குரங்குகளுக்கும் கோவக்சின் செலுத்திய கதைகள்! ஆச்சரிய தகவல்கள் கொண்ட புதிய புத்தகம்!

Stories of Kovacs paid for monkeys! New book with amazing information!

குரங்குகளுக்கும் கோவக்சின் செலுத்திய கதைகள்! ஆச்சரிய தகவல்கள் கொண்ட புதிய புத்தகம்! உலகமே கொரோனாவின் கோரப் பிடியில் இருந்தபோது மக்களை எப்படி காப்பது என்றுதான் அரசுகள் முயற்சி செய்தன. அப்படி அந்த சமயத்தில் உதவிய ஒரு மருந்துதான் கோவக்சின் அதை உருவாக்கிய போது குரங்குகளை பிடித்து சோதனை நடத்திய பல சுவாரசிய தகவல்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் பலராம் பார்கவா எழுதிய புதிய புத்தகத்தில் தற்போது எழுதி இடம்பெரும் வகையில் செய்துள்ளார். உலக … Read more

சகோதர சகோதரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! – முன்னாள் காங்கிரஸ் தலைவர்!

Brothers and sisters must be very careful! - Former Congress President!

சகோதர சகோதரிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! – முன்னாள் காங்கிரஸ் தலைவர்! தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது. அதன் காரணமாக மழை நீர் செல்ல வழி இல்லாமல் அனைத்து மாநில மக்களும், தண்ணீரோடு போராடி வருகிறார்கள். இதே போல் கடவுளின் தேசம் என்று சொல்லப்படும் கேரளாவிலும் தற்போது பெருத்த கனமழை பொழிந்து வருகிறது. அங்கு எப்போதும் மழை பொழியும் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் கடந்த கொரோனா காலத்தில் கூட அங்கு … Read more

மாலி நாட்டில் பயங்கர தாக்குதல்! 4 ராணுவ வீரர்கள் உயிர் பலி!

Terrorist attack in Mali! 4 soldiers killed!

மாலி நாட்டில் பயங்கர தாக்குதல்! 4 ராணுவ வீரர்கள் உயிர் பலி! மாலி நாட்டின் தென்மேற்கு கவுலிகொரோ என்ற பகுதியில் ராணுவ வீரர்களின் சோதனைச்சாவடி ஒன்று உள்ளது. இதில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அந்த சோதனை சாவடியின் மீது பயங்கரவாத கும்பல் ஒன்று திடீரென எதிர்பாராத தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் அந்நாட்டு ஆயுதப் படையை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 14 பேர் காயம் அடைந்து … Read more

என் மாடு நான்கு நாட்களாக இப்படி உள்ளது! என்னவென்று கொஞ்சம் பாருங்கள்! போலீஸாருக்கு வந்த வினோத வழக்கு!

My cow has been like this for four days! Take a look at what it is! Strange case that came to the police!

என் மாடு நான்கு நாட்களாக இப்படி உள்ளது! என்னவென்று கொஞ்சம் பாருங்கள்! போலீஸாருக்கு வந்த வினோத வழக்கு! காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்வதற்கு இணங்க, நாம் எது எந்த குறை என்றாலும், நிறை என்றாலும் பிரச்சனை, பஞ்சாயத்து என்றால் காவல்நிலையத்தைதான் அணுகுகிறோம். அது போல் ஒரு விவசாயி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். மேலும் அவர் வித்தியாசமான புகார் ஒன்றையும் கொடுத்துள்ளார். தன்னுடைய மாடு கடந்த சில நாட்களாக பால் கரக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார். இந்த … Read more

பத்ம விபூசன் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மறைவு! பிரதமர் தெரிவித்த இரங்கல்!

Padma Vibhushan Award winning writer passes away Prime Minister's condolences!

பத்ம விபூசன் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மறைவு! பிரதமர் தெரிவித்த இரங்கல்! பத்மவிபூஷன் விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஆசிரியர் இன்று காலமாகிவிட்டார். மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி குறித்து தனது பல படைப்புகள் மூலம் மிகப் பெரும் புகழ் பெற்றவர் தான் பல்வந்த் மோரேஷ்வர் புரந்தரே என்கிற பாபாசாகேப் புரந்தரே. இவர் வரலாற்று ஆசிரியர் என்றும் புகழப்படுகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய குடிமகன் … Read more

காவல் நிலையத்தில் நிர்வாண நடனமா? ஆட வைத்த பெண் போலீஸ்காரிகள்! எல்லை மீறும் போலீஸ் அராஜகம்!

