மார்பில் தேங்கி இருக்கும் சளி கபம் நீங்க மூலிகை கசாயம் செய்து குடிங்க!
மார்பில் தேங்கி இருக்கும் சளி கபம் நீங்க மூலிகை கசாயம் செய்து குடிங்க! சாதாரணமாக உருவாகும் சளி கவனிக்க தவறினால் நாளடைவில் மார்பில் தேங்கி தீராத தொல்லையாக மாறிவிடும். இந்த சளி கபம் கரைந்து வெளியேற மூலிகை கசாயம் செய்து குடிப்பது நல்லது. கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கப்படி மூலிகை கசாயம் செய்து குடித்தால் 3 தினங்களில் மார்பில் தேங்கி கிடந்த சளி கபம் அனைத்தும் கரைந்து வெளியேறிவிடும். தேவையான பொருட்கள்:- *இஞ்சித் துண்டு *துளசி இலைகள் … Read more