பண வரவை அதிகரிக்கும் அமாவாசை பரிகாரம்!

பண வரவை அதிகரிக்கும் அமாவாசை பரிகாரம்!

பண வரவை அதிகரிக்கும் அமாவாசை பரிகாரம்! ‘பணம் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை’. பணத்தின் தேவை எப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருக்கும். இந்த பணத்தை சம்பாதிக்கத் தான் பலரும் இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் என்னதான் சம்பாதித்தாலும் சேமிப்பு என்ற ஒன்று இல்லை என்றால் எதிர்காலம் கேள்விக்குறி தான். எனவே இந்த பணத்தின் வரவு அதிகரிக்கவும், அவை வீட்டில் நிலையாகத் தங்கவும் நாம் அமாவாசை அன்று ஒரு சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்ய … Read more

தினமும் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா? இதை செய்யுங்கள்.. இறுகிய மலம் இளகி வரும்!

தினமும் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா? இதை செய்யுங்கள்.. இறுகிய மலம் இளகி வரும்!

தினமும் முக்கி முக்கி மலம் கழிக்கிறீர்களா? இதை செய்யுங்கள்.. இறுகிய மலம் இளகி வரும்! மலம் இறுகி கிடந்தால் அவை வெளியில் வருவது சற்று கடினமாக இருக்கும். இதனால் தினமும் முக்கியபடி மலம் கழிக்கும் பழக்கம் உருவாகிவிடும். அதுமட்டும் இன்றி வறண்ட மலம் வெளியியேறும் போது ஆசனவாய் பகுதியில் எரிச்சல், வலி உணர்வு ஏற்படும். இந்த மலச்சிக்கல் நாளடைவில் மூல நோயாக உருவெடுக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது. எனவே அலட்சியம் காட்டாமல் குடலில் தேங்கி கிடக்கும் மலத்தை … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் ராசிக்கான இஷ்ட தெய்வம் இவர் தான்!

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் ராசிக்கான இஷ்ட தெய்வம் இவர் தான்!

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் ராசிக்கான இஷ்ட தெய்வம் இவர் தான்! 1.மேஷம் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கான இஷ்ட தெய்வம் “மதுரை வீரன்” ஆவார். 2.ரிஷபம் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இஷ்ட தெய்வம் காவல்காரர் “ஐயனார்” ஆவார். 3.மிதுனம் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இஷ்ட தெய்வம் “காளியம்மன்” ஆவார். 4.கடகம் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இஷ்ட தெய்வம் “கருப்பசாமி” ஆவார். 5.சிம்மம் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இஷ்ட தெய்வம் “வீரபத்திரன்” ஆவார். 6.கன்னி இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இஷ்ட … Read more

பித்தளை பாத்திரங்களை 1 நிமிடத்தில் பளிச்சிட வைக்கும் இந்த ஒரு பவுடர் தெரியுமா?

பித்தளை பாத்திரங்களை 1 நிமிடத்தில் பளிச்சிட வைக்கும் இந்த ஒரு பவுடர் தெரியுமா?

பித்தளை பாத்திரங்களை 1 நிமிடத்தில் பளிச்சிட வைக்கும் இந்த ஒரு பவுடர் தெரியுமா? பித்தளை, செம்பு பாத்திரங்கள் பூஜை அறையில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அடிக்கடி இந்த பொருட்களை பயன்படுத்துவதால் அவை பழைய, மங்கிய நிறத்திற்கு மாறிவிடுகிறது. இவ்வாறு டல் அடிக்கும் பித்தளை பொருட்களை நிமிடத்தில் புதிது போன்று பளிச்சிட செய்யும் ட்ரிக் கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவைப்படும் பொருட்கள்… *பாத்திரம் துலக்கும் பவுடர் *பேக்கிங் சோடா *எலுமிச்சம் பழம் செய்முறை… ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் பாத்திரம் துலக்கும் … Read more

கேரளா ஸ்டைல் அரிசி மாவு பூரி ரெசிபி!

கேரளா ஸ்டைல் அரிசி மாவு பூரி ரெசிபி!

கேரளா ஸ்டைல் அரிசி மாவு பூரி ரெசிபி! கோதுமை அல்லது மைதா மாவை வைத்து மட்டும் தான் நாம் பூரி செய்து சாப்பிட்டு வருகிறோம். சற்று வித்தியாசமாக பச்சரிசி மாவு வைத்து பூரி செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். இந்த பச்சரிசி மாவு பூரி கேரளா மக்களின் விருப்ப உணவு வகைகளில் ஒன்றாக இருக்கின்றது. தேவையான பொருட்கள்: *பச்சரிசி மாவு – 1 கப் *தேங்காய் – 1/2 மூடி *எண்ணெய் – தேவையான அளவு … Read more

இதை 1/2 ஸ்பூன் சாப்பிட்டால் வயிற்றில் தேங்கி கிடந்த கேஸ் முழுவதும் 5 நிமிடத்தில் வெளியேறும்!

