குழந்தையை மீட்க சென்று கிணற்றில் விழுந்த மக்கள்! அரசு தீவிர பணி!

People who went to rescue the baby and fell into the well! Government serious work!

குழந்தையை மீட்க சென்று கிணற்றில் விழுந்த மக்கள்! அரசு தீவிர பணி! மத்திய பிரதேச மாநிலத்தில் விதிஷா மாவட்டத்தில், உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில், குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்து விட்டது. அந்த குழந்தையைக் காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு வந்தனர். அப்போது கிணற்றின் சுற்றுச் சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதன் காரணமாக இடிந்து விழுந்தது. அதனால் கிணற்றை ஒட்டி சுற்றி நின்று கொண்டு இருந்த சுமார் 30 பேர் கிணற்றுக்குள் விழுந்ததாக … Read more

மனைவி இப்படி கூறியதால் வெறி ஏறிய கணவனின் கொடூர செயல்!

The cruel act of the husband who went mad because his wife said this!

மனைவி இப்படி கூறியதால் வெறி ஏறிய கணவனின் கொடூர செயல்! கோவை மாவட்டத்தில், தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாண்டியராஜன். 37 வயதான இவர் ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி மல்லிகா. இவருக்கு வயது 35 கூலி தொழிலாளியாக உள்ளார். கடந்த 10 ம் தேதி ஆடைகள் களைந்து அரை நிர்வாண நிலையில், அழுகிய நிலையில் மல்லிகா உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை … Read more

நடிகை கொடுத்த புகாரின் பேரில் கணவனை கைது செய்த போலீசார்!

Police arrest husband over actress' complaint

நடிகை கொடுத்த புகாரின் பேரில் கணவனை கைது செய்த போலீசார்! மலையாள திரை உலகில் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் சீரியல் நடிகையாக மாறியவர் அம்புலி. இவர் தன்னுடைய இரண்டாவது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக உள்ளதாகவும், அதன் காரணமாக தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இந்த புகாரை கையில் எடுத்த போலீசார் அம்புலியின் இரண்டாவது கணவர் மற்றும் சீரியல் நடிகருமான ஆதித்யன் ஜெயின் என்பவரை கைது செய்துள்ளனர். அம்பிலி முதலில் … Read more

இதிலும் போலி ஆவணங்களா? அதிர்ச்சி அடைந்த போலீசார்!

Fake documents in this too? Shocked cops!

இதிலும் போலி ஆவணங்களா? அதிர்ச்சி அடைந்த போலீசார்! கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து உத்தரகாண்ட் மாநிலத்திலும், பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளிமாநிலங்களிலிருந்து உத்தரகாண்ட் வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் மற்றும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என்ற நடைமுறை அமலில் உள்ளது. தற்போது கோடை வெப்பம் அதிகரித்து வருவதாலும், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாலும் சுற்றுலாத்தலங்கள் அதிகமுள்ள உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் போலி ஆவணங்கள் … Read more

ஊஞ்சல் ஆடியதால் ஏற்பட்ட விபத்து! பதைபதைத்த நிமிடங்கள்!

Accident caused by swinging! Minute minutes!

ஊஞ்சல் ஆடியதால் ஏற்பட்ட விபத்து! பதைபதைத்த நிமிடங்கள்! ரஷ்ய குடியரசில், டாகெஸ்தானில் அமைந்துள்ளது அந்த சுலக் பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கு 6300 அடி உயரம் கொண்டது. அங்கு சுற்றுலாத்தலமாக விளங்கும் இங்கே பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் வந்து போவது வழக்கம் தான். இங்கு உயிருக்கு ஆபத்தான த்ரில்லிங்கான ஊஞ்சல் சவாரி பிரபலமானது. பள்ளத்தாக்கின் விளிம்பில் ஒரு ஊஞ்சல் கட்டி இருப்பார்கள். உங்கள் நெஞ்சில் துணிவிருந்தால் அந்த ஊஞ்களில் ஆடலாம் என்று ஒரு இடத்தில் இருக்கும் அந்த ஊஞ்சலை … Read more

வண்டியில் செல்லும் போது செய்த சேட்டை! தேடுதலில் போலீசார்!

The prank done while riding the cart! Police in search!

வண்டியில் செல்லும் போது செய்த சேட்டை! தேடுதலில் போலீசார்! நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. புதுது புதிதாக யோசிப்பார்கள் போல பாருங்கள் இந்த செய்தியில் வண்டி ஊட்டும் போது கூடவா இப்படி நடந்து கொள்வார்கள். எப்படி இப்படி எல்லாம் மனிதர்கள் இருப்பார்களோ? தெரியவில்லை. சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா. இவரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது 30 வயதான இவர் பட்டதாரி. இந்த பெண் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருடைய … Read more

இருசக்கர வாகனங்களில் இதை அகற்றினால் இது அவசியம்! உயர் நீதிமன்றம் அதிரடி!

This is a must have, for any Affiliate, promoting any program. High Court Action!

இருசக்கர வாகனங்களில் இதை அகற்றினால் இது அவசியம்! உயர் நீதிமன்றம் அதிரடி! பல இரு சக்கர ஓட்டுனர்கள் அழகிற்காக தங்களது வண்டிகளில் உள்ள சைடு கண்ணாடி அதான் ரியர் வியு கண்ணாடிகளை கழட்டி பத்திரமாக வைத்துவிட்டு வண்டியை மட்டும் ஓட்டுகின்றனர். இது பல சமயங்களில் அவர்களுக்கு பேராபத்தை விளைவிக்கின்றது. பின்னாடி வரும் வாகனங்கள் தெரியாமல் வளைவுகளில் முந்தும் போது எதிர்பாராத விதமாக விபத்துகளை சந்திக்கின்றனர். இருசக்கர வாகனங்களில் ரியர் வியூ கண்ணாடிகளை மாற்றுவதன் மூலமாக விபத்துக்கள் ஏற்படுகிறது … Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் தேர்வில் செய்த சாதனை! ட்வீட் செய்த அதிகாரி!

Achievement in the selection of 5 sisters from the same family! Officer who tweeted!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் தேர்வில் செய்த சாதனை! ட்வீட் செய்த அதிகாரி! ராஜஸ்தான் மாவட்டத்தில் பொது சேவை ஆணையம் ஆர்.பி.எஸ்.சி ராஜஸ்தான் நிர்வாக சேவை 2018ம் ஆண்டின் தேர்வு இறுதி முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல்கள் நடத்தப்பட்ட பின்னர், இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது. தகுதி பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் ஜுன்ஜூனு மாவட்டத்தைச் சேர்ந்த முக்தா ராவ் முதலிடத்தையும், டோங்கைச் சேர்ந்த மன்மோகன் ஷர்மா இரண்டாம் இடத்தையும், … Read more

இங்கே மீண்டும் தலை காட்டும் தொற்று! அந்த நாடு என்ன திட்டம் தீட்டி வருகிறது!

Here's the head-scratching infection again! What a plan that country is planning!

இங்கே மீண்டும் தலை காட்டும் தொற்று! அந்த நாடு என்ன திட்டம் தீட்டி வருகிறது! உலகிலேயே கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் தாக்க ஆரம்பித்தது. ஆனால் சீனாவோ அந்த நாட்டு மக்களுக்கு ஊரடங்கு அறிவித்து, அந்த  மூன்று மாதங்களில் கோரோனாவை அடக்கி கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது. ஆனால்  இந்தியா உட்பட பல நாடுகள் இன்னும் கொரோனா தொற்றுடன் போரிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கூட, சீனா பயங்கர கட்டுப்பாடுகளுடன் கொரோனாவைக் … Read more