பெண்ணை இதற்காக ஏமாற்றிய வாலிபர்! நீதிமன்றம் செய்த அதிரடி!

The young man who cheated on the girl for this! Court action!

பெண்ணை இதற்காக ஏமாற்றிய வாலிபர்! நீதிமன்றம் செய்த அதிரடி! கடலூர் மாவட்டத்தில், மணலூர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். 57 வயதான இவரது  மனைவி ராஜேஸ்வரி மற்றும் இவர்களது மகன் பிரபு உடன் வசித்து வருகின்றனர். பிரபுவுக்கு வயது 25 ஆகும். இவரும் அதே பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதைக் காரணமாக வைத்து அவரிடம் பிரபு பலமுறை உல்லாசம் அனுபவித்து உள்ளார். தற்போது அந்த இளம்பெண் கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் தன்னை திருமணம் … Read more

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பரபரப்பு வாக்குவாதம்! இதற்குதானாம்!

Councilors at the meeting sensational debate! That's it!

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பரபரப்பு வாக்குவாதம்! இதற்குதானாம்! எதிர் கட்சிகள் என்றாலே ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வது வழக்கமான ஒன்றுதான். அப்படி தற்போது ஆட்சியில் உள்ள திமுக மீது லட்ச குற்றச்சாட்டை பா.ஜ.க முன் வைத்து வாக்கு வாதத்தில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி சார்பில் ஒன்றிய குழு கூட்டம், பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். துணை தலைவர் மகாலட்சுமி மோதிலால் முன்னிலை … Read more

அசம்பாவிதம் இல்லாத நிலை! சுட்டு வீழ்த்திய ஜம்மு படையினர்!

Absolutely non-existent! Jammu soldiers shot dead!

அசம்பாவிதம் இல்லாத நிலை! சுட்டு வீழ்த்திய ஜம்மு படையினர்! எல்லையில் கடந்த சில நாட்களாகவே ஆளில்லாத விமானங்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. முதலில் வந்த ஆளில்லா விமானம் சுட்டதில் இரண்டு விமான படையினர் உயிரிழந்த நிலையில், அதன் பிறகு மீண்டும் வந்த விமானத்தை நமது படைவீரர்கள் சுட்டனர். உடனே அந்த விமானம் திரும்பி சென்று கண்ணுக்கு தெரியாமல் மறைந்தே போனது. இந்நிலையில் தற்போது மீண்டும் வந்த மூன்றாவது விமானத்தில், வெடி பொருட்களை வைத்து … Read more

மழையின் எதிரொலி! மண் சரிவில் சிக்கி உயிரிழந்த மக்கள்! மாயமான பல பேர்!

Echo of the rain! People trapped in landslides! Magical many people!

மழையின் எதிரொலி! மண் சரிவில் சிக்கி உயிரிழந்த மக்கள்! மாயமான பல பேர்! மும்பை மற்றும் மராட்டிய மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து, பலத்த மழை பெய்த வண்ணமே உள்ளது. மழை பெய்து வருவதன் காரணமாக நேற்று அதாவது  வியாழக்கிழமை மாலை பல மாவட்டங்களிலும் நில சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. அந்த மாவட்டத்தில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. மராட்டிய மாநிலத்தின் கடலோர மாவட்டமான ராய்காட்டில்   மகாத் தெஹ்ஸில் மற்றும் அதை சுற்றியுள்ள … Read more

பெண் வக்கீல் செய்யும் செயலா இது? கம்பி நீட்டிய கணவன்!

Is this what a female lawyer does? Wire stretched husband!

பெண் வக்கீல் செய்யும் செயலா இது? கம்பி நீட்டிய கணவன்! வழக்கறிஞரான பிரியதர்ஷினிக்கும், முளகுமூடு பகுதியைச் சேர்ந்த உதவி பேராசிரியராக இருக்கும் ராஜ ஷெரினுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. பெண் வீட்டு சார்பில் 101 சவரன் நகையும், 5 லட்ச ரூபாய் பணமும், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் வரதட்சணையாக மணமகன் வீட்டாருக்கு கொடுத்தனர். திருமணமான ஆரம்பத்தில் மனைவியிடம் பாசமாகவும், கனிவுடனும் நடந்து கொண்டார் ராஜ ஷெரின். அதன் பின்னர் பிற … Read more

கொரோனாவை காரணமாக வைத்து இதை தவிர்க்க முடியாது! அமைச்சர் சொன்ன தகவல்!

