நாளை மாலை கரையை கடப்பதால் சென்னைக்கு பயங்கர எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

The Meteorological Department has issued a terrible warning to Chennai as it will cross the border tomorrow evening.

நாளை மாலை கரையை கடப்பதால் சென்னைக்கு பயங்கர எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்! தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 25ஆம் தேதி ஆரம்பித்தது. அதன் காரணமாக சென்னையின் பல இடங்களில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பொழிவு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்றும் அறிவித்துள்ளனர். இது இன்று காலை 5.30 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. காலை 8.30 மணி … Read more

அண்டை நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பிரதமர் திடீர் சந்திப்பு!

PM meets National Security Advisers of Neighboring Countries

அண்டை நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பிரதமர் திடீர் சந்திப்பு! ரஷ்யா, தஜிகிஸ்தான், ஈரான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுடனான தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் உடன் இன்று பிரதமர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார். இவர்களிடம் ஆப்கானிஸ்தானின் விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வேண்டி மேற்குறிப்பிட்ட 7 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் டெல்லியில் வந்து இறங்கியுள்ளனர். அதற்கு முன்னதாக இன்று காலை தேசிய … Read more

காடுகளின் கலைகளஞ்சியத்திற்கு பத்ம ஸ்ரீ! 77 வயதில் இவர் செய்த அறிய சாதனை!

Padma Shri for the Encyclopedia of Forests! The record to know what he did at the age of 77!

காடுகளின் கலைகளஞ்சியத்திற்கு பத்ம ஸ்ரீ! 77 வயதில் இவர் செய்த அறிய சாதனை! நேற்று கடந்த வருடத்திற்கான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன், போன்ற விருதுகள் வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. அதில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளாக மொத்தம் 119 பேருக்கு அறிவிக்கப்பட்டது. அதில் மொத்தம் 7 பத்ம விபூஷன், 10 பத்ம பூஷன் மற்றும் 102 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன . இதில் கர்நாடாகாவை சேர்ந்த துளசி கவுடாவும் ஒருவராக இருந்தார். … Read more

நாளை கண்டிப்பாக ஹைட்ரஜன் குண்டு வீசுவேன்! எச்சரிக்கை செய்த மராட்டிய மந்திரி!

Definitely a nitrogen bomb tomorrow! Maratha minister warned!

நாளை கண்டிப்பாக ஹைட்ரஜன் குண்டு வீசுவேன்! எச்சரிக்கை செய்த மராட்டிய மந்திரி! கடந்த மாதம் மும்பை சென்ற ஒரு சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்றதாகவும், போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் பிரபல நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மறைமுகமாக அவரை கண்காணித்து இந்த திடீர் கைது நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட ஆரியன்கானை தொடர்ந்து பல முறை ஜாமீன் பெற முயற்சித்தும் 26 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். … Read more

வைரலான வீடியோவிற்கு சாதாரணமாக விளக்கம் கொடுத்த நடிகர்!

The actor who simply interpreted the viral video!

வைரலான வீடியோவிற்கு சாதாரணமாக விளக்கம் கொடுத்த நடிகர்! தற்போதெல்லாம் சில வீடியோக்கள் மக்களுக்கு பிடித்து விட்டால், அதை வைரலாக பரவ வைத்து விடுகின்றனர். அதுபோல் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர்தான் விஜய் சேதுபதி. இவர் சில தினங்களுக்கு முன் பெங்களூர் விமான நிலையத்தில், அவரை ஒருவர் தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. மற்ற நடிகர்கள் எல்லாம் மக்களின் மனதில் இடம்பிடிக்க பல்வேறு முறைகளை கையாள்கிறார்கள். ஆனால் இவர் … Read more

மகன்கள் மற்றும் மனைவியை வெட்டி கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய நபர்! கேரளாவில் அதிர்ச்சி!

The man who hacked his sons and wife to death and hanged himself! Shock in Kerala!

