உங்க நெக் மட்டும் கருப்பாக அசிங்கமா இருக்கா? இதற்கு பெஸ்ட் ஹோம் ரெமிடி இதோ!!

Is your neck just black and ugly? Here is the best home remedy for this!!

பெரும்பாலான பெண்களின் கழுத்து கருமையாக இருக்கிறது.முக பராமரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள் கழுத்தை பராமரிக்க தவறுகின்றனர்.இதனால் டெட் செல்கள்,எண்ணெய் பிசிசுக்குகள் அதிகளவு தேங்கி அவ்விடத்தை கருமையாக்கிவிடுகிறது.இந்த கழுத்து கருமையை போக்கும் சிறந்த ஹோம் ரெமிடி இதோ. தீர்வு 01: 1)எலுமிச்சை சாறு 2)சர்க்கரை முதலில் நன்கு கனிந்த எலுமிச்சம் பழம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு பௌலில் பிழிந்து ஒரு தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்யவும். பிறகு … Read more

உடல் எடையை கடகடன்னு குறைக்கும் 6 மேஜிக் ட்ரிங்க்ஸ!! ஒரே வாரத்தில் மூன்று கிலோ குறையும்!!

6 magic drinks to reduce body weight fast!! Lose three kilos in one week!!

இன்று பலர் உடல் எடை அதிகரிப்பின் காரணமாக மூச்சு திணறல்,மாரடைப்பு,சர்க்கரை போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.உடல் எடை அதிகரித்து விட்டால் எந்த வேலை செய்வதிலும் சிரமம் ஏற்படும்.எனவே உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க முயலுங்கள். 1)எலுமிச்சை சாறு 2)வெதுவெதுப்பான நீர் ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீர் தேவையான அளவு ஊற்றி இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஒரே வாரத்தில் உடல் எடை குறைந்துவிடும்.எலுமிச்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் … Read more

உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது காபியா? இல்லை தேநீரா? ஹெல்த் நல்லா இருக்க கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!!

Is coffee good for health? No tea? Must know for good health!!

காலையில் உடல் சோர்வை போக்கி புத்துணர்வுடன் இருக்க காபி,டீ போன்ற பானங்களை பலரும் விரும்பி குடிக்கின்றனர்.இதில் சிலர் காபி பிரியராக இருப்பார்கள்.சிலர் டீ பிரியராக இருப்பார்கள்.இந்தியர்கள் தினமும் காபி அல்லது டீயுடன் தங்கள் நாளை தொடங்குகிறார்கள்.காபி,டீ உடலுக்கு எனர்ஜி தரக் கூடிய ட்ரிங்க் என்று கருதுகிறார்கள். டீயில் க்ரீன் டீ,பிளாக் டீ,ஹெர்பல் டீ என்று பல வெரைட்டிகள் இருக்கிறது.குறிப்பாக க்ரீன் டீ,பிளாக் டீயில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது.இது உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.இதய நோய்கள் வராமல் … Read more

இந்திய அஞ்சல் துறையில் எக்ஸிக்கியூட்டிவ் பணி!! 30 ஆயிரம் சம்பளம் வாங்க அக்டோபர் 31க்குள் விண்ணப்பியுங்கள்!!

Executive Jobs in Indian Postal Department!! Apply before 31st October to get 30k salary!!

மத்திய தகவல் தொடர்பு துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க் லிமிடெட் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி காலியாக உள்ள எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றவர்கள்அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க் லிமிடெட்(IPPB) பணி: *எக்ஸிக்கியூட்டிவ் காலிப்பணியிடங்கள்: எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கென மொத்தம் 350 காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கல்வி தகுதி: எக்ஸிக்கியூட்டிவ் … Read more

பொடுகை போக்கும் நான்கு வீட்டு வைத்தியங்கள்!! உடனே ட்ரை பண்ணி பாருங்க!!

Four home remedies to get rid of dandruff!! Try it immediately!!

இன்று பலரும் பொடுகு தொல்லையால் அவதியடைந்து வருகின்றனர்.இதனால் முடி உதிர்வு,தலையில் இருந்து துர்நாற்றம் வீசுதல்,தலை அரிப்பு போன்றவை ஏற்படுகிறது.இதற்கு வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு எளிதில் தீர்வு காணலாம். 1)வேப்பம் பூ 2)ஆவாரம் பூ ஒரு கப் வேப்பம் பூ மற்றும் ஒரு கப் ஆவாரம் பூவை ஒரு நாள் முழுவதும் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை உரலில் போட்டு தண்ணீர் விட்டு மைய்ய அரைக்கவும். இந்த பேஸ்டை தலை முழுவதும் அப்ளை செய்து ஒன்று முதல் இரண்டு … Read more

நம் அன்றாட உணவில் சேர்க்கும் காய்கறிகள்!! எந்நோய்க்கு மருந்தாகிறது தெரியுமா?

Vegetables to add to our daily diet!! Do you know which disease is cured?

