கிழக்கு மத்திய ரயில்வே துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

கிழக்கு மத்திய ரயில்வே துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

கிழக்கு மத்திய ரயில்வே துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!! மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கிழக்கு மத்திய ரயில்வே(Eastern Railway) காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி காலியாக உள்ள 93 Apprentices Training பணிக்காக இன்று அதாவது செப்டம்பர் 26க்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட இருக்கின்றன. வேலை வகை: மத்திய அரசு பனி நிறுவனத்தின் பெயர்: கிழக்கு மத்திய ரயில்வே(Eastern Railway) பதவி: Apprentices Training காலியிடங்கள்: மொத்தம் 93 … Read more

இயற்கை முறையில் ஹேர் கண்டிஷனர்!! முடி பயங்கர சாஃப்டாக மாற இந்த முறையை பாலோ செய்யுங்கள்!! விரைவில் மாற்றம் உண்டாகும்!

இயற்கை முறையில் ஹேர் கண்டிஷனர்!! முடி பயங்கர சாஃப்டாக மாற இந்த முறையை பாலோ செய்யுங்கள்!! விரைவில் மாற்றம் உண்டாகும்!

இயற்கை முறையில் ஹேர் கண்டிஷனர்!! முடி பயங்கர சாஃப்டாக மாற இந்த முறையை பாலோ செய்யுங்கள்!! விரைவில் மாற்றம் உண்டாகும்! நம்மில் பெரும்பாலானோருக்கு தலைமுடி அழகாகவும்,பளபளப்பாகவும் வைத்திருக்க அதிக விருப்பம் இருக்கும்.அதற்கு தலைக்கு குளித்த உடன் கூந்தலுக்கு ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.நாம் அவ்வாறு உபயோகிக்கும் கண்டிஷனர் ரசாயன பொருட்களாக இல்லாமல் இயற்கை முறையில் செய்த ஹேர் கண்டிஷனராக இருந்தால் நமக்கு எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. இயற்கை ஹேர் கண்டிஷனர் தயாரிக்கும் முறை … Read more

செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்? மற்றும் எவையெல்லேம் செய்யக்கூடாது? என்பது குறித்த அற்புத தகவல்!!

செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்? மற்றும் எவையெல்லேம் செய்யக்கூடாது? என்பது குறித்த அற்புத தகவல்!!

செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்? மற்றும் எவையெல்லேம் செய்யக்கூடாது? என்பது குறித்த அற்புத தகவல்!! வாரத்தில் உள்ள 7 நாட்களும் நல்ல நாட்கள் தான்.ஒவ்வொரு கிழமையும் வெவ்வேறு பலன்களை கொண்டவைகளாக இருக்கிறது.வெள்ளி கிழமை என்றால் மங்களகரமான நாள் என்றும் செவ்வாய் என்றால் அபசகுமான நாள் என்பது போன்றெல்லாம் இல்லை.நம்மில் பலர் செவ்வாய் கிழமை எந்த ஒரு காரியத்தையும் செய்ய கூடாது.தொட்டவை துளங்காது என்ற சகுனம் பார்த்து வருகிறோம்.சொல்லப்போனால் செய்வாய் கிழமையில் தொட்ட காரியம் துலங்கும் மங்களகரமான நாள் … Read more

புரட்டாசியை “பெருமாள் மாதம்” என்று அழைக்க காரணம் இதுதான்!!

புரட்டாசியை "பெருமாள் மாதம்" என்று அழைக்க காரணம் இதுதான்!!

புரட்டாசியை “பெருமாள் மாதம்” என்று அழைக்க காரணம் இதுதான்!! தமிழ் மாதங்களில் சித்திரை முதல் தை வரை அனைத்தும் சிறப்பான மாதங்கள் தான்.ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுவது போல் புரட்டாசி மாதம் பெருமாள் மாதம் சொல்லப்படுகிறது.நவ கிரகங்களில் மிக சிறப்பு வாய்ந்த கிரகம் புதன்.இந்த புதன் கிரகத்தை அதிபதியாக கொண்டிருப்பவர் மகா விஷ்ணு.அதோடு புரட்டாசி புதனுக்கு உரிய மாதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. புதனுக்கு அதிபதியாக மகா விஷ்ணு இருப்பதினால் தான் நம் புரட்டாசி … Read more

Beef.. மாட்டிறைச்சி என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்போ இதெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்!!

