போதைக்கு அடிமையான இளைஞர்.. குடும்பத்தையே கொலை செய்த கொடூரம்..!

போதைக்கு அடிமையான இளைஞர்.. குடும்பத்தையே கொலை செய்த கொடூரம்..!

போதை மருந்து வாங்க பணம் தராததால் இளைஞர் தனது மொத்த குடும்பத்தையும் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள தென்மேற்கு பாலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவருக்கு திருமணமாகி தர்ஷணா என்ற மனைவியும் கேசவ் என்ற மகனும் ஊர்வஷி என்ற மகளும் உள்ளனர்.அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், கேசவ் குர்கானில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த தீபாவளி சமயத்தில் வேலையை விட்ட அவர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். … Read more

4 இளம்பெண்களால் வன்கொடுமை செய்யப்பட்ட நபர்.. பஞ்சாப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

4 இளம்பெண்களால் வன்கொடுமை செய்யப்பட்ட நபர்.. பஞ்சாப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆபாச தொடுகைகள் முதல் கூட்டு பாலியல் வன்கொடுமை வரை தினமும் ஏதேனும் ஒரு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.அப்படி இருக்கையில் நான்கு பெண்கள் சேர்ந்து ஒரு ஆணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம், ஜலந்தரை சேர்ந்த அந்த நபருக்கு திருமணமாகி மனைவி குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை … Read more

கல்வி கடனை வாங்குபவரா நீங்கள்.. அப்போ இன்ஷூரன்ஸ் செய்வது அவசியம்.. காரணம் என்ன?

கல்வி கடனை வாங்குபவரா நீங்கள்.. அப்போ இன்ஷூரன்ஸ் செய்வது அவசியம்.. காரணம் என்ன?

தற்போதுள்ள காலகட்டத்தில் கல்வி அவசியமான ஒன்றாகிறது. மேல்நிலைகல்வி மட்டுமின்றி உயர்கல்வி பயிலவும் பல மாணவர்கள் வெளிநாடுகளில் அல்லது பெரிய கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். ஆனால், சிலருக்கு அதற்கான பொருளாதாரம் இல்லாமல் இருக்கும்.அதற்காக வங்கிகள் கல்வி கடன் தருகின்றன. வெளிநாடுகளில் பயிலும் பலரும் பெரும்பாலானோர் கல்விகடனை பெறுகின்றனர். மாணவர்கள் கடன்பெரும் போது அவர்களின் பெற்றோர் இணை விண்ணப்பதாரராக இருப்பர்.இந்த வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாத நிலையில், துரிதஷ்டவசமாக ஏதேனும் நடந்தால் … Read more

#உலககோப்பைகால்பந்து : “வானவில் டீசர்ட்” பத்திரிக்கையாளருக்கு அனுமதி மறுத்த பாதுகாவலர்கள்..!

#உலககோப்பைகால்பந்து : "வானவில் டீசர்ட்" பத்திரிக்கையாளருக்கு அனுமதி மறுத்த பாதுகாவலர்கள்..!

தன்பாலின ஈர்பார்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் டீ சர்ட் போட்டு சென்றவருக்கு அனுமதி மறுத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் அதிக பேரால் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டு போட்டிகளில் உலக கோப்பை கால்பந்து போட்டி உள்ளது. இந்த ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன.டிசம்பர் 18ம் தேதி தொடங்கிய இந்த போட்டி 29 நாட்கள் நடைபெறுகிறது. கத்தாரில் இந்த போட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட 8 மைதாங்களில் இந்த … Read more

அர்ஜெண்டினாவை தட்டி தூக்கிய சவுதி .. ஏமாற்றம் அடைந்த மெஸ்ஸி ரசிகர்கள்..!

அர்ஜெண்டினாவை தட்டி தூக்கிய சவுதி .. ஏமாற்றம் அடைந்த மெஸ்ஸி ரசிகர்கள்..!

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விளையாட்டு திருவிழாவில் மிக முக்கியமானது உலகக்கோப்பை கால்பந்து போட்டி. உலகமெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்களின் திருவிழாவாக இந்த விளையாட்டு போட்டி கருதப்படுகிறது. இந்நிலையில்,22 வது கால்பந்து திருவிழா கத்தாரில் டிசம்பர் 18 தொடங்கி 29 நாட்கள் நடைபெற உள்ளது. 8 பிரிவுகளில் உள்ள அணிகளும் தங்கள் பிரிவுக்களில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். அதனை அடுத்து, காலிறுதி போட்டியும் அதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதியிலும் போட்டியிடும்.இந்நிலையில், … Read more

மொறு மொறு மீன் பக்கோடா.. எப்படி செய்வது?

