மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்.. காஞ்சிபுரம் அருகே பரபரப்பு..!

மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்.. காஞ்சிபுரம் அருகே பரபரப்பு..!

ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடேசன். இவர் அந்த பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.நேற்றிரவு அவரது தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.அதன்பின்னர், அவர் வீட்டில் இருந்து கிளம்பி ராகவேந்திரா நகர் பாலம் அருகே சென்றுள்ளார். அப்போது அந்த பாலத்தின் அருகே மறைந்துள்ள மர்ம நபர்கள் எதிர்பாராத விதமாக பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். அவர் மீது வீசிய பெட்ரோல் குண்டால் படுகாயமடைந்த … Read more

உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை உள்ளதா? அப்போ இந்த பொருளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்..!

உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை உள்ளதா? அப்போ இந்த பொருளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்..!

பலருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை இருக்கும். அவர்கள் கறிவேப்பில்லையை உணவில் சேர்த்து கொண்டால் முடி உதிர்வுக்கு சிறந்த தீர்வளிக்கும். ஆனால், தாளிக்கும் கறிவேப்பில்லைகளை உணவில் இருந்து ஒதுக்கி விடுவோம். அதனை பொடியாக செய்து உணவில் சேர்த்து சாப்பிடலாம். தேவையானவை : கறிவேப்பிலை – 2 கப், காய்ந்த மிளகாய் – 10, பெருங்காயம் – 1 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன் மிளகு – 1 டேபிள்ஸ்பூன், சீரகம் – 1 … Read more

கருப்பு உருவம் விளையாட கூப்பிட்டிச்சி.. மாணவி அளித்த திகிலூட்டும் வாக்குமூலம்..!

கருப்பு உருவம் விளையாட கூப்பிட்டிச்சி.. மாணவி அளித்த திகிலூட்டும் வாக்குமூலம்..!

கருப்பு உருவத்தால் தற்கொலைக்கு முயன்றேன் பள்ளி மாணவி அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துகுடி மாவட்டம், சாயர்புரத்தில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு மாணவி ஒருவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவரை அவரது பெற்றோர் கடந்த ஒரு மாதமாக வீட்டில் இருந்து பள்ளிகளுக்கு செல்ல கூறியுள்ளனர். அதனால், அவர் வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்துள்ளார். இந்நிலையில், சம்பவதன்று விளையாடி கொண்டிருந்த மாணவி திடீரென முதல் மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் மாணவியை மீட்டு … Read more

சப்பாத்தி குருமா போர் அடித்து விட்டதா? உங்களுக்காக நாவூற வைக்கும் மஷ்ரூம் மசாலா..!

சப்பாத்தி குருமா போர் அடித்து விட்டதா? உங்களுக்காக நாவூற வைக்கும் மஷ்ரூம் மசாலா..!

காலை மற்றும் இரவு வேலைகளில் பெரும்பாலானோர் சப்பாத்தியை விரும்பிகின்றனர். சப்பாத்திக்கு வழக்கமான குருமா செய்து சாப்பிட்டு வர சலிப்படைந்து விடுவர். அவர்களுக்கு சூப்பரான முகலாய மஷ்ரூம் செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவர். அவர்களுக்காக சூப்பரான ரெசிபி, இதோ.. தேவையான பொருட்கள் : காளான் – 300 கிராம் தயிர் – 200 மில்லி கிராம் இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 2 உலர்ந்த வெந்தய இலை (கசூரி மேத்தி) – … Read more

10,000 பணியாளர்களை அதிரடியாக நீக்கிய அமேசான்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

10,000 பணியாளர்களை அதிரடியாக நீக்கிய அமேசான்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

ஆன்லைன் விற்பனை இணையதளங்களில் அமேசான் முக்கியமான ஒன்றாகும். தற்போது உலகளவில் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.இதற்கிடையில் உலகின் பல முண்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியப்பின்,பாதி பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.அதே போல மெட்டா நிறுவனத்திலும் சுமார் 11 ஆயிரம் பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த பாணியை அமேசானும் கையில் எடுத்துள்ளது. அமேசானில் பணியாற்றும் 10,000 ஆயிரம் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ததாக அவர்களுக்கு மின்னஞ்சல் … Read more

குழந்தைகள் வெண்டைக்காய் சாப்பிடவில்லையா? அப்போ இந்த ரெசிபி செய்து கொடுங்கள்.!

குழந்தைகள் வெண்டைக்காய் சாப்பிடவில்லையா? அப்போ இந்த ரெசிபி செய்து கொடுங்கள்.!