Beef.. மாட்டிறைச்சி என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்போ இதெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்!!

Beef.. மாட்டிறைச்சி என்றால் உங்களுக்கு அலாதி பிரியமா? அப்போ இதெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்!! இந்த உலகத்தில் அசைவ மற்றும் சைவ விரும்பிகள் என்று 2 வகைகளாக மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர்.சைவத்தில் உணவு வகைகள் இருப்பது போல் அசைவத்தில் ஏகப்பட்ட உணவு வகைகள் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு,சுவைக்கப்பட்டு வரப்படுகிறது. பெரும்பாலானோர் அசைவ உணவுகள் என்றால் உயிர்,அவற்றை சாப்பிடாமல் இருக்க முடியாது என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.அந்தளவிற்கு மனிதர்கள் அசைவ உணவை சுவைத்து பழகி விட்டோம்.கோழி,ஆடு,மீன்,பன்றி,மாட்டிறைச்சி என்று … Read more

உங்கள் வீட்டில் அலுமினிய பாத்திரங்கள் வைத்திருந்தால் இப்பொழுதே தூக்கி வீசுங்கள்!!

உங்கள் வீட்டில் அலுமினிய பாத்திரங்கள் வைத்திருந்தால் இப்பொழுதே தூக்கி வீசுங்கள்!!

உங்கள் வீட்டில் அலுமினிய பாத்திரங்கள் வைத்திருந்தால் இப்பொழுதே தூக்கி வீசுங்கள்!! பால் காய்ச்சும் பாத்திரத்தில் தொடங்கி குக்கர்,வாணலி,சாதம்,குழம்பு செய்வது என்று அலுமினிய பாத்திரங்களின் ஆதிக்கம் வீடுகளில் அதிகரித்து விட்டது.இவை விலை மலிவாகவும்,எடை குறைந்தும் காணப்படுவதினால் மக்கள் விரும்பும் பொருட்களில் ஒன்றாக இருக்கிறது.இந்த பாத்திரங்கள் விறகு அடுப்பு,கேஸ் அடுப்பு என்று அனைத்திலும் சமைக்க சவுகரியமாக இருப்பதினால் அனைவரின் வீடுகளிலும் அத்தியாவசிய பொருட்களாக இவை மாறிவிட்டது. அலுமினிய பாத்திரத்தில் புளி,எலுமிச்சை,வினிகர்,தக்காளி உள்ளிட்ட புளிப்பு சுவை கொண்ட சேர்த்து சமைக்கும் பொழுதுதான் … Read more

மருத்துவ குணங்கள் நிறைந்த குளுகுளு இளநீர் ஹல்வா! இந்த முறையில் செய்து அசத்துங்கள்!!

மருத்துவ குணங்கள் நிறைந்த குளுகுளு இளநீர் ஹல்வா! இந்த முறையில் செய்து அசத்துங்கள்!!

மருத்துவ குணங்கள் நிறைந்த குளுகுளு இளநீர் ஹல்வா! இந்த முறையில் செய்து அசத்துங்கள்!! கோடை காலங்களில் உடல் சூட்டை தணிப்பதில் இளநீர் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த இளநீரில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுவதால் அவற்றை பருகும் பொழுது மலச்சிக்கல்,செரிமான கோளாறு,வாய்ப்புண்,வயிற்றுப்புண் உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கும்.இளநீர் குளுகுளு தன்மை கொண்ட பானம் என்பதால் சிறுநீர் எரிச்சல்,அல்சர் உள்ளிட்ட பாதிப்புகளை குணப்படுத்தும்.இதில் அதிகளவு பாஸ்பரஸ்,சோடியம்,பொட்டாசியம்,கால்சியம், மெக்னீசியம் இருப்பதினால் இவை உடலுக்கு நீர்ச்சத்தை அள்ளித்தரும் பானமாக இருக்கிறது.இவை மஞ்சள் காமாலை,அம்மை … Read more

ஆப்பிள் பழத்தில் ஒளிந்துள்ள ஆபத்து!! இப்படி செய்து சாப்பிட்டால் இந்த பாதிப்புகளை சந்திக்க நேரிடும்!!

