கை குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! சொந்த பாட்டியே செய்த கொடூர செயல்!

The pathetic condition of the hand child! Cruel act committed by own grandmother!

கை குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! சொந்த பாட்டியே செய்த கொடூர செயல்! தர்மபுரி அருகே உள்ள பெரியேரி மோட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் 31 வயதான இவர் விவசாயி ஆக உள்ளார். இவருடைய மனைவி தேன்மொழி 27 வயதான இவர்களுக்கு திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகளும் உள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்கு கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு மூன்றாவதாக மீண்டும் ஒரு பெண் … Read more

திடீரென மின் கம்பம் முறிந்ததால் ஏற்பட்ட பரபரப்பு! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Excitement caused by a sudden power outage! 5 people admitted to hospital!

திடீரென மின் கம்பம் முறிந்ததால் ஏற்பட்ட பரபரப்பு! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி! சிவகங்கை அடுத்துள்ள கண்ணாரிருப்பு ஊராட்சியில் நேற்று தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சிறுவாணி கண்மாயில் இருந்து செல்லும் பாசன கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் மொத்தம் 74 பெண்கள் உட்பட 70 பேர் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் பாசன கால்வாயை சீரமைத்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த வயல் ஒன்றில், இருந்த மின்கம்பம் உடைந்து இவர்கள் … Read more

கவனத்தை திசை திருப்புகிறது! இந்தியா கொடுத்த பதிலடி!

Distracting! Revenge given by India!

கவனத்தை திசை திருப்புகிறது! இந்தியா கொடுத்த பதிலடி! பாகிஸ்தானில் பகதுன்க்வா மாகாணத்தில் புதிதாக காசு தாம் என்ற அணை கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வேலைகளில் ஈடுபட்டு வரும் சீனப் பொறியாளர்கள் மற்றும் ராணுவத்தினரை அங்கிருந்து ஏற்றிக்கொண்டு கடந்த மாதம் 14ஆம் தேதி ஒரு பேருந்து சென்றது. அந்த பேருந்து சென்றபோது திடீரென ஒரு இடத்தில் குண்டு வெடித்து பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது. அந்தக் கோரமான விபத்தில் 9 சீனப் பொறியாளர்கள் … Read more

எல்லாவற்றிர்க்கும் இவர்தான் காரணம்! வெகுண்டெழுந்த சிம்புவின் தாய்!

This is the reason for everything! Annoyed Simbu's mother!

எல்லாவற்றிர்க்கும் இவர்தான் காரணம்! வெகுண்டெழுந்த சிம்புவின் தாய்! நடிகர் சிம்புவிற்கு தயாரிப்பாளர் சங்கம் ரெக் கார்டு போடுவதாக ஒரு தகவல் எழுப்பப் பட்டுள்ளது. இது குறித்து சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் கொதித்தெழுந்துள்ளார். சிம்பு நடிப்பில் அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ளார். இதற்காக சிம்பு ஒரு படத்திற்கு இலவசமாக நடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த பஞ்சாயத்தில் மூலம் முடிவு செய்யப்பட்டது. அப்போது … Read more

பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை செய்த பெண்! பிணமாக திரும்பிய அவலம்!

The woman who had surgery for childbirth! Shame on the corpse!

பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை செய்த பெண்! பிணமாக திரும்பிய அவலம்! திருப்பத்தூரில் தவறான சிகிச்சையால் குழந்தை தாயை இழந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் ஓட மங்கலம் இருமத்தூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் 33 வயதான இவருக்கும், 29 வயதான இவரது மனைவி ரம்யாவிற்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் தர்மபுரியில் செவிலியராக பணியாற்றி வந்தார். திருமணத்துக்கு பிறகு அவர் வேலைக்கு செல்லவில்லை. மேலும் … Read more

தரிசு நிலங்களை இவ்வாறு மாற்றலாம்! அதில் இவையெல்லாம் செய்யலாம்!

Barren lands can thus be transformed! You can do all this in it!

