எந்த காரியத்திற்கு எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

எந்த காரியத்திற்கு எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

எந்த காரியத்திற்கு எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? 1)நினைத்தது நிறைவேற – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் நரசிம்மர். 2)கடன் தீர – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் துர்க்கை அம்மன். 3)அறிவு, அழகு – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் முருகன். 4)ஆற்றல், தைரியம் கிடைக்க – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் அனுமன். 5)செல்வம் பெருக – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் லட்சுமி. 6)கலை, கல்வி – நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் … Read more

கேரளா ஸ்டைலில் இறால் தொக்கு செய்வது எப்படி?

கேரளா ஸ்டைலில் இறால் தொக்கு செய்வது எப்படி?

கேரளா ஸ்டைலில் இறால் தொக்கு செய்வது எப்படி? அதிக ருசி கொண்ட இறால் மீனை வைத்து கேரளா ஸ்டைலில் தொக்கு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தேவையான பொருட்கள்:- *இறால் (சுத்தம் செய்து) – 250 கிராம் *பெரிய வெங்காயம் – 100 கிராம்(நறுக்கியது) *கரம் மசாலா – 1 தேக்கரண்டி *எண்ணெய் – 3 தேக்கரண்டி *தக்காளி – 100 கிராம்(நறுக்கியது) *இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 தேக்கரண்டி *மஞ்சள்தூள் – … Read more

பல்லி எச்சத்தால் வாயில் ஏற்படும் புண் குணமாக இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!

பல்லி எச்சத்தால் வாயில் ஏற்படும் புண் குணமாக இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!

பல்லி எச்சத்தால் வாயில் ஏற்படும் புண் குணமாக இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க! நம்மில் பலருக்கு ஒருசில சமயம் இரவு தூக்கத்திற்கு பிறகு எழுந்து பார்த்தால் உதடு அருகே புண்கள் ஏற்பட்டு இருக்கும். இது பல்லி எச்சத்தால் தான் ஏற்படுகிறது என்று பலரும் நினைத்து வருகிறோம். ஆனால் இவை உண்மை கிடையாது. உடலில் சத்து குறைபாடால் இந்த புண்கள் ஏற்படுகிறது. பல்லி எச்ச புண் என்று சொல்லப்படும் வாய்ப்புண் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை … Read more

எப்பேர்ப்பட்ட மூல நோயும் குணமாகும் இந்த இயற்கை வைத்தியத்தை முயற்ச்சித்தால்..!

எப்பேர்ப்பட்ட மூல நோயும் குணமாகும் இந்த இயற்கை வைத்தியத்தை முயற்ச்சித்தால்..!

எப்பேர்ப்பட்ட மூல நோயும் குணமாகும் இந்த இயற்கை வைத்தியத்தை முயற்ச்சித்தால்..! இயற்கை வைத்தியம் 01:- துத்தி கீரை ஒரு கைப்பிடி அளவு அரைத்து சாறு எடுத்து வெதுவெதுப்பான பாலில் கலந்து படுகினால் மூல நோய் குணமாகும். இயற்கை வைத்தியம் 02:- வேப்பிலை 1 கைப்படி அளவு மற்றும் கிராம்பு 5 அல்லது 6 சேர்த்து அரைத்து பேஸ்டாக்கி மூலம் உள்ள இடத்தில் பூசி வந்தால் அவை விரைவில் ஆறும். இயற்கை வைத்தியம் 03:- 3 ஸ்பூன் அளவு … Read more

எந்த ராசிக்காரர் எந்த எண்ணை பயன்படுத்தினால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்..!

எந்த ராசிக்காரர் எந்த எண்ணை பயன்படுத்தினால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்..!

எந்த ராசிக்காரர் எந்த எண்ணை பயன்படுத்தினால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்..! 1)மேஷ ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பயன்படுத்த வேண்டிய எண் 9 ஆகும். 2)ரிஷப ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பயன்படுத்த வேண்டிய எண் 6 ஆகும். 3)மிதுன ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண பயன்படுத்த வேண்டிய எண் 5 ஆகும். 4)கடக ராசி – இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் முன்னேற்றம் … Read more

தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை! மாதம் ரூ.15,000/- வரை ஊதியம்! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!

தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை! மாதம் ரூ.15,000/- வரை ஊதியம்! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!

தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை! மாதம் ரூ.15,000/- வரை ஊதியம்! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்! இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக “இரவுக் காவலர்” பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் வருகின்ற 09 ஆம் தேதி வரை அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (இராமநாதபுரம்) … Read more

இவ்வாறு செய்தால் கிட்னியில் 1000 கல் இருந்தாலும்.. அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்!

இவ்வாறு செய்தால் கிட்னியில் 1000 கல் இருந்தாலும்.. அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்!

இவ்வாறு செய்தால் கிட்னியில் 1000 கல் இருந்தாலும்.. அனைத்தும் கரைந்து வெளியேறி விடும்! நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். முக்கிய உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகத்தில் கல் உருவாகாமல், தொற்றுகள் ஏற்படாமல் இருக்க நாம் சில ஆரோக்கிய வழிகளை பின்பற்ற வேண்டும். சிறுநீரகத்தில் கல் உருவாக உடலுக்கு தேவையான தண்ணீர் இல்லாமை, நாள்பட்ட வயிற்றுப் போக்கு, உயர் இரத்த சர்க்கரை, சிறுநீரக தொற்று ஆகியவை பொதுவான காரணங்களாக சொல்லப்படுகிறது. … Read more

எந்த கிழமை என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக் கூடாது?

எந்த கிழமை என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக் கூடாது?

எந்த கிழமை என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக் கூடாது? *ஞாயிற்றுக் கிழமை வாங்கிய கடனை கொடுக்க உகந்த நாள். தொழில் ஆரம்பிக்க உகந்த நாள். வேலைக்கு செல்ல உகந்த நாள். அசைவம் சாப்பிடக் கூடாத நாள். கோயிலுக்கு செல்ல, பரிகாரம் செய்ய, திருமணம் செய்ய உகந்த நாள். இரும்பு பொருட்கள் வாங்க உகந்த நாள் அல்ல. *திங்கட் கிழமை தங்கம், வெள்ளி வாங்க உகந்த நாள். வேலை சார்ந்த பயணம் மேற்கொள்ள உகந்த நாள். இரும்பு பொருட்கள் … Read more

குடல் புண் 7 நாளில் குணமாக இதை காலை நேரத்தில் செய்து குடிங்க!

குடல் புண் 7 நாளில் குணமாக இதை காலை நேரத்தில் செய்து குடிங்க!

குடல் புண் 7 நாளில் குணமாக இதை காலை நேரத்தில் செய்து குடிங்க! உடல் ஆரோக்கியத்திற்கு மூன்று வேலை உணவு மிகவும் அவசியம் ஆகும். ஆனால் இந்த இயந்திர உலகில் உணவு உண்ண கூட நேரம் இல்லாமல் பலரும் வேலை, பணம் என்று ஓடிக் கொண்டிருப்பதால் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டு விடுகிறது. இதனால் குடலில் புண் உண்டாகி அவை தாங்க முடியாத வேதனையை கொடுக்கின்றது. குடலில் புண் பாதிப்பு ஏற்பட்டால் வயிறு எரிச்சல், குமட்டல், மலம் … Read more

நமக்கு தெரிந்த 10 மூலிகை பொடிகளும்.. தெரியாத மருத்துவ குணங்களும்..!

நமக்கு தெரிந்த 10 மூலிகை பொடிகளும்.. தெரியாத மருத்துவ குணங்களும்..!

நமக்கு தெரிந்த 10 மூலிகை பொடிகளும்.. தெரியாத மருத்துவ குணங்களும்..! 1)ஆவரம்பூ பொடி ஆவாரம் பூவை உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர இதயம் பலப்படும். 2)கண்டங்கத்திரி பொடி தினமும் 1 ஸ்பூன் அளவு கண்டங்கத்திரி பொடியை வெந்நீரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் மார்பு சளி குணமாகும். 3)ரோஜாபூ இதழ் பொடி தினமும் 1 ஸ்பூன் ரோஜா இதழ் பொடியை வைத்து தேநீர் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு அடங்கும். … Read more