ஆப்பிள் பழத்தில் ஒளிந்துள்ள ஆபத்து!! இப்படி செய்து சாப்பிட்டால் இந்த பாதிப்புகளை சந்திக்க நேரிடும்!!

ஆப்பிள் பழத்தில் ஒளிந்துள்ள ஆபத்து!! இப்படி செய்து சாப்பிட்டால் இந்த பாதிப்புகளை சந்திக்க நேரிடும்!! பழங்களின் ராஜா என்று சொல்லப்படும் ஆப்பிள் பார்ப்பதற்கு அழகாகவும்,சுவையாகவும் இருப்பதினால் அனைவரும் விரும்பி உண்டு வருகிறோம்.என்னதான் இதன் விலை அதிகம் என்றாலும் மக்களுக்கு ஆப்பிள் மீது இருக்கும் ஈர்ப்பு மட்டும் குறையவில்லை.இதில் அதிகளவு வைட்டமின் சி,ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இருப்பதினால் அவை பல வகைகளில் நம்மை தரக்கூடியவையாக இருக்கின்றது.ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் என்று சாப்பிட்டு வந்தால் மூளை செயல்பாட்டை ஊக்குவிப்பதோடு இதயம் … Read more

வெள்ளை முடியை அடர் கரு நிறத்திற்கு மாற வைக்கும் அதிசய ஹேர் டை!! இயற்கை முறையில் 100% ரிசல்ட் உண்டு!

வெள்ளை முடியை அடர் கரு நிறத்திற்கு மாற வைக்கும் அதிசய ஹேர் டை!! இயற்கை முறையில் 100% ரிசல்ட் உண்டு!

வெள்ளை முடியை அடர் கரு நிறத்திற்கு மாற வைக்கும் அதிசய ஹேர் டை!! இயற்கை முறையில் 100% ரிசல்ட் உண்டு! இன்றைய சூழலில் இளநரை வருவது என்பது எளிதான பாதிப்புகளில் ஒன்றாகி விட்டது.இதற்கு வாழ்க்கை முறையும்,உணவு முறை மாற்றமுமே முக்கிய காரணம்.என்னதான் முகம் இளமை தோற்றத்தில் இருந்தாலும் ஒரு முறை வெள்ளை முடி எட்டி பார்த்து விட்டதென்றால் போதும் மொத்த அழகும் குறைந்து விடும்.இதற்காக ரசாயன பொருட்களை பயன்படுத்தும் முடிவை கை விட்டு இயற்கை முறையில் கிடைக்க … Read more

சளியை கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை கஷாயம்!! மருத்துவ செலவை தவிர்க்க சிறந்த வழி!!

சளியை கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை கஷாயம்!! மருத்துவ செலவை தவிர்க்க சிறந்த வழி!!

சளியை கரைத்து வெளியேற்றும் அற்புத மூலிகை கஷாயம்!! மருத்துவ செலவை தவிர்க்க சிறந்த வழி!! தற்பொழுது மழைக்காலம் என்பதினால் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.சளி பிடித்து விட்டால் எந்த ஒரு உணவின் வாசனையையும் நுகர முடியாது.அதனோடு இருமல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகளும் வர தொடங்கி விடும்.இதற்கு மாத்திரைகள் பயன்படுத்தி சரி செய்வதை காட்டிலும் இயற்கை முறையில் மிளகு,தூதுவளை,சுக்கு உள்ளிட்ட பொருட்களை வைத்து கஷாயம் செய்து பருகினால் நம்மை ஆட்டி படைத்து … Read more