மகன்கள் மற்றும் மனைவியை வெட்டி கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய நபர்! கேரளாவில் அதிர்ச்சி! கேரள மாநிலத்தில் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை அருகே உள்ள ஒரு பகுதிதான்  நீலஸ்வரம். இங்கு ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற 40 வயது மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். 50 வயதான ராஜேந்திரன் அங்கேயே ஆட்டோ ஓட்டி வருகிறார். மூத்த மகன் ஆதித்ய ராஜ் என்ற 24 வயதுடைய மகனும், அமிர்தராஜ் என்ற இந்த பகுதியில் உள்ள ஒரு … Read more

விவசாயிகள் விஷயத்தில் போலீஸ் காட்டும் மெத்தனம்! சுப்ரீம் கோர்ட் அதிருப்தி!

Police show leniency in case of farmers! Supreme Court dissatisfied!

விவசாயிகள் விஷயத்தில் போலீஸ் காட்டும் மெத்தனம்! சுப்ரீம் கோர்ட் அதிருப்தி! மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு மத்திய அரசு என்னதான் சாக்கு போக்கு சொல்லி சட்டங்களை சிறிது கட்டுப்பாடுகளுடன் சொன்னாலும், அவர்கள் அதற்கு ஒத்து கொள்ளாமல் முழுமையாக வேளாண் சட்டங்களையே விட்டுவிடுங்கள் என்று கூறுகிறார்கள். அதன் காரணமாக அவர்களுக்கும் அரசுக்கும் ஒத்துப் … Read more

தாமதத்தினால் காண்டான கணவன்! மனைவியை மண்வெட்டியால் அடித்தே கொலை செய்த கொடூரன்!

Husband lost by delay! The tyrant who beat his wife to death with a spade!

தாமதத்தினால் காண்டான கணவன்! மனைவியை மண்வெட்டியால் அடித்தே கொலை செய்த கொடூரன்! தற்போதெல்லாம் மக்களுக்கு பொறுமை என்பதே இருக்க மாட்டேன் என்கிறது. பொறுமை இல்லாமல் எதற்கெடுத்தாலும் சட்டென்று கோபப்பட்டு விடுகின்றனர். இது பலரது வாழ்க்கையில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நம் கையை மீறி பல சம்பவங்களும் நடந்தேறி விடுகின்றன. கோபத்தை குறைத்தால் நம் வாழ்க்கை சிறப்புடன் இருக்கும். மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தின் ஹிராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் பாஹே. 50 … Read more

போலீசார் மீது கொலை தாக்குதல்! பதிலடியாக சுட்டு படுகொலை!

Murder attack on police! Massacre in retaliation!

போலீசார் மீது கொலை தாக்குதல்! பதிலடியாக சுட்டு படுகொலை! பிரான்ஸ் நாட்டில் கெனிஸ் நகரில் காவல்நிலையத்தில் போலீசார் சிலர் எப்போதும் போல இன்று காலை ரோந்து பணிக்கு செல்வதற்காக காரில் ஏறிப் புறப்பட்டனர். அப்போது அந்த காவல் நிலையத்திற்குள் இருந்த புது நபர் ஒருவர் போலீஸ் உட்கார்ந்திருந்த காரின் கதவைத் திறந்தார். மேலும் உடனடியாக தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்த போலீஸ் அதிகாரி மீது தாக்குதலும் நடத்தினார். சற்றும் எதிர்பாராத … Read more

நிஜ கதாபாத்திரமான ராஜாகண்ணுவின் மனைவிக்கு தன் வருமானத்தில் வீடு அளிக்கும் நடிகர்!

The actor who gives a house on his income to the wife of the real character Rajakannu!

நிஜ கதாபாத்திரமான ராஜாகண்ணுவின் மனைவிக்கு தன் வருமானத்தில் வீடு அளிக்கும் நடிகர்! தற்போது சூர்யா தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ஜெய்பீம். இந்த படத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் நடந்த கொடுமைகளை விவரிக்கும் விதமாக அந்தப் படத்தை எடுத்துள்ளனர். அதில் நடிப்பவர்கள் மிகவும் தத்ரூபமாக நடித்து இருக்கிறார்கள் என்று பலர் பாராட்டினாலும், அந்த படம் பலரது விமர்சனங்களுக்கும் ஆளானது. இது நமக்கு 90 களில் வாழ்ந்த பலவற்றை நினைவூட்டும் விதமாக இருந்ததும் குறிப்பிடத் தக்கது. … Read more