மலச்சிக்கல் முதல் இடுப்பு வலி வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு சூரணம் போதும்!!

மலச்சிக்கல் முதல் இடுப்பு வலி வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு சூரணம் போதும்!!

மலச்சிக்கல் முதல் இடுப்பு வலி வரை அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஒரு சூரணம் போதும்!! நவீன காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைப்பது மிகவும் அவசியம் ஆகும். ஆனால் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இதை சரி செய்ய சீரகம், ஓமம், மிளகு உள்ளிட்ட பொருட்களை வறுத்து பொடித்து சூடு நீரில் கலந்து பருவகுவது நல்லது. இந்த சூரணம் இடுப்பு வலி, மலச்சிக்கல், வாயுத் தொல்லை, செரிமானக் கோளாறு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் … Read more

மழையில் நன்றாக நனைந்து சளி பிடித்துள்ளதா? அப்போ இதை 1 கிளாஸ் பருகினால் 5 நிமிடத்தில் தீர்வு கிடைத்து விடும்!!

மழையில் நன்றாக நனைந்து சளி பிடித்துள்ளதா? அப்போ இதை 1 கிளாஸ் பருகினால் 5 நிமிடத்தில் தீர்வு கிடைத்து விடும்!!

மழையில் நன்றாக நனைந்து சளி பிடித்துள்ளதா? அப்போ இதை 1 கிளாஸ் பருகினால் 5 நிமிடத்தில் தீர்வு கிடைத்து விடும்!! கடந்த சில வாரங்களாக பருவமழை பெய்து வருகிறது. அதேபோல் மாறி வரும் பருவ நிலை மாற்றத்தால் பலர் சளி பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உடல் சோர்வாக காணப்படும். இதை ஆரம்ப நிலையில் சரி செய்வது மிகவும் முக்கியம். இல்லையென்றால் சாதரண சளி, இருமல் காய்ச்சலாக … Read more

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் ஒரு இரவில் கரைந்து வெளியேற வேண்டுமா? அப்போ இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் ஒரு இரவில் கரைந்து வெளியேற வேண்டுமா? அப்போ இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் ஒரு இரவில் கரைந்து வெளியேற வேண்டுமா? அப்போ இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! இன்றைய நவீன கால வாழ்க்கை முறையில் பெரும்பாலானோர் முறையற்ற உணவு முறையின் காரணமாக எடை அதிகரித்து காணப்படுகிறார்கள். வாய்க்கு ருசியை தேடும் நாம் உடல் ஆரோக்கியத்தை பற்றி பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் பல வித நோய் பாதிப்புகளை விரைவில் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். உடல் எடை கூட என்ன காரணம்? *ஹோட்டல் உணவை … Read more

டெங்கு காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் 4 வகை தேநீர்!! 100% பலன் உண்டு!!

டெங்கு காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் 4 வகை தேநீர்!! 100% பலன் உண்டு!!

டெங்கு காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் 4 வகை தேநீர்!! 100% பலன் உண்டு!! டெங்கு காய்ச்சல்:- மழைக்காலங்களில் டெங்கு எனும் உயிர்க் கொள்ளி நோய் அதிகளவில் பரவத் தொடங்குகிறது. இவை ஏடிஎஸ் எஜிப்தி எனும் கொசுக்களால் மட்டுமே பரவுகிறது. மழை நீர் தேங்கி இருக்கும் இடங்களில் கொசு முட்டைகள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இந்த டெங்கு நிலையில் கண்டறிந்து குணப்படுவதுவது மிகவும் முக்கியம் ஆகும். டெங்கு அறிகுறிகள்:- *திடீரென கடுமையான காய்ச்சல் *அதிகமான தலைவலி *கண்களுக்கு பின்புறம் … Read more

நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட கெட்டி சளி முழுவதும் கரைந்து மலம் வழியாக வெளியேற இந்த கஷாயத்தை பருகுங்கள்!!

நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட கெட்டி சளி முழுவதும் கரைந்து மலம் வழியாக வெளியேற இந்த கஷாயத்தை பருகுங்கள்!!

