கோவிட் – ஒமிக்ரான் XBB இன் அறிகுறி மற்றும் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வழி!!

கோவிட் - ஒமிக்ரான் XBB இன் அறிகுறி மற்றும் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வழி!!

கோவிட் – ஒமிக்ரான் XBB இன் அறிகுறி மற்றும் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வழி!! கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே கடுமையாக அச்சுறுத்தி சென்று விட்டது. 70 லட்சம் உயிரை காவு வாங்கிய இந்த கொரோனா பல உருமாற்றங்களை கண்டு வருகிறது. கடந்த 1 வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் சற்று அடங்கிய நிலையில் தற்பொழுது மீண்டும் அதன் ஆட்டத்தை தொடங்கி இருக்கிறது. கடந்த சில … Read more

புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்தும் நாயுருவி.. எவ்வாறு பயன்படுத்துவது!!

புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்தும் நாயுருவி.. எவ்வாறு பயன்படுத்துவது!!

புளித்த ஏப்பத்தை கட்டுப்படுத்தும் நாயுருவி.. எவ்வாறு பயன்படுத்துவது!! குறிப்பு 01:- நாயுருவி வேரை சுத்தம் செய்து அரைத்து கசாயம் செய்து சாப்பிட்டு வர வயிற்றுவலி, புளித்த ஏப்பம் உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும். குறிப்பு 02:- நாயுருவி இலை மற்றும் காராமணிப் பயிர் சம அளவு எடுத்து அரைத்து நீர்க்கட்டு இருக்கும் நபர்களின் தொப்புள் மீது பற்றுப் போட்டால் நீர் கட்டு குணமாகும். குறிப்பு 03:- நாயுருவி இலை சிறிதளவு அரைத்து சாறு எடுத்து காதில் விட்டால் சீழ் … Read more

1 ஸ்பூன் நலுங்கு மாவு இருந்தால் எப்பேர்ப்பட்ட உடல் துர்நாற்றத்தையும் விரட்டி அடிக்க முடியும்!

1 ஸ்பூன் நலுங்கு மாவு இருந்தால் எப்பேர்ப்பட்ட உடல் துர்நாற்றத்தையும் விரட்டி அடிக்க முடியும்!

1 ஸ்பூன் நலுங்கு மாவு இருந்தால் எப்பேர்ப்பட்ட உடல் துர்நாற்றத்தையும் விரட்டி அடிக்க முடியும்! ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம், உடலில் ஏற்படும் அதிகப்படியான வியர்வையால் உடம்பில் அதிகப்படியான துர்நாற்றம் வீசுகிறது. இந்த துர்நாற்றத்தை கட்டுப்படுத்த நாமும் வாசனை திரவியம் பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் வாசனை திரவியங்களால் உடலுக்கு தீங்கு தான் ஏற்படுமே தவிர நிரந்தர தீர்வு கிடைக்காது. எனவே 16 வகையான பொருட்களை உள்ளடக்கிய நலுங்கு மாவு தயாரித்து உடலுக்கு பயன்படுத்தி வந்தால் உடலில் இருந்து வெளியேறும் … Read more

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 15 மூலிகை பொடிகளும்.. அதன் பயன்களும்!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 15 மூலிகை பொடிகளும்.. அதன் பயன்களும்!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 15 மூலிகை பொடிகளும்.. அதன் பயன்களும்! 1)வெள்ளருக்கு பொடி *இந்த பொடியை 1 கிளாஸ் நீரில் கலந்து குடித்து வர இரத்தத்தில் உள்ள நச்சுக்கழிவுகள் வெளியேறும். அதுமட்டும் இன்றி வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி குணமாகும். 2)நன்னாரி பொடி *இந்த பொடியை 1 கிளாஸ் நீரில் கலந்து குடித்து வர உடல் குளிர்ச்சி பெறும். சிறுநீர் தொடர்பான பாதிப்பு நீங்கும். 3)வெட்டி வேர் பொடி *இந்த பொடியை 1 கிளாஸ் நீரில் கலந்து … Read more

டெங்கு காய்ச்சலை அலற விடும் சூரணம் – தயார் செய்வது எப்படி?

டெங்கு காய்ச்சலை அலற விடும் சூரணம் - தயார் செய்வது எப்படி?

