தமிழக பா.ஜ.க தலைவராக இவரை நியமித்த ஜே.பி.நாட்டா!

JP Natta appoints him as Tamil Nadu BJP leader!

தமிழக பா.ஜ.க தலைவராக இவரை நியமித்த ஜே.பி.நாட்டா! தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்த நிலையில் அவர் கடந்த 2019ஆம் ஆண்டு தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து ஓரிரு மாதங்கள் கழித்து பாஜக தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்டார். பாஜக தலைவராக நியமித்தத்தில் இருந்து தமிழகத்தில் பா.ஜ.க வை வளர்த்தெடுக்க அவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதிமுக கூட்டணியில் இருந்த போதும் ஆட்சிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வேல் யாத்திரை அறிவித்து, சென்றும் வந்தார். … Read more

குழந்தைகள் விரும்பும் புத்தகமாக பாட புத்தகம் அமையும்! அன்புமணி ராமதாஸுக்கு பதிலடி – திண்டுக்கல் ஐ.லியோனி!

Singing book is a book that children love! Revenge for Anbumani Ramadas - Dindigul I. Leoni!

குழந்தைகள் விரும்பும் புத்தகமாக பாட புத்தகம் அமையும்! அன்புமணி ராமதாஸுக்கு பதிலடி – திண்டுக்கல் ஐ.லியோனி! தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் ஐ.லியோனி நேற்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக என்னை முதலமைச்சர் நியமித்திருக்கிறார். 33 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக … Read more

மது குடிக்க அழைத்து கொலை செய்த குழுவை காட்டி கொடுத்த கிணறு! போலீசாரின் அதிரடி!

The well that betrayed the group that took him to drink alcohol and killed him! Police Action!

மது குடிக்க அழைத்து கொலை செய்த குழுவை காட்டி கொடுத்த கிணறு! போலீசாரின் அதிரடி! காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்தூர் தாலுகாவில், படப்பை ஊராட்சியில், உள்ள முருகாத்தம்மன் பேட்டையில், அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராமு. 34 வயதான இவர் படப்பை அருகே தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி வேலைக்கு சென்ற கணவரை இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது மனைவி பல்வேறு இடங்களில் … Read more

மறந்துவிடும் கார்டை குறிவைத்து திருடும் நகைக்கடை ஊழியன்! வைபை ஏ.டி.எம் !

Jewelry employee who targets and steals a forgotten card! Wi-Fi ATM!

மறந்துவிடும் கார்டை குறிவைத்து திருடும் நகைக்கடை ஊழியன்! வைபை ஏ.டி.எம் ! திருடுபவர்கள் எப்படியும் திருடி கொண்டு தான் இருப்பார்கள். ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்து இருப்பவர்களை நாம் என்ன செய்வது, அவர்களை ஒன்றுமே செய்ய இயலாது. அவர்களாக பார்த்து திருந்தாத வரை எதுவுமே நாம் செய்ய இயலாது. தொலைக்காட்சி விளம்பரங்களில் நாம் பார்த்திருப்போம். டப் டு விசா என்று ஆனால் அது தற்போது இந்த மாதிரி திருடர்களுக்கு உதவியாக போய்விட்டது. அப்படி ஒரு செய்தி … Read more

ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் தேர்வானது வரலாற்று சாதனை – அமைச்சர் மெய்யநாதன்!

Tamil Nadu athletes' selection in Olympics is a historic achievement - Minister Meyyanathan!

ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் தேர்வானது வரலாற்று சாதனை – அமைச்சர் மெய்யநாதன்! தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நேற்று தஞ்சாவூர் வந்தார். அவர் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் செயற்கை இழை ஓடுதளம் மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்ய ரூபாய் 6 கோடியே 86 லட்சம் செலவில் அமைக்க தற்போது திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை பார்வையிடவும், மின்விளக்குகள் பொருத்தும் பணி முடிவடைந்த நிலையில், செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் … Read more

கணவனின் செயலால் விரக்தி மேலிட்டு 2 பிள்ளைகளை கொன்ற தாய்!