நுரையீரலில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட கெட்டி சளி முழுவதும் கரைந்து மலம் வழியாக வெளியேற இந்த கஷாயத்தை பருகுங்கள்!! அதிக சளி, வறட்டு இருமல், தலைபாரம், நெஞ்சு எரிச்சல்,தொண்டை எரிச்சல், சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல் போன்றவை நுரையீரல் சளிக்கான பொதுவான அறிகுறிகள் ஆகும். இந்த நுரையீரல் சளி பாதிப்பு நீங்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்தது விரைவில் குணப்படுத்தி விடலாம். தேவையான பொருட்கள்:- *இஞ்சி – 1 துண்டு *மிளகு – 1 தேக்கரண்டி … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “மோர் குழம்பு” – ஆளை சுண்டி இழுக்கும் மணத்துடன் செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் "மோர் குழம்பு" - ஆளை சுண்டி இழுக்கும் மணத்துடன் செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “மோர் குழம்பு” – ஆளை சுண்டி இழுக்கும் மணத்துடன் செய்வது எப்படி? தயிரை கடைந்து மோர் எடுத்து குழம்பு செய்தால் அதிக சுவையில் இருக்கும். இவை கேரள மக்களின் விருப்ப உணவாக இருக்கிறது. இந்த மோர் குழம்பு சூடான சாதத்திற்கு சிறந்த காமினேஷனாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *தயிர் – 1 கப் *பச்சை மிளகாய் – 4 *சீரகம் – 1 தேக்கரண்டி *தேங்காய் துருவல் – 1/2 … Read more

“மூட்டு வலி” உங்களைப்படுத்தி எடுக்கிறதா? அப்போ இதை ஒரு சொட்டு மூட்டுகளின் மேல் வைத்தால் நடக்கும் மேஜிக்கை பாருங்கள்!!

"மூட்டு வலி" உங்களைப்படுத்தி எடுக்கிறதா? அப்போ இதை ஒரு சொட்டு மூட்டுகளின் மேல் வைத்தால் நடக்கும் மேஜிக்கை பாருங்கள்!!

“மூட்டு வலி” உங்களைப்படுத்தி எடுக்கிறதா? அப்போ இதை ஒரு சொட்டு மூட்டுகளின் மேல் வைத்தால் நடக்கும் மேஜிக்கை பாருங்கள்!! இன்றைய காலகட்டத்தில் மூட்டுவலி என்பது சாதாரண நோயாக மாறிவிட்டது. முந்தைய காலத்தில் பெரியவர்கள் மட்டும் தான் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் மூட்டு வலி ஏற்படுவது அதிகரித்து வருகின்றது. நாளடைவில் மூட்டு வலியுடன் சேர்த்து எலும்பு தேய்மானமும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது. மூட்டுவலி வரக் காரணங்கள்:- *உடல் பருமன் *முதுமை … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி – சுவையாக செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி - சுவையாக செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் பூசணிக்காய் கறி – சுவையாக செய்வது எப்படி? புட்டு, இடியாப்பம், கடலை கறி, அவியல் உள்ளிட்ட பிரபல கேரள உணவு வரிசையில் இருப்பது பூசணி காய் கறி. பூசணிக்காய் மற்றும் பச்சை வாழைக்காய் வைத்து சமைக்கப்படும் இந்த உணவை உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *பூசணிக்காய் – 100 கிராம் *தேங்காய் துருவல் – 1/2 கப் *வாழைக்காய் – 1 *புளிப்புத் தயிர் – 1 … Read more

ஆன்மீகத் தகவல்கள்.. நீங்கள் நினைத்தவை நடக்க எளிய பரிகாரம்!!

ஆன்மீகத் தகவல்கள்.. நீங்கள் நினைத்தவை நடக்க எளிய பரிகாரம்!!

ஆன்மீகத் தகவல்கள்.. நீங்கள் நினைத்தவை நடக்க எளிய பரிகாரம்!! *கொடுத்தக் கடன் வசூலாக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து எட்டு செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும். *ஜாதகப்படி சனி பகவானின் பாதிப்பு குறைய திங்கட் கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும். சிவன் கோயிலில் கால … Read more

கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுவதும் வெளியேறி ஆரோக்கியமாக இருக்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுவதும் வெளியேறி ஆரோக்கியமாக இருக்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகள் முழுவதும் வெளியேறி ஆரோக்கியமாக இருக்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. இவை தாதுக்கள் மற்றும் இரும்புச் சத்துக்களை சேமித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. இந்த கல்லீரலில் நச்சுக்கள் தேங்கி கிடந்தால் அவை நம் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடும். எனவே கல்லீரலில் தேங்கி கிடக்கும் நச்சுக்கள் முழுவதும் வெளியேற கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் உரியத் … Read more