Nude dancing at the police station? Female cops dancing! Police anarchy crossing the border!

காவல் நிலையத்தில் நிர்வாண நடனமா? ஆட வைத்த பெண் போலீஸ்காரிகள்! எல்லை மீறும் போலீஸ் அராஜகம்! போலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வந்த பெண் ஒருவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் அதுவும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அவரை மிரட்டி அங்குள்ளோர் முன் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக, அவர்கள் முன்னிலையிலேயே நடனமாட வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள குவெட்டா நகரில்ஜின்னா டவுன்  போலிஸ் நிலையத்தின் அருகே உள்ள குடியிருப்பு வளாகத்தில் … Read more

இரு புறமும் இயக்கும் மிக நீளமான மற்றும் அனைத்து வசதிகளும் உள்ளேயே இருக்கும் அமெரிக்கன் ட்ரீம்!

The longest running on both sides and the American Dream with all the amenities inside!

இரு புறமும் இயக்கும் மிக நீளமான மற்றும் அனைத்து வசதிகளும்  உள்ளேயே இருக்கும் அமெரிக்கன் ட்ரீம்! உலகின் மிக நீளமான அமெரிக்கன் ட்ரீம் என்ற காரை மறு சீரமைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமெரிக்கன் ட்ரீம் என்ற காரானது உலகின் மிக நீளமான கார் என்று கின்னஸ் புத்தகத்தில் 1986 ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. இந்த கார் 100 அடி நீளம் கொண்டது அதாவது 30.5 மீட்டர் அளவுக்கு நீளமானது. மேலும் நாம் … Read more

பாலியல் தொல்லையின் காரணமாக மாணவி தற்கொலை! உடன் படிக்கும் மாணவர்கள் செய்த சிறந்த செயல்!

Student commits suicide due to sexual harassment! Great work done by fellow students!

பாலியல் தொல்லையின் காரணமாக மாணவி தற்கொலை! உடன் படிக்கும் மாணவர்கள் செய்த சிறந்த செயல்! கோவை மாவட்டத்தில் ஆர்எஸ் புரத்தைச் சேர்ந்தவர் 17 வயதான மாணவி. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். கடந்த வருடங்கள் கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் கல்விக்கான  வழிமுறைகள் அனைத்தும் கைப்பேசி மூலமே  நடந்தேறியுள்ளது. அதன் காரணமாக பலரது வீட்டில் புது கைப்பேசிகள் வாங்கும் அளவு அது முக்கியத்துவம் வாய்ந்தவையாக … Read more

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர்! அதற்கு பெண் போலீஸ் செய்த தில்லாலங்கடி செயல்!

Homeowner Asking for Rent! Dillalangadi act done by the female police for that!

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர்! அதற்கு பெண் போலீஸ் செய்த தில்லாலங்கடி செயல்! கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இன்ஸ்பெக்டராக வேலை செய்பவர் சுகுணாவள்ளி. 41 வயதான இவர் மருத்துவக்கல்லூரி அருகிலேயே உள்ள ஒரு தனியார் குடியிருப்பில் வசித்து வருகிறார். அது ஒரு வாடகை வீடு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக அவர் வீட்டு வாடகை தராமல் வீட்டின் உரிமையாளரை இழுத்தடித்தார். இதைனையொட்டி … Read more

பள்ளி நிறுவனர் மீது மேலும் ஒரு வழக்கை பதிவு செய்த காவல்துறை! 300 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் நிலையில் இது 6!

Police have registered another case against the school founder! This is 6 while filing a 300 page indictment!

பள்ளி நிறுவனர் மீது மேலும் ஒரு வழக்கை பதிவு செய்த காவல்துறை! 300 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் நிலையில் இது 6! சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் அமைந்துள்ளது சுஷில் ஹரி பள்ளி. இதில் அதன் நிறுவனர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அங்கு பயின்ற முன்னாள் மாணவிகள் சிலர் குற்றச்சாட்டை அடுக்கினார்கள். அதுவும் இணையதளத்தின் மூலம் புகார்களை பதிவு செய்தனர். அதன் காரணமாக அந்த பள்ளியின் நிறுவனர் ஆக இருக்கும் சிவசங்கர் பாபா டெல்லியில் வைத்து … Read more