தகுதி தேர்வு மதிப்பெண் பட்டியலில் மலையாள ஹீரோயின்! அதிர்ந்த தேர்வர்கள்!

Malayalam heroine in the qualifying exam score list! Shocked selectors!

தகுதி தேர்வு மதிப்பெண் பட்டியலில் மலையாள ஹீரோயின்! அதிர்ந்த தேர்வர்கள்! அனைத்து துறையினருக்கும் தேர்வு வைப்பதன் காரணம் எவ்வளவு பேர் முயற்சித்தாலும், அதற்கு தகுதி யாருக்கு இருக்கிறதோ அவர்கள் மட்டுமே அதாவது திறமை உள்ளோருக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என்பதற்காகதான். ஆனால் வரவர பரிட்சையில் ஆள்மாறாட்டம் செய்வது சகஜமாகி விட்டது. சில அரசு ஊழியர்கள் தன் சொந்த தேவைக்களுக்காக சிலரிடம் பணம் வாங்கிக் கொண்டு பொறுப்பில்லாமல் நடந்து கொள்கின்றனர். நீட் தேர்வில் கூட அவ்வளவு சோதனைகளை மீறி … Read more

நான்கு ஆண்டுகளாக அரசு ஊழியர் செய்த வேலை! பதறிய தாய் செய்த செயல்!

Work done by a government employee for four years! The act done by Patariya Thai!

நான்கு ஆண்டுகளாக அரசு ஊழியர் செய்த வேலை! பதறிய தாய் செய்த செயல்! ஒரு விஷயம் வெளி வந்தால் தான் அனைவரும் ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பிக்கின்றனர். பெரிய பெரிய பள்ளிகளில் சொல்லப்பட்ட பாலியல் புகாரை தொடர்ந்து தற்போது வேறு சில இடங்களில் நடைப்பெற்ற விஷயங்கள் கூட வெளிவர தொடங்கி உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் 32 வயதான ராஜா என்ற நபர். ஆரணியில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில், … Read more

பிரியாணியால் கவர் செய்யப்பட்ட குடும்பம்! சிறுமி கொடுத்த புகார்!

Family covered by biryani! Complaint given by the girl!

பிரியாணியால் கவர் செய்யப்பட்ட குடும்பம்! சிறுமி கொடுத்த புகார்! மனிதர்கள் எப்படி எல்லாம் மனிதர்களை பயன்படுத்துகிறார்கள். மற்றவர்களின் ஏழ்மையை, இயலாத தன்மையை காரணம் காட்டி எல்லாம்  அவர்களை பயன்படுத்தலாம் என நினைத்து விடுகின்றனர். இந்த செய்தி அதை பற்றி தான் சொல்கிறது. திருச்சி அருகே மண்ணச்சநல்லூர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். அந்த சிறுமி வசித்து வந்த அதே பகுதியில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் 27 வயதான மணிகண்டன் என்ற இளைஞர் … Read more

அணிலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனு கொடுத்த பி.ஜே.பி.!

Take action to catch the squirrel! Petition filed by BJP!

அணிலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனு கொடுத்த பி.ஜே.பி.! கடந்த சில தினங்களாக அனைத்து மாவட்டங்களிலும், அதாவது நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில், தி.மு.க. வெற்றி அடைந்ததை தொடர்ந்து, ஆளும் கட்சி பொறுப்பேற்றதும், பல இடங்களில் மின்வெட்டுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும் போது கடந்த ஆட்சியில் பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை மற்றும் அணில்கள் போன்ற சிறு விலங்குகளால் தான் என்று … Read more

நண்பனின் தாயாருக்கு நடந்த தவறுக்காக ஐந்து வருடம் காத்திருந்து சிறப்பாக செய்த நண்பர்கள்!

Friends who did better after waiting five years for a mistake that happened to a friend’s mother!

நண்பனின் தாயாருக்கு நடந்த தவறுக்காக ஐந்து வருடம் காத்திருந்து சிறப்பாக செய்த நண்பர்கள்! ஒரு மனிதருக்கு நண்பர்கள் என்பவர்கள் எப்போதும் உறுதுணையாக இருக்கும் தூண்கள். அதுவும் சில நண்பர்கள் தன்னுடைய நண்பனுக்காக எந்த விஷயம் செய்யவும் தயங்க மாட்டார்கள். எப்போதுமே பல உறவுகளை விட ஆண்களுக்கு நண்பர்கள் உற்ற துணையாக இருப்பார்கள். அந்த அதிர்ஷ்டம் எல்லாருக்கும் அமையுமா என்றல் இல்லை என்று தான் கூற வேண்டும். சில பேருக்கு மட்டுமே கடவுள் அந்த வரத்தை கொடுத்துள்ளார். பெண்களின் … Read more

திருமணம் முடிந்த பிறகு மனைவியை பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த கணவன்! 