This cannot be avoided due to the corona! Information told by the Minister!

கொரோனாவை காரணமாக வைத்து இதை தவிர்க்க முடியாது! அமைச்சர் சொன்ன தகவல்! நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இன்னும் பத்து நாட்கள் வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத் தொடரில் பெகசாஸ் விவகாரம் குறித்து எதிர் கட்சிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது. அந்த பிரச்சினை நாடாளுமன்றத்தில்  பூதாகரமாக வெடித்தது. இப்பிரச்சினை குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட  வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த … Read more

கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் கடையில் ஏற்பட்ட பயங்கர விபத்து! வெடித்து சிதறிய பொருட்கள்!

Computer spare parts store accident! Explosive Scattered Items!

கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் கடையில் ஏற்பட்ட பயங்கர விபத்து! வெடித்து சிதறிய பொருட்கள்! சென்னை அண்ணாசாலை, சாந்தி தியேட்டர் அருகே 5 மாடிகள் கொண்ட தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் ஒன்று உள்ளது. இங்கு டீக்கடை, ஜூஸ் கடை, வங்கி உட்பட பல நிறுவனங்கள் உள்ளது. அந்த கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் ஒரு தனியார் நிறுவனமும், நான்காவது மாடியில் கல்வி நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 11 … Read more

AC அறையில் புகை போட்டதன் விளைவு! இரண்டு உயிர்களை பலி கொடுத்த குடும்பம்!

The effect of smoking in the AC room! Family who sacrificed two lives!

AC அறையில் புகை போட்டதன் விளைவு! இரண்டு உயிர்களை பலி கொடுத்த குடும்பம்! சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்பல், பொன்னி நகர், திருவள்ளூர் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். 60 வயதான இவர் குரோம்பட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தன்னுடைய மனைவி புஷ்பலட்சுமி 55 வயதானவர். அவர்களது மகள் மல்லிகா 38 வயதானவர்.  அவருடைய மகனான விஷால் 11 வயது ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்களது … Read more

திருமணம் செய்ததன் காரணமாக பெண் வெட்டிக் கொலை! கணவனின் வெறிச்செயல்!

Woman stabbed to death for getting married! Husband's hysteria!

திருமணம் செய்ததன் காரணமாக பெண் வெட்டிக் கொலை! கணவனின் வெறிச்செயல்! தென்காசி மாவட்டத்தில் கல்லூத்து கிராமத்தை சேர்ந்தவர் பொன்ராஜ். 30 வயதான இவர் விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கும் நெல்லை மாவட்டம் அருணாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் சங்கீதா என்ற மகாலட்சுமி. 22 வயதான இவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் பொன்ராஜ் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். சங்கீதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது அவரது வீட்டிற்கு வந்த … Read more

10 ஆண்டுகள் நிறைவு பெற்ற பட்டியல்! 5000 ஆண்டுகள் பழமையான பகுதி!

10 years completed list! 5000 years old area!

10 ஆண்டுகள் நிறைவு பெற்ற பட்டியல்! 5000 ஆண்டுகள் பழமையான பகுதி! அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறையின் தொல்பொருள் ஆய்வுப் பிரிவின் தலைவர் அப்துல் காபி செய்தியாளர்களிடம் கூறும்போது அல் அய்ன் பகுதியில் இருந்து துபாய் செல்லும் சாலையில் பத்தாவது கிலோ மீட்டரில் ஹிலி என்ற பாலைவன பகுதி ஒன்று உள்ளது. இங்கு அமீரக அரசின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை பிரான்ஸ் நாட்டு தொல்பொருள் ஆய்வு … Read more