தினமும் ஏதாவது ஒரு காய்கறியை வைத்து தான் உணவு சமைக்கின்றோம்.ஆனால் நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் என்ன ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது உடலில் எந்த நோய்களை குணமாக்குகிறது என்று பலரும் அறிவதில்லை. இந்நிலையில் நாம் உண்ணும் காய்கறிகள் இந்நோய்க்கு மருந்தாக செயல்படுகிறது என்று இங்கு தெளிவாக விளக்கட்டுள்ளது. 1)முட்டைகோஸ் இதை சிலர் விரும்பி சாப்பிட மாட்டார்கள்.ஆனால் இதில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்கிறது. 2)முருங்கை காய் இதில் இரும்பு,வைட்டமின்கள்,பொட்டாசியம்,கால்சியம் போன்ற அத்தியாவசிய … Read more

சளி இருமலை 5 நிமிடத்தில் ஓ விரட்டும் நண்டு ரசம்!! இப்படி செய்தால் அனைவரும் விரும்புவார்கள்!!

Cold Cough in 5 Minutes O Repelling Crab Juice!! If you do this everyone will like it!!

மழைக்கால நோய் என்றால் அது சளி,இருமல் தான்.இந்த பாதிப்புகள் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது.குழந்தைகள் இந்த பாதிப்பை அடிக்கடி சந்தித்து வருகிறார்கள்.சளி,இருமலை போக்க மருத்துவரை நாடாமல் 1/2 கிலோ நண்டு வாங்கி ரசம் செய்து குடித்து பலன் பெறுங்கள். தேவையான பொருட்கள்:- 1)நண்டு – 1/2 Kg 2)பூண்டு – 10 பல் 3)சீரகம் – ஒரு தேக்கரண்டி 4)கரு மிளகு – ஒரு தேக்கரண்டி 5)இஞ்சி – ஒரு துண்டு 6)சின்ன வெங்காயம் – 10 7)கொத்தமல்லி … Read more

கிராமத்து மக்கள் விரும்பி உண்ணும் உப்பு கண்டம்!! அடேங்கப்பா இதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

Village people like to eat salt continent!! Adengappa does it have so many benefits?

உங்களில் பலர் கோழி,ஆடு,மீன் போன்ற அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவீர்கள்.அசைவ உணவிகளில் புரதம்,நல்ல கொலஸ்ட்ரால் அதிகளவு இருக்கிறது.இதை உணவாக எடுத்துக் கொள்வதால் தசை வலிமையடைகிறது. ஆனால் இதை விட அதிக சத்துக்கள் உப்பு கண்டத்தில் தான் இருக்கிறது.ஆட்டிறைச்சியை வைத்து தயாரிக்கப்படும் இந்த உப்புக்கண்டம் கிராமப்புறங்களில்பேமஸான ஒன்று.பண்டிகை தினங்களில் மீதமாகும் ஆட்டிறைச்சியை உப்புக்கண்டம் தயாரிக்கப்படுகிறது. நீங்கள் விரும்பும் உப்புக்கண்டம் தயாரிப்பது எப்படி? உப்புக்கண்டம் 1)ஆட்டிறைச்சி 2)மிளகாய் தூள் 3)மஞ்சள் தூள் 4)உப்பு 5)பூண்டு 6)இஞ்சி முதலில் ஒரு துண்டு … Read more

ஆழமான ஒரு குரல் கேட்டது!! 7 முறை தற்கொலையிலிருந்து மீண்டு வந்துள்ளேன்!! செல்வராகவன்

Heard a deep voice!! I have recovered from suicide 7 times!! Selvaraghavan

செல்வராகவும் திரைத்துறையில் தனது பயணத்தை இயக்குனராகவும் நடிகராகவும் பன்முகங்களில் செயல்படுத்தி வருகிறார். இவர் பல சமூக கருத்துக்களையும், தன்னுடைய வாழ்வில் நடந்த சம்பவங்களிலிருந்து தான் கற்றுக் கொண்டதையும் வெளிப்படையாக கூறியுள்ளார். இயக்குனர் செல்வராகவன் தனக்கு வந்த தற்கொலை எண்ணங்களை பற்றியும் அதிலிருந்து தான் வெளிவந்த விதத்தை குறித்தும் கூறியதாவது :- உலகில் உள்ள அனைவரும் இப்படி ஒரு நிலையை கடக்காமல் வந்திருக்க முடியாது. மன அழுத்தம் ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால் அதன் உச்சகட்டமாக அவர் எடுக்கும் முடிவு … Read more

BSNL நெட்வொர்க்கை பயன்படுத்துவோருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

Good news for BSNL network users!!

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவில் சேவை கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், மக்கள் அனைவரும் பிஎஸ்என்எல்க்கு மாறினர். பிஎஸ்என்எல் க்கு மாறிய அனைவருக்கும் அதில் இருந்த ஒரே சிக்கலாக சிக்னல் மட்டுமே இருந்தது. பல இடங்களில் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்புக்கான சிக்னல் கிடைக்காததால் பலரும் அவதிப்பட்டனர். இதனை மாற்ற அந்நிறுவனம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. தற்பொழுது,மலிவான கட்டணத்தில் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் BSNL நிறுவனத்தின் வாடிக்கையாளகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனம், … Read more