திருமணம் ஆன நபருடன் கள்ள காதல்! பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! போலீசார் செய்த செயல்!

False love with a married person! Cruelty to the woman! The action taken by the police!

திருமணம் ஆன நபருடன் கள்ள காதல்! பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! போலீசார் செய்த செயல்! ஜார்க்கண்ட் மாநிலத்தில் தூம்கா மாவட்டத்தில், உள்ள ஒரு கிராமத்தில், திருமணமான இரண்டு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட  கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் செல்ல வைத்துள்ளனர். அந்த பெண்ணும் திருமணம் ஆனவர். மேலும் ஒரு திருமணமான ஆணுடன் அவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் ஊரை விட்டு ஓடி விட்டனர். ஆனாலும் ஊர்மக்கள் … Read more

மீண்டும் ஒரு நடிகையின் ஆபாச வீடியோ! இணையத்தில் வைரல்!

Porn video of an actress again! Viral on the Internet!

மீண்டும் ஒரு நடிகையின் ஆபாச வீடியோ! இணையத்தில் வைரல்! பொதுவாகவே நல்ல விசயங்களை விட கெட்ட விஷயங்கள் மக்களிடம் அதிகமாகவும், வேகமாகவும் பரவுவது இயல்பான ஒன்று தான். அது ஏன் அப்படி என்று யாருக்கும் தெரிவதில்லை. சமூகமே அப்படி ஒரு கலாசாரத்தில் தான் உள்ளது. அதுவும் குறிப்பாக திரைத் துறை சார்ந்த நபர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அவர்கள் அந்த விஷயத்தை பற்றி மூச்சு கூட விட்டிருக்க மாட்டார்கள். ஆனால் அந்த விஷயம் பயங்கர சர்ச்சையாகி இருக்கும். … Read more

கொடி கம்பம் நட்டு உயிரை விட்ட சிறுவனுக்கு என்ன செய்வது? – மு.க.ஸ்டாலின்!

What to do with the boy who lost his life on the flagpole? - MK Stalin!

கொடி கம்பம் நட்டு உயிரை விட்ட சிறுவனுக்கு என்ன செய்வது? – மு.க.ஸ்டாலின்! ஆடம்பரங்களை வேண்டாம் என பலமுறை கண்டித்தும் இதே விஷயங்கள் தொடர்வது எனக்கு வருத்தம் அளிப்பதாக உள்ளது என முதலமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார்.பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனது வேண்டுகோளை திமுகவினர் கட்டளையாக ஏற்று செயல்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறினார். திமுக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் … Read more

அவதூறு கூறிய நடிகை மீது பாய்ந்த வன்கொடுமை சட்டம்! ஜாமீன் தள்ளுபடி!

Violence law against slanderous actress! Bail Discount!

அவதூறு கூறிய நடிகை மீது பாய்ந்த வன்கொடுமை சட்டம்! ஜாமீன் தள்ளுபடி! நடிகை மீரா மீதும் மாடல் துறையில் இருந்து நடிகை ஆனார். அதன் பின் பிக்பாஸ் ஷோவின் மூலமும் கொஞ்சம் பரிச்சயமானார். அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காத ஏக்கத்தில் பல பேர் மீது அவதூறு கருத்துக்களை தேவை இல்லாமல் பரப்பு வந்தார். வீண் பழியும் சுமத்தி வந்தார். அப்போதும் பிரபலமாகாததால், அவரே விதவிதமாக வீடியோ எடுத்து வெளியிட்டு வந்தார். அப்போதும் அவரை யாருமே கண்டு … Read more

குறியீடு குறித்து நகை கடைகள் கையில் எடுத்த ஆர்பாட்டம்! உங்களுக்கு ரத்தம்! எங்களுக்கு தக்காளி சட்னியா!

Demonstration by jewelry stores about the code! Blood to you! Tomato chutney for us!

குறியீடு குறித்து நகை கடைகள் கையில் எடுத்த ஆர்பாட்டம்! உங்களுக்கு ரத்தம்! எங்களுக்கு தக்காளி சட்னியா! இந்தியாவில் மட்டும் தான் அனைத்திற்கும் நகை அவசியம் என்ற சடங்குகள் நிறைய உள்ளது. நல்ல காரியம் அல்லது அமங்கல விஷயம் என்றாலும், இங்கே உள்ள சடங்குகளில் தங்கம் வைத்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் உள்ளது. வசதி உள்ளவர்கள் எவ்வளவு என்றாலும் செய்வார்கள் ஆனால் வேலைக்கு போனால் தான் சாப்பிட முடியும் என்பவர்கள் எல்லாம் எங்கே போவது. சிலர் இதில் … Read more