குழந்தைகளை வெண்டைக்காய் சாப்பிட வைப்பது என்பது தலையால் தண்ணிகுடிக்க வைக்கும் செயலாக உள்ளது. வெண்டைக்காயில் அதிக அளவு ஊட்டசத்துகள் உள்ளன. அதனால், வாரத்தில் இருமுறை வளரும் குழந்தைகளுக்கு வெண்டைக்காய் தருவது அவசியம். குழந்தைகளை விரும்பி வெண்டைக்காய் சாப்பிட வைக்க இந்த மாதிரி ரெசிபி செய்து கொடுக்கலாம். தேவையானவை: வெண்டைக்காய் – 10 தயிர் – 1 1/2 கப் சிவப்பு மிளகாய் – 4 கடுகு – கால் தேக்கரண்டி சீரகம் – 1 தேக்கரண்டி பெருங்காயத்தூள் … Read more

நடைபயிற்சியில் மலர்ந்த காதல்.. 19 வயது பெண்ணை கரம்பிடித்த 70 வயது முதியவர்..!

நடைபயிற்சியில் மலர்ந்த காதல்.. 19 வயது பெண்ணை கரம்பிடித்த 70 வயது முதியவர்..!

காதலுக்கு கண் இல்லை என்ற சொல்லாடல் நம்மிடையே அதிகம் புழங்குவது உண்டு. அதற்கு காரணம் காதலிக்கும் இருவருக்கும் அவரின் இணையிடம் சிறு குறை கூட தென்படாது. சமூகம் அவர்களுக்கு பல அளவுகோல்கள் வைத்திருந்தாலும் காதலர்கள் தங்கள் வானில் சிறகடித்து பறந்து கொண்டே இருப்பர். அப்படி ஒரு காதல் ஜோடியை பற்றிய தொகுப்பே இது, சமீபத்தில் பாகிஸ்தானின் பிரபல யூட்யூபர் தனது யூட்யுப் சேனில் ஒரு காதல் ஜோடியை பற்றிய காணொளியை பதிவேற்றியிருந்தார். அந்த வீடியோவில் லாகூரை சேர்ந்த … Read more

ஆட்டுகுட்டிக்கு மனித முகமா? மத்திய பிரதேசத்தில் நடந்த அதிசயம்..!

ஆட்டுகுட்டிக்கு மனித முகமா? மத்திய பிரதேசத்தில் நடந்த அதிசயம்..!

குரங்கில் இருந்து மனிதன் வந்தான் எங்கிறது அறிவியல். அதனாலேயே சிலர் மனித மனத்தை குரங்கோடு ஒப்புடுவர். இப்படி இருக்கையில் சில விலங்குகள் மனிதனுடைய அம்சத்தை பெற்று பிறந்திருப்பது அதிசயிக்கும் நிகழ்வாக உள்ளது. அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் நடந்தெறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், விதிஷாவில் உள்ள சிரோஞ்ச் தாலுகாவின் செமால் கெடி கிராமத்தில் நவாப் கான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் கால்நடை மேய்த்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு சொந்தமான ஆடு … Read more

இந்த முறைகளை பயன்படுத்தி கொசுக்களை விரட்டி அடியுங்கள்..!

இந்த முறைகளை பயன்படுத்தி கொசுக்களை விரட்டி அடியுங்கள்..!

மழைக்காலம் வந்துவிட்டாலே கொசுக்களும் அதிக அளவில் வந்து விடும். கொசுவால் பல ஆரோக்கிய குறைபாடுகள் இருந்து கொண்டே இருக்கும். கொசுக்களை விரட்ட பல முறைகளை செய்து பார்போம். ஆனால், சில வேளைகளில் கொசுக்கள் அவற்றுக்கும் அடங்காது. கொசுக்களை சில எளிய எப்படி விரட்டலாம் என பார்போம். ஜன்னல்கள் : உங்கள் வீட்டில் உள்ள ஜன்னல்களை மாலை வேளைகளில் மூடி வைப்பது அவசியமாகும்.பகல் நேரங்களை விட மாலை இரவு நேரங்களில் கொசுக்கள் அதிகம் சுறுசுறுப்பாக இயங்கும் அதனால், மாலை … Read more

சருமத்திற்கு புத்துணர்வு அளிக்கும் ஐஸ் கட்டி.. இப்படி பயன்படுத்துங்கள்..!

சருமத்திற்கு புத்துணர்வு அளிக்கும் ஐஸ் கட்டி.. இப்படி பயன்படுத்துங்கள்..!

இன்றைய நவீன உலகில் இளம்பெண்கள் முதல் வயதானவர்கள் வரை தங்களது சருமத்தை பராமரிப்பதில் தனி கவனம் செலுத்துவர். சரும பராமரிப்பில் ஐஸ்கட்டி முக்கிய இடம் பெறுகிறது. ஐஸ்கட்டியை வைத்து சருமத்தை எப்படி பராமரிப்பது என தெரிந்து கொள்ளுவோம்.வெறும் ஐஸ்கட்டிகளாக இல்லாமல், காய்கறி மற்றும் பழசாறுகளை ஐஸ் டிரேக்களில் ஊற்றி அதனை கட்டிகளாக மாற்றி கொள்ளலாம். ஐஸ்கட்டிகளை முகத்தில் தேய்த்து சுத்தம் செய்தால் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகளையும் இறந்த செல்களையும் நீக்குகிறது. அதே போல ஐஸ் கட்டிகளை வைத்து … Read more