தரிசு நிலங்களை இவ்வாறு மாற்றலாம்! அதில் இவையெல்லாம் செய்யலாம்! தமிழக சட்டசபை வரலாற்றிலேயே முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அதில் 273 பக்கங்களைக் கொண்ட வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  பட்ஜெட் தாக்கல் செய்து விட்டு அவர் தொடர்ந்து உரையாற்றினார். அப்போது அதன் முக்கிய அம்சங்கள் குறித்தும் அவர் தகவல்களை வெளியிட்டார். தரிசு நிலங்களெல்லாம் தரிசு நிலங்களாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார். வேளாண்மை … Read more

வேளாண் பட்ஜெட்டில் காப்பாற்றப்பட்ட பாரம்பரியம்! 3 கோடி நிதி! – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

Tradition preserved in the agricultural budget! 3 crore fund! - Minister MRK Panneerselvam!

வேளாண் பட்ஜெட்டில் காப்பாற்றப்பட்ட பாரம்பரியம்! 3 கோடி நிதி! – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்! தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக நேற்று காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் முதல்வருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இன்றும் தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படுகிறது. 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். நம் நாட்டில் பாரம்பரிய விஷயங்கள் நிறைய … Read more

தேர்வில் இப்படி செய்யலாமா? போலீசார் செய்த அதிரடி! எங்களுக்கே வா!

Can this be done in the exam? Police action! Come to us!

தேர்வில் இப்படி செய்யலாமா? போலீசார் செய்த அதிரடி! எங்களுக்கே வா! சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதி தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் பெலகாவி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். புதியதாக சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பெலகாவி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று உடல்தகுதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பெலகாவி மாவட்டத்தின் புறநகர் பகுதியில் உள்ள  ஆயுதப்படை மைதானத்தில் வைத்து … Read more

ரஷ்யாவில் ஏற்பட்ட பரிதாபம்! ஏரியில் கிடக்கும் சுற்றுலா பயணிகளின் உடல்கள்!

Awful in Russia! Bodies of tourists lying on the lake!

ரஷ்யாவில் ஏற்பட்ட பரிதாபம்! ஏரியில் கிடக்கும் சுற்றுலா பயணிகளின் உடல்கள்! ரஷ்யாவில் கம்சட்க பகுதியில் குரில்  ஏரி என்று ஒரு அமைந்துள்ளது. இதில் மி 8 வகை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்துள்ளது. அதில் மூன்று விமானிகள் மற்றும் 13 பயணிகள் என மொத்தம் 16 பேர் இருந்தனர் என்பது  குறிப்பிடத் தக்கது. அவர்களில் ஒரு கை குழந்தையும் அடங்கும். இதுவரை மீட்பு பணியில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 4 பேர் நலமுடன் உள்ளனர். விபத்து நடந்த … Read more

மறுசுழற்சி முறையில் பயன்படுத்தினால் பயன்படுத்தலாம்! இல்லையென்றால் இல்லை!

Can be used if used in recycling mode! Otherwise not!

மறுசுழற்சி முறையில் பயன்படுத்தினால் பயன்படுத்தலாம்! இல்லையென்றால் இல்லை! தமிழகத்தில் ஏற்கனவே நெகிளிகளின் பயன்பாடு தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் பல கடைகளில் இன்னமும் யாருக்கும் தெரியாமல் பயன்படுத்திக்கொண்டுதான் உள்ளனர். அதை எந்த அரசு அதிகாரிகளும் கண்டு கொள்வதும் இல்லை. மக்களும் அதனால் ஏற்படும் அபாயங்கள் தெரிந்தாலும், அதை கண்டு கொள்ளாமல் அவர்கள் நமக்கென்ன? என்பது போல வேலையை தொடர்கிறார்கள். இதன் பாதிப்புகள் அதிகபட்சமாக பெரும்பாலும் அனைவரும் அறிந்தாலும் பலராலும் அதை நிறுத்த முடிவதில்லை. நிறைய கம்பெனி பொருட்களில் … Read more