குடும்பக்கட்டுப்பாடு செய்து மீண்டும் கர்ப்பம்! அறுவை சிகிச்சை செய்ததினால் பெண்ணுக்கு ஏற்பட்ட அவல நிலை!

doing-family-planning-and-getting-pregnant-again-tragedy-for-the-woman-who-underwent-surgery

குடும்பக்கட்டுப்பாடு செய்து மீண்டும் கர்ப்பம்! அறுவை சிகிச்சை செய்ததினால் பெண்ணுக்கு ஏற்பட்ட அவல நிலை! புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் குடும்ப கட்டுப்பாடு செய்து உள்ளார். ஆனாலும் அந்தப் பெண்ணுக்கு மீண்டும் நாட்கள் தள்ளிப் போய் உள்ளன. எனவே சிசுவை அகற்ற மீண்டும் அறுவை சிகிச்சை ஒன்று நடந்துள்ளது. அந்த சிகிச்சையின் போது தாய் உயிரிழந்து  விட்டார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மனைவி ராணி. … Read more

ஏற்றுமதி செய்ய இருந்த கார்களில் திருடப்பட்ட பொருள்! இதன் மதிப்பு இவ்வளவா?

Stolen stuff in cars that were to be exported! Is it worth it?

ஏற்றுமதி செய்ய இருந்த கார்களில் திருடப்பட்ட பொருள்! இதன் மதிப்பு இவ்வளவா? கப்பலில் ஏற்றுவதற்கு தயாராக இருந்த கார்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் 78 கார்களில் மட்டும் பேட்டரிகள் மாயமாகி இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ந்து போயினர். அவர்கள் உடனடியாக துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து  அந்த கார்களை இறக்கி விட்டுச் சென்ற லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். அப்போது  அதில் ஒரு லாரியில் இருந்த பெட்டியில் மட்டும், 78 கார்களில் இருந்து திருடிய,  … Read more

ஆப்கனின் எதிரொலி! மேற்கு வங்கத்தில் இவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

Echo of Afghanistan! The plight of these people in West Bengal!

ஆப்கனின் எதிரொலி! மேற்கு வங்கத்தில் இவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக உலக மக்கள் அனைவரும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். ஒரு சிலர் வெளிப்படையாகவும், ஒரு சிலர் மறைமுகமாகவும் பாதிக்கப் பட்டு உள்ளனர் என்பது கவனத்தில் கொள்ளக் கூடியது. அதிலும் மேற்கு வங்கத்தை சேர்ந்த தலைப்பாகை தொழில் செய்தவர்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் உள்ள பங்குரா மாவட்டத்துக்கு உட்பட்ட சோனாமுக்கி என்ற பகுதியில் தயாராகும் தலைப்பாகைகள் பெருமளவில் ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி … Read more

சீனாவை தொடர்ந்து இங்கும் ஆரம்பித்த இயற்கை பேரழிவு! பல பேர் மாயமான பரிதாபம்!

The natural disaster that started here following China! Many people are magically awful!

சீனாவை தொடர்ந்து இங்கும் ஆரம்பித்த இயற்கை பேரழிவு! பல பேர் மாயமான பரிதாபம்! கடந்த சில மாதங்களாகவே உலகமெங்கும் பல்வேறு அசம்பாவிதங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் பலவும் மக்களை அச்சுறுத்தி வருகின்றது குறிப்பிடப் பட்டது. எங்கு நோக்கினும் கனமழை, பெரு வெள்ளம், நிலச்சரிவு போன்றவை இவை அனைத்துமே உலகம் தொடர்ந்து வெப்பமடைவதால் தான் நிகழ்கிறது என்று அறிவியலாளர்கள் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து பனிப்பாறைகள் உருகி வருவதும் தொடர்ந்து வருவதும் குறிப்பிடத் தக்கது. இமாச்சல் பிரதேசம், சீனா போன்றவைகளை … Read more

இவர்தான் பட்டத்து இளவரசரா? யாருடன் புகைப்படம் எடுத்துள்ளார் பாருங்கள்! வைரலாகும் புகைப்படம்!

Is this the crown prince? Look who took the photo! Photo goes viral!

இவர்தான் பட்டத்து இளவரசரா? யாருடன் புகைப்படம் எடுத்துள்ளார் பாருங்கள்! வைரலாகும் புகைப்படம்! துபாயின் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ராஷித் அல் மக்தூம் தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். மேலும் அவர் அங்குள்ள துபாய் ஆட்சியாளர் சொந்தமான பண்ணை இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அவர் கோடால்பின் குதிரை லாயத்தில் உள்ள குதிரைகளை பார்வை இடும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் … Read more