய பாட்டி வைத்தியம் இதோ!!

கிட்னி ஸ்டோன் கரைய மருந்து மாத்திரை இல்லாத எளிய பாட்டி வைத்தியம் இதோ!!

கிட்னி ஸ்டோன் கரைய மருந்து மாத்திரை இல்லாத எளிய பாட்டி வைத்தியம் இதோ!! சிறுநீரகத்தில் உப்பு மற்றும் தாதுக்கள் அதிகளவில் படிந்தால் அவை நாளடைவில் கற்களாக உருவாகி விடும்.இவ்வாறு உருவான சிறுநீரக கற்களை கரைக்க இந்த கை வைத்தியத்தை முயற்சித்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சை சாறு 2)தேன் செய்முறை:- ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிளாஸிற்கு பிழிந்து கொள்ளவும்.பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி தேன் … Read more

BIG BREAKING: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

BIG BREAKING: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

BIG BREAKING: பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 12 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது.நாளை அதாவது மார்ச் 22 ஆம் தேதியுடன் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நிறைவடைய இருக்கிறது.11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4 அன்று தொடங்கிய பொதுத்தேர்வு வருகின்ற மார்ச் 24 அன்று நிறைவடைய உள்ளது. 10 ஆம் வகுப்பு … Read more

இறங்க மறுக்கும் தங்கம் விலை!! இன்று பவுனுக்கு எவ்வளவு உயர்ந்து இருக்கிறது தெரியுமா?

இறங்க மறுக்கும் தங்கம் விலை!! இன்று பவுனுக்கு எவ்வளவு உயர்ந்து இருக்கிறது தெரியுமா?

இறங்க மறுக்கும் தங்கம் விலை!! இன்று பவுனுக்கு எவ்வளவு உயர்ந்து இருக்கிறது தெரியுமா? சென்னை, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 அதிகரித்து விற்பனையாகி வருகிறது. மார்ச் மாத தொடக்கத்தில் தங்கம் ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்தை கடந்தது.அதில் இருந்து தங்கம் விலை இறங்காமல் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. போகின்ற போக்கை பார்த்தால் சாமானியர்கள் தங்கம் வாங்குவது எளிதற்ற ஒன்றாக மாறிவிடும் போல.ஆனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் நேரம் இது. நேற்று … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! மாதம் ரூ.60000 ஊதியம் வழங்கப்படும்!!

டிகிரி முடித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! மாதம் ரூ.60000 ஊதியம் வழங்கப்படும்!!

டிகிரி முடித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! மாதம் ரூ.60000 ஊதியம் வழங்கப்படும்!! தமிழ்நாடு அரசுக்கு கீழ் இயங்கி வரும் செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள மெடிக்கல் ஆபிஸர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.டிகிரி முடித்தவர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு சங்கம் (செங்கல்பட்டு) பணி: மெடிக்கல் ஆபிஸர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வித் தகுதி: மெடிக்கல் ஆபிஸர் … Read more

அக்குளில் உள்ள கருமை மற்றும் துர்நாற்றம் நீங்க இதை ஒருமுறை மட்டும் தடவுங்கள் போதும்!!

அக்குளில் உள்ள கருமை மற்றும் துர்நாற்றம் நீங்க இதை ஒருமுறை மட்டும் தடவுங்கள் போதும்!!

அக்குளில் உள்ள கருமை மற்றும் துர்நாற்றம் நீங்க இதை ஒருமுறை மட்டும் தடவுங்கள் போதும்!! உங்களில் பலரது அக்குள் கருமை நிறத்தில் காணப்படும்.அதுமட்டும் இன்றி அந்த பகுதியில் அதிகளவு வியர்வை சுரப்பதினால் கடுமையான துர்நாற்றம் வீசும்.இதனால் பொதுவெளிகளில் நடமாட சிரமமாக இருக்கும்.இந்த அக்குள் கருமை மற்றும் துர்நாற்றத்திற்கு நிரந்தர தீர்வு காண கீழே கொடுக்கப்பட்டுள்ள கை வைத்தியத்தை தொடர்ந்து ஒரு மாதம் செய்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)சந்தனம் 2)எலுமிச்சை சாறு 3)சோடா உப்பு 4)பன்னீர் முதலில் … Read more

BPக்கு இதை விட சிறந்த வீட்டு வைத்தியம் இருக்க முடியாது!! உடனே ட்ரை பண்ணுங்கள்!!

BPக்கு இதை விட சிறந்த வீட்டு வைத்தியம் இருக்க முடியாது!! உடனே ட்ரை பண்ணுங்கள்!!

BPக்கு இதை விட சிறந்த வீட்டு வைத்தியம் இருக்க முடியாது!! உடனே ட்ரை பண்ணுங்கள்!! பெரும்பாலான மக்களுக்கு உயர் இரத்த அழுத்த குறைபாடு இருக்கிறது.இந்த பிரச்சனை இருப்பவர்கள் உணவில் அதிகம் உப்பு சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது. உயர் இரத்த அழுத்த அறிகுறிகள்:- *மயக்கம் *தலைச்சுற்றல் *குமட்டல் *உடல் சோர்வு *சுவாசிப்பதில் சிரமம் உயர் இரத்த அழுத்தம்(BP) குறைய எளிய தீர்வு:- தேவையான பொருட்கள்:- 1)பீட்ரூட் – 1 கப் 2)தண்ணீர் செய்முறை:- ஒரு பீட்ரூட்டை தோல் … Read more

உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்க பாலில் இந்த பொடியை கலந்து குடியுங்கள்!!

உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்க பாலில் இந்த பொடியை கலந்து குடியுங்கள்!!

உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்க பாலில் இந்த பொடியை கலந்து குடியுங்கள்!! உடலில் இரத்த உற்பத்தி குறைவாக இருந்தால் இரத்த சோகை,உடல் சோர்வு,அடிக்கடி மயக்கம் ஆகியவை ஏற்படும். உடலில் இரும்புசத்து குறைபாடு இருந்தாலும் உடல் களைப்பு ஏற்படும்.எனவே உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்க சில பொருட்களை பாலில் சேர்த்து குடித்து வரலாம். தேவையான பொருட்கள்:- 1)கரிசலாங்கண்ணி 2)சீரகம் 3)பால் செய்முறை:- ஒரு கைப்பிடி அளவு கரிசலாங்கண்ணி இலையை வெயிலில் உலர்த்திக் கொள்ளவும்.இந்த இலையை மிக்ஸி ஜாரில் போட்டு … Read more