ஒரே நேரத்தில் சேர்ந்து வந்த நான்கு காதலிகள்! காதல் ரோமியோ செய்த செயல்!

Four girlfriends who came together at the same time! The act of making love Romeo!

ஒரே நேரத்தில் சேர்ந்து வந்த நான்கு காதலிகள்! காதல் ரோமியோ செய்த செயல்! மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபமோய் கர் 25 வயதான இவர் கூச் பெஹார் பகுதி ஜோர்பத்கி பகுதியில் உள்ள இவர் உள்ளூர் மருந்து கடை ஒன்றில் சேல்ஸ்மேனாக பணியாற்றி வருகிறார். அவர்களது ஏரியாவில் காளி பூஜை முடிந்து அவர் தனது பணிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அப்போது அந்த இளைஞரின் 4 பெண் தோழிகள் ஒன்றாக அவரது வீட்டுக்கு வந்துள்ளனர். இதைக்கண்டு அதிர்ந்து … Read more

பிரபல நடிகரின் தாய் மாமா இணையத்தளத்தில் வெளியிட்ட புதிய வைரல் பதிவுகள்! இதுதான் காரணமா?

New viral posts posted on famous actor's mother's uncle's website! Is this the reason?

பிரபல நடிகரின் தாய் மாமா இணையத்தளத்தில் வெளியிட்ட புதிய வைரல் பதிவுகள்! இதுதான் காரணமா? தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் வெங்கடேஷ். இவர் நடித்த பல படங்கள் வெற்றி அடைந்துள்ளது. தற்போது அசுரன் படத்தின்  தெலுங்கு ரீமேக்கில் கூட நடித்திருந்தார். இன்ஸ்டாகிராமில் இதுவரை அவர் தனது குடும்ப விஷயங்களை எப்போதும் பகிர்ந்து கொண்டதேயில்லை. மேலும் இவர் நாக சைதன்யாவின் சொந்த தாய் மாமாவும் ஆவார். அவர் தற்போதெல்லாம் அதாவது நாக சைதன்யா மற்றும் சமந்தாவின் விவாகரத்து … Read more

இந்த நான்கு நாட்கள் கண்டிப்பாக அங்கு செல்லவே வேண்டாம்! பேரிடர் மேலாண்மை ஆணையம் சொன்ன எச்சரிக்கை தகவல்!

Definitely never go there these four days! Warning information issued by the Disaster Management Authority!

இந்த நான்கு நாட்கள் கண்டிப்பாக அங்கு செல்லவே வேண்டாம்! பேரிடர் மேலாண்மை ஆணையம் சொன்ன எச்சரிக்கை தகவல்! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் காரணமாக நீலகிரிக்கு செல்லும் மலைப்பாதைகளில் கனமழை,  … Read more

குடும்பத்திற்கு பணம் கொடுக்க முடியாமல் கொலை செய்த என்ஜீனியர்! அமெரிக்க கோர்ட் செய்த அதிரடி!

Engineer killed for not being able to pay family! Action by the American Court!

குடும்பத்திற்கு பணம் கொடுக்க முடியாமல் கொலை செய்த என்ஜீனியர்! அமெரிக்க கோர்ட் செய்த அதிரடி! அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுனராக இருந்தவர் சங்கர் நாகப்பா ஹங்குட். 55 வயதான இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் கலிபோர்னியாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 2019 ம் ஆண்டு இவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை படுகொலை செய்துவிட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சங்கர் நாகப்பா … Read more

இனி இங்கு இவர்களுக்கும் பணி நிரந்தரம்! 11 பெண்களுக்கு பணிக்கான ஒப்புதல் ஆணை!

Now here is a permanent job for them! Approval order for work for 11 women!

இனி இங்கு இவர்களுக்கும் பணி நிரந்தரம்! 11 பெண்களுக்கு பணிக்கான ஒப்புதல் ஆணை! இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் 11 பேர் இந்திய ராணுவத்தின் நிரந்தர அணியில் சேர்க்கப்படாமல் நிராகரிக்கப் பட்டுள்ளனர். தங்கள் அனைத்து தகுதிகளும் இருந்தும் நிராகரிக்கப்படுகிறோம் என்றும் அதனால் இதை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்றை கொடுத்தனர். அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இந்திய ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுத்தது. ஆணையத்தில் அவர்களை சேர்த்திட நவம்பர் 26 ம் தேதி வரை … Read more

கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவி செய்த பதைபதைக்கும் செயல்! யாரையும் சும்மா விட வேண்டாம்!

The act of writing a letter and then telling the story of a school student! Do not leave anyone alone!

கடிதம் எழுதி வைத்துவிட்டு பள்ளி மாணவி செய்த பதைபதைக்கும் செயல்! யாரையும் சும்மா விட வேண்டாம்! கோவையைச் சேர்ந்த 17 வயது மாணவி, ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதுவும் வீட்டில் யாருமில்லாத நேரமாகப் பார்த்து உள்பக்கம் கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் போலீசாரிடம் … Read more

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உணவுகளை வழங்கும் பிரபல நடிகரின் மக்கள் இயக்கம்!

Popular actor's people's movement to provide food to rain victims in Chennai!

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உணவுகளை வழங்கும் பிரபல நடிகரின் மக்கள் இயக்கம்! தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதுவும் குறிப்பாக சென்னையில் அனைத்து இடங்களிலும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் சென்னையில் பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ராட்சஸ மோட்டார் கொண்டு … Read more

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்ற 11 வயது மாணவி பரிதாப பலி!

An 11-year-old student who went home in a flooded area has died tragically!

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்ற 11 வயது மாணவி பரிதாப பலி! தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து உள்ளது. ஆனால் இந்த முறை எப்போதும் விட அதிக மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதேபோல் ஆரம்பித்ததில் இருந்தே பலத்த கனமழை பொழிந்து வருகிறது. அதிலும் சென்னை முழுவதுமே மழை வெள்ள நீரால்  சூழ்ந்துள்ளது. சென்னையின் அனைத்து பகுதிகளிலும், எல்லார் வீட்டைச்சுற்றியும் வெள்ளநீர் தேங்கியுள்ளது. சென்னை திருவொற்றியூர் கலைஞர் நகர் … Read more

ஹீரோ இவர்தான்! கிரிக்கெட் வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்!

This is the hero! Former fast bowler praises cricketer

ஹீரோ இவர்தான்! கிரிக்கெட் வீரரை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்! ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதலில் பேட்டிங்கில் இறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் இலக்கைத் துரத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. 19 வது ஓவரில் கடைசி மூன்று பந்துகளில் அடுத்தடுத்து மூன்று சதங்களை அடித்து அந்த ஆட்டத்தை மிகவும் வெற்றிகரமாக ஆடி முடித்தார். இதன் காரணமாக நாக்-அவுட் … Read more

தருமபுரி அருகே வந்த போது தடம் புரண்ட பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில்!

Passenger express train derails near Dharmapuri

தருமபுரி அருகே வந்த போது தடம் புரண்ட பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில்! கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து பெங்களூர் அருகே உள்ள எஸ்வந்த்பூர் நோக்கி பயணிகளின் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 3.50 மணிக்கு சேலத்தை தாண்டி தர்மபுரிக்கு சென்றபோது வே.முத்தம்பட்டி மலைப் பாதையில் கற்கள் பெயர்ந்து ரயில் சக்கரத்திலேயே  சிக்கி உள்ளது. அதன் காரணமாக ரயில் பாதையில் இருந்து லேசாக தடம் புரண்டது. அதை தொடர்ந்து என்ஜினை ஒட்டியுள்ள 5 பெட்டிகள் … Read more