மொறு மொறு மீன் பக்கோடா.. எப்படி செய்வது?

மீனில் பல ரெசிபிகள் செய்து சாப்பிடலாம்.வழக்கமான குழம்பு, வறுவல் போல இல்லாமல் மீனில் சுவையான மொறு மொறு பக்கோடா செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவர். எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம், தேவையானவை : முள் நீக்கிய மீன் துண்டுகள் – கால் கிலோ முட்டை – 2 சோளமாவு – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – சிறிதளவு மஞ்சள் தூள் – சிறிதளவு உப்பு, எண்ணெய் – தேவைக்கு mii முள் … Read more

என் சித்தப்பா அமைச்சர் பினாமி, உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.. சிறுமியை திருமணம் செய்து கொடுமைப்படுத்திய திமுக பிரமுகரின் மகன்..!

என் சித்தப்பா அமைச்சர் பினாமி, உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.. சிறுமியை திருமணம் செய்து கொடுமைப்படுத்திய திமுக பிரமுகரின் மகன்..!

சிறுமியை திருமணம் செய்து கொடுமைப்படுத்திய திமுக பிரமுகரின் மகனை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், ஆலத்தூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைலியாக திமுவை சேர்ந்த கோமதி இருந்து வருகிறார். இவரது மகன் வெற்றிசெல்வன் மதுரையை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அந்த சிறுமியின் பெற்றோரை மிரட்டி வெற்றிசெல்வனுக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகு அவர் தனது தந்தை … Read more

மழை வந்துவிட்டதா? சுட சுட கேழ்வரகு பக்கோடா செய்து கொடுத்து அசத்துங்கள்..!

மழை வந்துவிட்டதா? சுட சுட கேழ்வரகு பக்கோடா செய்து கொடுத்து அசத்துங்கள்..!

மழைக்காலத்தில் சூடாக சாப்பிட விரும்புவர். ஆனால், நாம் செய்யும் உணவுகள் எல்லாம் சத்துள்ளதாக இருக்குமா என்பது கேள்வி குறி. மழைநேரத்தில் மொறுமொறுப்பாகவும் சத்தாகவும் இருக்கும் சூப்பரான கேழ்வரகு பக்கோடா செய்து கொடுங்கள். தேவையானவை : கேழ்வரகு மாவு – 100 கிராம், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 1 இஞ்சி – சிறிய துண்டு கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு … Read more

நாவூற வைக்கும் கோவைக்காய் பொறியல்… உடனே செஞ்சி கொடுங்க..!

நாவூற வைக்கும் கோவைக்காய் பொறியல்... உடனே செஞ்சி கொடுங்க..!

கோவைக்காயை உணவில் சேர்த்து வர சொரியாசிஸ், படை, சிரங்கு, தேமல், பொடுகு, முடி உதிர்வு, பல் பிரச்சனை போன்றவைகளுக்கு தீர்வளிக்கும். கோவைக்காயில் சுவையான பொறியல் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளுவோம். தேவையானவை : கோவக்காய் – 300 கிராம் பச்சை மிளகாய் – 4 வெங்காயம் – 2 கடலை பருப்பு – 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி கடுகு … Read more

உயிரிழந்த காதலி.. உடலுக்கு தாலி கட்டி மனைவியாக்கிய இளைஞர்.. அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

உயிரிழந்த காதலி.. உடலுக்கு தாலி கட்டி மனைவியாக்கிய இளைஞர்.. அசாமில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

இளைஞர் உயிரிழந்த காதலியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. காதலர்கள் அனைவரும் தாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்புவார்கள். அவர்களின் மிகப்பெரிய விருப்பமே திருமணம் தான் ஆனால், அது சிலருக்கே கைகூடும். அப்படி கை கூடுபவர்கள் பாக்கியசாலிகளாக கருதப்படுவர்.இப்படி இருக்கையில், இறந்த காதலியை ஒருவர் திருமணம் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அசாமை சேர்ந்தவர் பிதுவன் தாமுலி. இவர் பிராத்தனா போரா என்பவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தார்.இருவருக்கும் அவரது குடும்பத்தினர் அவர்களுக்கு … Read more