இதை 1/2 ஸ்பூன் சாப்பிட்டால் வயிற்றில் தேங்கி கிடந்த கேஸ் முழுவதும் 5 நிமிடத்தில் வெளியேறும்!

இதை 1/2 ஸ்பூன் சாப்பிட்டால் வயிற்றில் தேங்கி கிடந்த கேஸ் முழுவதும் 5 நிமிடத்தில் வெளியேறும்! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் வயிற்றில் அதிகப்படியான கெட்ட வாயுக்கள் தேங்கிவிடுகிறது. இதை வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். *கட்டி பெருங்காயம் *ஓமம் *சீரகம் அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் சிறிது கட்டி பெருங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் ஒரு 1/2 சீரகம் மற்றும் … Read more

காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் கொண்டிருந்தால் இவை எல்லாம் நடக்குமா?

காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் கொண்டிருந்தால் இவை எல்லாம் நடக்குமா?

காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம் கொண்டிருந்தால் இவை எல்லாம் நடக்குமா? காக்கைக்கு உணவு வைத்து விட்டு பின்னர் நாம் சாப்பிடும் பழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் காக்கைக்கு உணவு வைப்பது எதனால்? என்ன காரணம்? என்று யோசித்து இருக்கிறீர்களா? காக்கைக்கு உணவு வைத்தால் பல சாபம், கர்ம வினைகள் நீங்கும். அதுமட்டும் இன்றி நம் ஆயுள் அதிகரிக்கும். காகத்திற்கு உணவு வைத்து வந்தால் நமக்கு ஏற்பட்டு இருக்கும் பித்ரு தோஷத்தில் இருந்து … Read more

அது என்ன “நான் ஆணையிட்டால்”..? எம்ஜிஆரின் கேள்வியும்.. பாடல் உருவான பின்புலமும்..!

அது என்ன "நான் ஆணையிட்டால்"..? எம்ஜிஆரின் கேள்வியும்.. பாடல் உருவான பின்புலமும்..!

அது என்ன “நான் ஆணையிட்டால்”..? எம்ஜிஆரின் கேள்வியும்.. பாடல் உருவான பின்புலமும்..! ‘எங்க வீட்டு பிள்ளை’ என்று சொன்னால் நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ‘நான் ஆணையிட்டால்’ என்ற பாடல் தான். இந்த படம் உருவான போது எம்ஜிஆர் திமுகவை சேர்ந்த ஒரு நடிகராக இருந்தார். அந்த சமயம் திமுக ஆட்சியில் இல்லை. இன்று வரை உணர்ச்சி மிகுந்த பாடலாக ஒலித்து கொண்டிருக்கும் ‘நான் ஆணையிட்டால்’ உருவான பின் புலம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. … Read more

Income Tax Department-ல் Inspector வேலை! மாதம் ரூ.44,900/- ஊதியம்!

Income Tax Department-ல் Inspector வேலை! மாதம் ரூ.44,900/- ஊதியம்!

Income Tax Department-ல் Inspector வேலை! மாதம் ரூ.44,900/- ஊதியம்! வருமான வரித்துறையில் காலியாக உள்ள Income Tax Inspector பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஜனவரி 16 ஆகும். வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: வருமான வரித்துறை பணி: Income Tax Inspector ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள்: மொத்தம் 02 தகுதி: அசரால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இன்ஜினியரிங் படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் … Read more

படர்தாமரைக்கு காரணங்களும்.. அதற்கான தீர்வுகளும்..!

படர்தாமரைக்கு காரணங்களும்.. அதற்கான தீர்வுகளும்..!

படர்தாமரைக்கு காரணங்களும்.. அதற்கான தீர்வுகளும்..! உடலில் அதிகளவு வியர்வை சுரக்கும் பகுதிகளில் பூஞ்சை உருவாகி அவை படர்தாமரையாக உருவெடுத்து விடுகிறது. இந்த பாதிப்பு பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது. உடலுக்கு தேவையான காற்றோட்டம் இல்லாமல் உடை அணிவதினால் இது போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. அளவுக்கு மீறி உடலில் வியர்வை சுரக்கும் பகுதிகளான அக்குள், தொடை, கை – கால் இடுக்கு, தோள்ப்பட்டை ஆகிய பகுதிகளில் படர்தாமரை அதிகம் உருவாகிறது. இதனால் அரிப்பு, எரிச்சல் … Read more