டெங்கு காய்ச்சலை அலற விடும் சூரணம் – தயார் செய்வது எப்படி? மழைக்காலங்களில் டெங்கு எனும் உயிர்க் கொள்ளி நோய் அதிகளவில் பரவத் தொடங்குகிறது. இவை ஏடிஎஸ் எஜிப்தி எனும் கொசுக்களால் மட்டுமே பரவுகிறது. மழை நீர் தேங்கி இருக்கும் இடங்களில் கொசு முட்டைகள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இந்த டெங்கு நிலையில் கண்டறிந்து குணப்படுவதுவது மிகவும் முக்கியம் ஆகும். டெங்கு அறிகுறிகள்:- *திடீரென கடுமையான காய்ச்சல் *அதிகமான தலைவலி *கண்களுக்கு பின்புறம் வலி *உடலில் சிவப்பு புள்ளிகள் … Read more

அடேங்கப்பா பூஜை விளக்கில் இத்தனை வகைகள் இருக்கின்றதா?

அடேங்கப்பா பூஜை விளக்கில் இத்தனை வகைகள் இருக்கின்றதா?

அடேங்கப்பா பூஜை விளக்கில் இத்தனை வகைகள் இருக்கின்றதா? 1)காமாட்சி விளக்கு நம் வீட்டு பூஜை அறையில் கட்டாயம் காமாட்சி விளக்கு இருக்கும். இந்த விளக்கிற்கு பெரும் சக்தி உள்ளது. எந்த ஒரு சுப காரியத்திற்கும் இந்த விளக்கை ஏற்றி வழிபடுவது வழக்கமாக கொண்டிருக்கின்றோம். 2)குத்து விளக்கு இந்த விளக்கு செங்குத்தாக நிமிர்ந்து நிற்கும். இந்த விளக்கு மங்கலகரமான காரியங்களில் ஏற்றி வழிபடுவது வழக்கம். 3)பாவை விளக்கு ஒரு மங்கை கையில் அகல் விளக்கை ஏந்திக் கொண்டிருப்பது போல் … Read more

ஆவி பிடிப்பதால் முகத்திற்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

ஆவி பிடிப்பதால் முகத்திற்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

ஆவி பிடிப்பதால் முகத்திற்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? சளி பிடித்தல் ஆவி பிடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கு. ஆனால் அடிக்கடி ஆவி பிடித்து வந்தால் முகத்திற்கு பல வித பலன்கள் கிடைக்கும். ஆவி பறக்கும் நிலையில் உள்ள சூடு நீரில் சிறிது உப்பு சேர்த்து கொண்டு ஒரு போர்வை போட்டு ஆவி பிடித்தால் உடலில் பல வித மாயாஜாலங்கள் நிகழும். ஆவி பிடிப்பதால் முகத்திற்கு கிடைக்கும் நன்மைகள்:- 1)ஆவி பிடிப்பதினால் முகத்தில் அதிகப்படியான வியர்வை வெளியேறும். … Read more

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த பொருளை வைத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்! ஒரு சிறிய தட்டு அல்லது கிண்ணத்தில் 1 ரூபாய் நாணயம் 21 அல்லது 51 அல்லது 108 வைத்து அதன் மீது பூ வைத்து ஒரு சிறிய துண்டு பச்சைக் கற்பூரம் வைக்கவும். ஒரு சிறிய வலம்புரி சங்கு வாங்கி அதில் சிறிது அரிசி போட்டு நிரப்பி அதற்குள் 5 ரூபாய் நாணயம் ஒன்று வைத்து அதற்கு பூ வைக்கவும். முடிந்தவர்கள் 100 … Read more

கேரளா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி!!

கேரளா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி!!

கேரளா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி!! பெப்பர் சிக்கன் கேரளா ஸ்டைலில் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *சிக்கன் – 1/2 கிலோ *மிளகுத்தூள் – 1 1/2 தேக்கரண்டி *கிராம்பு – 4 *தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு *பட்டைத் துண்டு – 2 *சின்ன வெங்காயம் – 1/2 கப் *பச்சை மிளகாய் – 2 *பூண்டு – 5 *இஞ்சி – 1 துண்டு *மஞ்சள் தூள் … Read more

பாபா திரைப்படத்தின் தோல்வியால் பிரபல தயாரிப்பாளருக்கு நேர்ந்த சோகம்!!

பாபா திரைப்படத்தின் தோல்வியால் பிரபல தயாரிப்பாளருக்கு நேர்ந்த சோகம்!!

பாபா திரைப்படத்தின் தோல்வியால் பிரபல தயாரிப்பாளருக்கு நேர்ந்த சோகம் தமிழ் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக பல்வேறு ஹிட் படங்களை தயாரித்து வழங்கிய ஜிவி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ஜி.வெங்கடேஸ்வரன் அவர்கள் கடந்த 2003 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். ஜி.வெங்கடேஸ்வரன் பிரபல இயக்குநர் மணிரத்னம் அவர்களின் சொந்த அண்ணன் ஆவார். சுஜாதா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான ‘மௌன ராகம்’ என்ற படத்தை தயாரித்தார். இந்த படம் சூப்பர் … Read more