Husband shocked to learn about wife after marriage!

திருமணம் முடிந்த பிறகு மனைவியை பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த கணவன்! ஒரு ஆண், ஒரு பெண்ணை திருமணம் செய்தால் தான் வாழ்க்கை சிறக்கும். ஆனால் இதில் எது மாறி இருந்தாலும் வாழ்க்கை இன்பமாக இருக்காது. இது நாம் அனைவரும் நன்கு அறிந்த விஷயம் தான் என்றாலும், ஒரு மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர் ஒருவர் பெண் என்று கூறி ஒரு ஆணை திருமணம் செய்துள்ளார். உத்திர பிரதேசத்தில், கான்பூர் மாவட்டத்தில், சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஒருவர், அதே … Read more

சொல் பேச்சு கேட்காத மனைவி! கணவனால் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! 

Wife who does not listen to words! The plight of the woman by her husband!

சொல் பேச்சு கேட்காத மனைவி! கணவனால் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஒரு நாளைக்கு ஒன்றாவது நாம் கேள்விபடுகிறோம். நாளுக்கு நாள் இந்த குற்றங்கள் அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. எனவே பெண்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கோவையில், காந்தி மாநகர் பகுதியில் கவிதா என்ற பெண் ஒருவர் வசித்து வருகிறார். ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு மகன் … Read more

மளிகை கடைகாரரின் உயிரிழப்பு! முழு பொறுப்பும் காவல்துறையையே சாரும்! சேலத்தில் நடந்த பயங்கரம்!

Grocery store casualties! The entire responsibility rests with the police! Terror in Salem!

மளிகை கடைகாரரின் உயிரிழப்பு! முழு பொறுப்பும் காவல்துறையையே சாரும்! சேலத்தில் நடந்த பயங்கரம்! தற்போது தொற்று அதிகமுள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து வரும் நிலையில், சேலமும் தொற்று பாதித்த 11 மாவட்டங்களில் ஒன்றாக உள்ளதால், அங்கும் இன்னும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில், இடையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையன் என்கிற முருகேசன் இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் வெளியில் … Read more

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட பரிந்துரை செய்யும் H/L 1 சுகாதார நிபுணர்கள்!

H / L 1 health experts recommend vaccinating children!

குழந்தைகளுக்கு தடுப்பூசி போட பரிந்துரை செய்யும் H/L 1 சுகாதார நிபுணர்கள்! கொரோனா பரவலின் காரணமாக தற்போது கடந்த வருடத்தில் இருந்தே பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மாணவர்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பு மூலம் பயிலும் வண்ணம் அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மக்களுக்கு தடுப்பூசி போடுவதிலும் அரசு மும்முரமாக செயல்படுகிறது. முதலில் வயதானோருக்கும், இணை நோய்கள் உள்ளோருக்கும், தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், தற்போது 18 வயதை நிறைவடைந்தவர்களும் தடுப்பூசி போடலாம் … Read more

19 இடங்களில் ஏ.டி.எம். மூலம் நூதன திருட்டு! 48 இலட்சம் கொள்ளையடித்த வடமாநிலத்தவர்!

ATMs at 19 locations Innovative Theft by! 48 lakh looted North Indians!

19 இடங்களில் ஏ.டி.எம். மூலம் நூதன திருட்டு! 48 இலட்சம் கொள்ளையடித்த வடமாநிலத்தவர்! சிலர் மற்றவர்களை எப்படி ஏமாற்றலாம் என ஒரு முடிவுடனே இருப்பார்கள் போல. ஏ.டி.எம் மிசின் நமது அவசர தேவைக்கு பணம் எடுக்க உதவும் என்று தானே வைத்து உள்ளனர். அதிலும் நாம் கை வரிசை காட்டினால் என்ன தான் செய்வது. அப்படி ஒரு சம்பவம் வட மாநிலத்தவரால் சென்னையில் மட்டும் 7 இடங்களில் நடந்தேறியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 19 இடங்களில் இப்படி ஒரு … Read more