The paranoid allusions of the critics of this process were completely substantiated.

கணவனின் செயலால் விரக்தி மேலிட்டு 2 பிள்ளைகளை கொன்ற தாய்! மாண்டியா தாலுக்காவில் கெரேகோடு ஹோப்ளி கௌவுட கேரே  தெருவை சேர்ந்தவர் க்ரிஷ்.  இவருக்கு திருமணம் ஆன நிலையில் மனைவி சின்சனா வயது 33. இவர்களுக்கு ஆறு வயதில் மகேந்திரா என்ற மகனும் நான்கு வயதில் என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சன்சனா மனமுடைந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில … Read more

அரசு அலுவலக கட்டிடத்தில் வேலை செய்த பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

The plight of the woman who worked in the government office building!

அரசு அலுவலக கட்டிடத்தில் வேலை செய்த பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! திருவள்ளூர் மாவட்டத்தில், எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த, பெரியபாளையத்தில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதிதாக இரண்டு கோடியே 84 லட்சம் செலவில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிட பணியில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் வடக்கு ஊராட்சியில், கொள்ளுமேடு கிராமத்தைச் சேர்ந்த குமாரி என்ற பெண்ணும் வேலை பார்த்து வருகிறார். 43 வயதான இவர் நேற்றும், எப்பொழுதும் போலவே வேலையில் ஈடுபட்டிருந்தார். … Read more

விசாரணைக்கு பயந்து தொழிலாளி செய்த செயல்! அதன் பின் நடந்த துயரம்!

The action taken by the worker for fear of trial! The tragedy that followed!

விசாரணைக்கு பயந்து தொழிலாளி செய்த செயல்! அதன் பின் நடந்த துயரம்! இப்போதுள்ள சூழ்நிலையில் யார் யாரோ என்னென்னவோ தவறு செய்துவிட்டு நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவரோ ஒரு சிறு தவறுக்காக பயந்து போய் இவ்வாறு செய்துள்ளார். போன உயிர் போனது தானே. திரும்பவும் வருமா? என்ன? தவறு செய்வதற்கு முன் யோசிக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூர் அருகே நரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. 40 வயதான இவர் ஒரு தொழிலாளி. இவர் வளவனூரை … Read more

ரூ.187.67 கோடி கொடுத்த நிதி அமைச்சகம்! 4 வது பற்றாக்குறை நிதி!

Finance Ministry pays Rs 187.67 crore 4th Deficit Funds!

ரூ.187.67 கோடி கொடுத்த நிதி அமைச்சகம்!  4 வது பற்றாக்குறை நிதி! மத்திய மாநில அரசுகளுக்கு இடையே வருவாயை பகிர்ந்து கொள்வது தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு நிதி குழுமம் அப்போது வழங்கும். வருவாயை விட செலவினம் அதிகமாக காணப்படும் மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறைக்கான நிதியை வழங்குவதற்கு நிதி குழுமம் பரிந்துரைக்கும். அவ்வாறு வழங்கப்படும் நிதி மாநிலங்களின் நிதி தேவையை சமாளிக்கும் அளவு இருக்கும். அதன்படி 15வது நிதிக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தகுதி வாய்ந்த 17 … Read more

இந்திய சொத்துக்கள் முடக்கம் என சொல்லப்பட்ட நிலையிலும் மறுப்பு தெரிவித்த மத்திய அரசு!

The Central Government has denied the allegation that Indian assets are frozen!

இந்திய சொத்துக்கள் முடக்கம் என சொல்லப்பட்ட நிலையிலும் மறுப்பு தெரிவித்த மத்திய அரசு! பிரான்சில் உள்ள இந்தியாவுக்குச் சொந்தமான 20 க்கும் மேற்பட்ட சொத்துக்களை முடக்க பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் வரி விவகாரம் சம்பந்தமாக, இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தது. அதில் அந்த நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2020 ஆம் … Read more